வெறும் கேரட் போதும்! முகம் ஜொலிக்க! டிப்ஸ் உள்ளே!

0
162
#image_title

முக அழகு பெற வேண்டும் என்று எந்தப் பின்னும் விரும்பாமல் இருக்க மாட்டாள். ஆனால் என்னதான் நாம் முகத்திற்கு அழகு சேர்க்க வேண்டும் என்று நினைத்தாலும் அடிக்கடி நம்மை கரும்புள்ளிகள் கருமை முகப்பருக்கள் வந்து வந்து சேரும்.

 

பியூட்டி பார்லர்களை நம்பி போய் ஏமாற வேண்டாம். அற்புதமான குறிப்புகள் உள்ளன.அதனை தொடர்ந்து நீங்கள் செய்துவரும் பொழுது நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முகம் பளபளக்கும்.

முக அழகிற்கு மட்டும் இல்லாமல் கழுத்தை சுற்றி கருமையான பகுதிகள் இருக்கும் அல்லவா அதற்கு கூட இதனை தொடர்ந்து நீங்கள் அப்ளை செய்து வரும் பொழுது மாற்றத்தை உணரலாம். மூக்கின் இரு பக்கமும் கருப்பாக இருத்தல், வாயை சுற்றி கருப்பாக இருத்தல் ஆகிய அனைத்து பிரச்சனையும் சரியாகும்.

 

இது நீங்கள் பயன்படுத்தி வர உங்களால் மாற்றத்தை உணர முடியும்.

 

தேவையான பொருட்கள்:

 

1. கேரட் -2

2. தேங்காய் எண்ணெய்

 

செய்முறை:

 

1. இப்பொழுது மூன்று கேரட்டுகளை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.

2. அதை துருவி எடுத்துக் கொள்ளுங்கள்.

3. இப்பொழுது இந்த துருவிய கேரட்டை ஒரு தட்டிலோ அல்லது துணியிலோ பரப்பி வெயிலில் இரண்டு நாட்கள் காய விடுங்கள்.

4. காய்ந்த கேரட்டுகளை ஒரு கண்ணாடி பாட்டில்களில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

5. இப்பொழுது அந்த கண்ணாடி பாட்டில்களில் உள்ள கேரட்டுடன் 100 மில்லி அளவிற்கு தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள்.

6. இந்த கண்ணாடி பாட்டிலை காட்டன் துணியால் கட்டி வெயிலில் படுமாறு இரண்டு நாட்கள் விடுங்கள்.

7. நீங்களே அந்த எண்ணையின் நிறம் மாறுவதை காணலாம்

8. இதை நீங்கள் இரண்டு சொட்டு எடுத்து கண், முகம், மூக்கு, கழுத்து என ஆகிய இடங்களில் தடவி வரும் பொழுது நிச்சயமாக உங்களது முகம் ஜொலி ஜொலிக்க ஆரம்பிக்கும்.

9. நீங்கள் தொடர்ந்து பூசி வரும் பொழுது முகத்தில் உள்ள தேவையான முடிகள் உதிர்ந்து விடும் l, மேலும் உங்களது முகத்தின் அழகு அதிகரிக்கும். கருவளையம் போகும்.

author avatar
Kowsalya