இந்த காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள நேரம் ஒதுக்க வேண்டியது மிக முக்கியமான விஷயமாக உள்ளது.நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
1)விளக்கெண்ணெய்
தொப்பிளில் விளக்கெண்ணெய் வைத்தால் மூட்டு வலி,கால் வலி பாதிப்பு குணமாகும்.உடல் சூடு தணிய விளக்கெண்ணையை தலைக்கு அப்ளை செய்யலாம்.
2)நல்லெண்ணெய் குளியல்
உடல் சூட்டை தணிக்க நல்லெண்ணய் குளியல் போடலாம்.கண் எரிச்சல்,வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய நல்லெண்ணய் குளியல் போடலாம்.தூக்கமின்மை,சருமம் சம்மந்தபட்ட பாதிப்புகள் குணமாக நல்லெண்ணெய் குளியல் போடலாம்.
3)திராட்சை சாறு
உடலில் கொழுப்பு சேர்வதை கட்டுப்படுத்த திராட்சை சாறு பருகலாம்.கண் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாக திராட்சை சாறு பருகலாம்.சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாக திராட்சை உட்கொள்ளலாம்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க திராட்சை சாப்பிடலாம்.
4)வயிற்று தொப்பை
ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து பருகி வந்தால் வயிற்று தொப்பை குறையும்.
5)மருக்கள்
நாயுருவி இலை மற்றும் சுண்ணாம்பு சிறிதளவு எடுத்து அரைத்து மருக்கள் மீது பூசினால் அவை சீக்கிரம் உதிர்ந்துவிடும்.
6)சிறுநீரக கல்
இளநீரில் சீரகம் சேர்த்து பருகி வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறும்.வாழைத்தண்டை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் சில வாரங்களில் சிறுநீரக கற்கள் கரைந்து வந்துவிடும்.
7)உளைச்சதை
வெண் பூசணியை அரைத்து ஜூஸாக பருகி வந்தால் வயிற்றில் உள்ள ஊளைச்சதை குறைந்துவிடும்.வெண் பூசணி சாறுடன் மிளகுத் தூள்,சீரகத் தூள் சேர்த்து பருகி வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
8)சர்க்கரை நோய்
தினமும் ஒரு கொய்யா பழம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் மருந்து இல்லாமல் கட்டுப்படும்.கொய்யா பழம் செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
9)வயிற்றுப் போக்கு
கொத்தமல்லி விதையை ஊறவைத்து காலை நேரத்தில் பருகி வந்தால் வயிற்றுப்போக்கு பாதிப்பு குணமாகும்.
10)சளி இருமல்
வில்வ இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் சளி,இருமல் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.வில்வ இலை பானம் குடிப்பழக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.