ஹேப்பி நியூஸ்! அவசர பணதேவைக்கு ரூ.5,0,000 வரை கடன் பெறலாம்! உடனே இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்யுங்கள்!

0
92
Happy News! You can get a loan of up to Rs. 5,0,000 for urgent cash needs! Download this app right away!
Happy News! You can get a loan of up to Rs. 5,0,000 for urgent cash needs! Download this app right away!

ஹேப்பி நியூஸ்! அவசர பணதேவைக்கு ரூ.5,0,000 வரை கடன் பெறலாம்! உடனே இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்யுங்கள்!

இந்த உலகில் பணம் இல்லை என்றால் வாழ்க்கையே வாழ முடியாது.பணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த உலகில் பணம் தேவைப்படாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பணம் பத்தும் செய்யும் என்ற இந்த பழமொழியையும்  நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். இன்றைய காலகட்டத்தில் பணம் இருந்தால் வேலை நடக்கும் இல்லை என்றால் வேலை தடைப்படும். இந்தக் காலகட்டத்தில் விலையில்லாத பொருட்களே இல்லை என்ற நிலைமை வந்துவிட்டது.

ஒருவரின் தேவைகள் அதிகரிப்பதன் மூலம் செலவுகளும் அதிகரிக்கும். இந்த உலகில் பணம் இல்லாமல் எந்த பொருட்களையும் வாங்க முடியாது. இருப்பினும் நம்மிடம் தேவைப்படும்போது கையில் பணம் இல்லை என்றால் பல சில பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பர்.இதனால் பணம் பிரச்சனையால் பலரிடம் கடன் வாங்குவர். அந்தக் கடன் வட்டி போட்டு குட்டி போட்டு நம்மிடம் இருந்து இருமடங்காக வசூலிக்கப்படுகிறது. இந்த கடன் பிரச்சனையால் பல உயிரை விடுகின்றார்கள். இதனால் பணப் பிரச்சினை உள்ளவர்களுக்கு, ‘stashfin’ என்ற திட்டத்தின் மூலம் தனிநபருக்கு கடன் வழங்குகிறது. இதன் மூலம் கிரெடிட் லைன் கார்டுகளையும் வழங்குகிறது. ‘stashfin’ என்பது இந்தியாவில் வேகமாக எளிதாக மற்றும் பாதுகாப்பான செயலி ஆகும். இதன் மூலம் பணம் தேவைப்படுபவர்கள் உடனடியாகக் கடனை பெற்றுக்கொள்ளலாம். ‘

Stashfin’ யில் பேமெண்ட் திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ரூ 5,00,000 வரை கடன் பெறலாம். இந்த ஆப்பின் மூலம் குறைந்த கடன் வட்டியில் கடனை பெற்றுக்கொள்ளலாம். திட்டத்தின் பயன்பாடு எளிதான விண்ணப்ப செயல்முறையுடன் கடனை வழங்குகிறது. ‘Stashfin’ வழங்கும் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஏடிஎம்களிலும் பணம் எடுக்கலாம். இதன் மூலம் எந்த பிஓஎஸ்சிலும் ஸ்வைப் செய்யவும் மற்றும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தவும் பயன்படுகிறது. இதன்மூலம் கடனை உடனடியாக பெற, ‘stashfin’ பயன்பாட்டை பதிவிறக்கவும்.

author avatar
CineDesk