சர்க்கரை லெவல் 300-ஐ தாண்டி விட்டதா? அப்போ உடனே டாக்டர் சொன்ன இந்த வைத்தியத்தை செய்யுங்கள்!!

Photo of author

By Divya

சர்க்கரை லெவல் 300-ஐ தாண்டி விட்டதா? அப்போ உடனே டாக்டர் சொன்ன இந்த வைத்தியத்தை செய்யுங்கள்!!

Divya

நம் நாட்டில் சர்க்கரை ஆதிக்கம் தொடர்ந்து அதிமாகி கொண்டிருக்கிறது.பரம்பரைத் தன்மை,மோசமான உணவுகளால் சர்க்கரை நோய் பாதிப்பை வயது வித்தியாசமின்றி அனைவரும் எதிர்கொண்டு வருகின்றனர்.இந்த சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தில் ஒன்றை பின்பற்றுங்கள்.

சர்க்கரை நோய்க்கான காரணங்கள்:

பரம்பரைத் தன்மை
உணவுமுறை
உடல் பருமன்
ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை

சர்க்கரை நோய்க்கு மருந்து மாத்திரை இல்லாத தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)வேப்பம் பிசின் பொடி – ஒரு தேக்கரண்டி
2)நெய் – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் வேப்பம் பிசின் பொடியை நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கி வாருங்கள்.அல்லது வேப்பம் பிசினாகவும் வாங்கிக் கொள்ளுங்கள்.

இதை வாணலி ஒன்றில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பொடித்து நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)வேப்பம் பிசின் பொடி – ஒரு தேக்கரண்டி
2)சிறுகுறிஞ்சான் பொடி – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில்
ஒரு தேக்கரண்டி வேப்பம் பிசின் பொடி மற்றும் சிறுகுறிஞ்சான் பொடி சேர்த்து சிறிது சூடாக்கி காலை உணவிற்கு முன் பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)மருதம் பட்டை பொடி – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி மருதம்பட்டை பொடி போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பானத்தை பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும்.சர்க்கரை நோயை கட்டுப்படுத்த மாத்திரை எடுத்துக் கொள்வதற்கு பதில் இந்த வீட்டு வைத்தியங்களை தொடர்ச்சியாக பின்பற்றி வந்தால் சர்க்கரை அள்வு கட்டுப்பாட்டில் இருக்கும்.