நீண்ட நேரம் தாம்பத்திய உறவு கொள்ள.. இந்த வயாகரா பவுடரை ஒரு டம்ளர் பாலில் கலந்து குடியுங்கள்!!

0
819
For a long marital relationship.. Mix this Viagra powder with a glass of milk and drink it!!
For a long marital relationship.. Mix this Viagra powder with a glass of milk and drink it!!

நீண்ட நேரம் தாம்பத்திய உறவு கொள்ள.. இந்த வயாகரா பவுடரை ஒரு டம்ளர் பாலில் கலந்து குடியுங்கள்!!

இந்த நவீன உலகில் முழு ஈடுபாடுடன் தாம்பத்தியம் மேற்கொள்ள முடியாமல் இளம் தலைமுறையினர் தவித்து வருகின்றனர்.மாறி வரும் வாழ்க்கை முறையால் தாம்பத்தியத்திற்கு நேரம் ஒதுக்க முடியாத காரணத்தினால் கணவன்-மனைவி உறவில் விரிசல் உண்டாகிறது.எனவே மகிழ்ச்சியாக தாம்பத்தியம் மேற்கொள்ள இந்த வீட்டு வைத்தியத்தை கட்டாயம் செய்து வாருங்கள்.

1)முந்திரி பருப்பு – 10
2)பிஸ்தா பருப்பு – 10
3)பாதாம் பருப்பு – 10

ஒரு பவுலில் 10 முந்திரி பருப்பு,10 பாதாம் பருப்பு மற்றும் 10 பிஸ்தா பருப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி 3 மணி நேரத்திற்கு ஊற விடவும்.

அதன் பின்னர் இந்த மூன்றையும் அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.பிறகு 150 மில்லி பாலை காய்ச்சி அதில் அரைத்த விழுதை சேர்த்து பருகினால் உடலுறவில் ஈடுபட அதிகம் ஆர்வம் ஏற்படும்.இரவு நேரத்தில் இந்த பாலை குடித்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

1)வாழைப்பழம் – 1
2)பூண்டு – 1 பல்
3)பெரிய வெங்காயம் – 1

ஒரு பழுத்த வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.அதேபோல் ஒரு பல் பூண்டை தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்.

இந்த மூன்று பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து அரைத்து குடித்தால் நீண்ட நேரம் உடலுறவு கொள்ளலாம்.

1)ஜாதிக்காய் – 20 கிராம்
2)அஸ்வகந்தா – 20 கிராம்

ஜாதிக்காய் பொடி 20 கிராம் மற்றும் அஸ்வகந்தா பொடி 20 கிராம் எடுத்து சூடான பாலில் கலந்து குடிப்பது நீண்ட நேரம் உடலுறவு கொள்ள உதவுகிறது.ஆண்,பெண் இருபாலரும் இந்த பாலை குடிக்கலாம்.

1)முருங்கை பூ – 2 தேக்கரண்டி
2)முருங்கை விதை – 10
3)முருங்கை பிசின் – 20 கிராம்
4)பால் – 250 மில்லி
5)பனங்கற்கண்டு – தேவையான அளவு

உலர்த்திய முருங்கை பூ,முருங்கை விதை மற்றும் முருங்கை பிசினை அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 250 மில்லி பால் சேர்த்து மிதமான தீயில் 200 மில்லி வரும் வரை சுண்டக் காய்ச்சவும்.

பிறகு அரைத்த வயாகரா பொடி சேர்த்து கலக்கவும்.இதை தொடர்ந்து தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து கலக்கி பருகி வந்தால் ஆர்வத்துடன் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியும்.