பணக் கஷ்டம் நீங்கி வளமான வாழ்க்கை பெற என்று திருப்பதி செல்ல வேண்டும்..!!

0
386
#image_title

பணக் கஷ்டம் நீங்கி வளமான வாழ்க்கை பெற என்று திருப்பதி செல்ல வேண்டும்..!!

நம்மில் பலருக்கு பணக் கஷ்டம் தீராத ஒன்றாக இருக்கிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் பணத் தேவை மட்டும் குறைந்தபாடில்லை. சம்மதிக்கும் பணத்தில் சிறு தொகை சேமித்து வைத்தால் அதுவும் விரைவில் செலவாகி விடுகிறது. இவ்வாறு நாளுக்குள் நாள் பணத் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் அதன் வரவு வீட்டில் அதிகரித்து கொண்டே இருக்க திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வர வேண்டும்.

பணக் கஷ்டம் அதிகம் இருப்பவர்கள் ஒவ்வொரு தமிழ் மாதத்தில் வரும் முதல் திங்கட் கிழமை அன்று திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசிக்க வேண்டும்.

இப்படி மாதம் ஒரு திங்கட் கிழமை என்ற வீதம் 12 மாதங்களில் 12 முறை சென்று வந்தால் 13-வது மாதம் வருவதற்குள் பெருமளவு பொருளாதார முன்னேற்றம் பெற்று விடுவர் என்பது நிச்சயமான உண்மை.

ஆனால் சிம்ம ராசி, தனுசு ராசி, கும்ப ராசி ஆகிய மூன்று ராசியை சேர்ந்தவர்கள் சிலர் மட்டும் திருப்பதி சென்று வந்த பின்னர் மனக் கலக்க அறிகுறியை உணர்ந்தால் அவர்கள் மட்டும் தவிர்த்து விடலாம்.

மீதம் உள்ள அனைத்து ராசிக்காரர்களும் இதை செய்து தாராளமாக வாழ்வில் பெரிய அளவு முன்னேற்றத்தைக் காணலாம்.

Previous articleமார்கழி மாதம்: பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!!
Next articleநாம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 பாட்டி வைத்தியக் குறிப்புகள்..!!