வாகனம் ஓட்ட தெரிந்தவர்களுக்கு அரசுப்பணி! வருகின்ற 23 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!

0
246
#image_title

வாகனம் ஓட்ட தெரிந்தவர்களுக்கு அரசுப்பணி! வருகின்ற 23 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!

தமிழ்நாடு அரசுக்கு கீழ் நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் நீர்வளத் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: நீர்வளத் துறை(நீலகிரி மாவட்டம்)

பணி: ஓட்டுநர்

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01

கல்வித் தகுதி: உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இலகுரக மற்றும் கனரக வாகனம் ஓட்டுவதில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு 32 வயதுக்குள் இருக்கும் நபர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

ஊதிய விவரம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஓட்டுநர் பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் தபால் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 23-02-2024