ஒரு மணி நேரத்தில் நாள்பட்ட மலம் வெளியேற இதை பாலோ பண்ணுங்க!!

0
126
#image_title

ஒரு மணி நேரத்தில் நாள்பட்ட மலம் வெளியேற இதை பாலோ பண்ணுங்க!!

நம்மில் பல பேருக்கு கடுமையான மலச்சிக்கல் பிரசச்னை இருக்கும். இந்த மலச்சிக்கல் பிரச்சனையை 30 நிமிடத்தில் எவ்வாறு சரி செய்வது என்று பார்க்கலாம்.

இந்த பதிவில் கூறியிருக்கும் மருந்தை தயார் செய்து பயன்படுத்தினால் வயிறு சுத்தமாகி மலச்சிக்கல் பிரச்சனை சரியாகின்றது.

மலச்சிக்கல் என்பது ஒழுங்கற்ற உணவு முறையால் வரக்கூடம். மேலும் எந்தவித வேலையும் செய்யாமல் இருக்கும் நபர்களுக்கும் இந்த மலச்சிக்கல் பிரச்சனை வரக்கூடும். குளிர் காலங்களில் தண்ணீர் அதிகமாக குடிக்காமல் நபர்களுக்கும் மலச்சிக்கல் பிரச்சனை வரக்கூடும்.

சாதாரண.மலச்சிக்கல் பிரச்சனை என்றால் அதை தீர்க்க இரண்டு கொய்யாப் பழங்களை வாங்கி உண்டால் குடல் இயக்கம் சீராகி அடுத்த நாள் மலச்சிக்கல் என்ற பிரச்சனை இருக்காது.

கடுமையான மலச்சிக்கல் பிரச்சனை என்றால் இந்த பானத்தை காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

இதை தயார் செய்ய தேவையான பொருட்கள்

* கருஞ்சீரகம்

* விளக்கெண்ணெய்

* உப்பு

* சோம்பு

* எலுமிச்சம்பழம்

இந்த பானத்தை எவ்வாறு தயார் செய்வது:

அடுப்பை பற்ற வைத்து அதில் பாத்திரத்தை வைத்து அதித் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் சோம்பு அதாவது பெருஞ்சீரகத்தை சேர்த்து கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த சோம்பு நீர் இதமான சூட்டிற்கு வந்த பிறகு இதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். வடிகட்டிய பிறகு இதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அரை எலுமிச்சம் பழத்தை எடுத்து அதில் இருக்கும் சாற்றை இந்த பானத்தில் கலந்துக் கொள்ளவும். கடைசியாக இதில் உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும். பிறகு இதை கலக்கிக் கொள்ளவும்.

இந்த பானத்தை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடித்து பிறகு அரை மணி நேரம் காத்திருந்தால் பேதும். வயிற்றில் இருக்கும் கிருமிகள் எல்லாம்லெளியே வந்துவிடும்.