ஹார்ட் அட்டாக் மற்றும் கார்டியாக் அரெஸ்ட் இரண்டும் ஒன்றா? எதனால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது தெரியுமா?

ஹார்ட் அட்டாக் மற்றும் கார்டியாக் அரெஸ்ட் இரண்டும் ஒன்றா? எதனால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது தெரியுமா?

இன்றைய காலத்தில் அதிகமானோர் சந்திக்கும் பெரிய நோய் பாதிப்பாக இதய நோய் உள்ளது.சீரற்ற இதயத் துடிப்பால் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கின்றனர்.இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் பல உள்ளன.இதில் மாரடைப்பு மற்றும் கார்டியாக் அரெஸ்ட் இதய செயலிழப்பு ஆகிய இரண்டும் ஒன்று தான் என்றும் பலரும் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இந்த இரண்டு பாதிப்புகள் வெவ்வேறானது.கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டால் இதயத்தின் செயல்பாடு நின்றுவிடும்.அதன் பிறகு இரத்த ஓட்டம் முழுவதும் தடைபட்டு உயிரிழப்பு ஏற்படும்.மூளையின் செயல்பாடு மட்டும் அதிகபட்சம் 5 … Read more

குடல்வால் அலர்ஜி என்றால் என்ன? இந்த பிரச்சனை யாருக்கு வருவதற்கு வாய்ப்பிருக்காம்!!

குடல்வால் அலர்ஜி என்றால் என்ன? இந்த பிரச்சனை யாருக்கு வருவதற்கு வாய்ப்பிருக்காம்!!

நமது உடலில் உள்ள குடல்வாலில் ஏற்படும் வீக்கத்தை தான் குடல்வால் அலர்ஜி என்கின்றோம்.இந்த குடல்வால் பெருங்குடலின் முன் பகுதியில் உள்ளது.இந்த குடல்வால் ஒரு சிறிய குழாய் போன்ற அமைப்பில் இருக்கிறது. இந்த குடல்வால் உடலில் நோய்களை எதிர்த்து போராடுகிறது.நமக்கு வயதாகும் போது இந்த குடல்வாலில் பாக்டீரியா தொற்று ஏற்படும் பொழுது சீழ் மற்றும் வீக்கம் உண்டாகிறது.இதனால் அடிவயிற்றுப் பகுதியில் அழுத்தம் மற்றும் வலி ஏற்படும்.உலகளவில் 100க்கு 9 பேர் இந்த குடல்வால் அலர்ஜியை சந்திக்கின்றனர். குடல்வால் அலர்ஜி … Read more

செயற்கை முறையில் கருத்தரிப்பு(IVF) சிகிச்சை பெறுபவர்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!!

செயற்கை முறையில் கருத்தரிப்பு(IVF) சிகிச்சை பெறுபவர்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!!

இந்த காலகட்டத்தில் திருமணமான தம்பதிகள் பலர் குழந்தையின்மை பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர்.தம்பதிகளின் உடலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் குழந்தை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்படும்.குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வரும் அதே நேரத்தில் செயற்கை கருத்தரிப்பு மையமும் அதிகரித்து வருகிறது.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் குறைவான அளவே கருத்தரிப்பு சிகிச்சை முறைகள் இருந்தன.ஆனால் தற்பொழுது அதி நவீன கருத்தரிப்பு சிகிச்சை முறைகள் மூலம் எளிதில் குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வு காண முடிகிறது. இதை இன் விட்ரோ முறை அதாவது … Read more

உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் கேன்சர் இருக்கா!!அப்போ உங்களுக்கும் கேன்சர் வரும் என்ற பயம் இருக்கிறதா!!

Does anyone in your family have cancer!! Then are you afraid of getting cancer too!!

உங்கள் குடும்பத்தில் உள்ள யாருக்கேனும் கேன்சர் இருக்கிறது என்றால் மற்றவருக்கும் அது வருமா என்று சந்தேகம் பலருக்கும் உண்டு. இந்த சந்தேகம் மட்டுமல்லாமல் அந்த குடும்பத்தில் மற்றவருக்கும் கேன்சர் வரப் போவதை எப்படி கண்டுபிடிப்பது? ஒருவேளை கேன்சர் வரப்போகும் நிலை இருந்தால் அதனை எவ்வாறு தடுப்பது? கேன்சரால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் திருமணம் செய்து கொள்ளலாமா? கேன்சர் வந்த ஒருவர் உடல்நிலை சரியான பின்பு திருமணம் செய்து கொள்ளலாமா? அவ்வாறு திருமணம் செய்யவில்லை என்றால் எப்பொழுது திருமணம் செய்து … Read more

விலைமதிப்பற்ற முருங்கை பிசின்!!இதன் நன்மைகளை தெரிந்து கொண்டால் கண்டிப்பாக இதனை விட மாட்டீர்கள்!!

Precious Moringa Resin!! Once you know its benefits you will definitely not miss it!!

முருங்கை மரத்தில் உள்ள அனைத்து பாகங்களும் மக்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் நன்மையை தரக்கூடியதாக இருக்கிறது. முருங்கை மரத்தில் உள்ள முருங்கைக்கீரை, முருங்கைக்காய், முருங்கைப்பூ ஆகிய அனைத்துமே மிகவும் சத்துக்கள் நிறைந்த ஒன்று என்பதை நாம் அனைவரும் அறிவோம். இத்தகைய நன்மைகளை தரக்கூடிய இந்த மரத்தினை அதிசய மரம் என்றும் கூறுவர். ஆனால் இந்த மரத்தில் உள்ள பல நன்மைகளை தரக்கூடிய முருங்கை பிசினை பற்றி நாம் அறிந்திருக்க மாட்டோம். அதனைப் பற்றி தற்போது காண்போம். இந்த முருங்கை … Read more

இடுப்பு வலி உங்களை பாடாய் படுத்துகிறதா!!ஜவ்வு தேய்மானம் இருக்கிறதா..? இது ஒன்னு போதும் இடுப்பு வலி இனி இருக்காது!!

Is hip pain driving you down!! Is there joint wear and tear..? This is enough for no more hip pain!!

இடுப்பு வலி என்பது ஆண்களையும், பெண்களையும் இன்று பாடாய்ப் படுத்தி வருகிறது. பெண்கள் வீட்டில் சிறிது கடினமான வேலைகளை செய்து விட்டாலே இடுப்பு வலி ஆரம்பித்து விடுகிறது. குனிந்தால் நிமிர முடியவில்லை என்ற பிரச்சனையும் ஏற்பட்டு விடுகிறது. ஆண்களுக்கும் அதிகமான நேரம் வாகனங்களை ஓட்டும் பொழுது இடுப்பு வலி ஏற்படுகிறது. அன்றைய காலங்களில் 80 அல்லது 90 வயது ஆனாலும் கூட எந்த வலியும் இல்லாமல் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வந்தனர். ஆனால் இந்த காலகட்டத்தில் இளம் … Read more

கருத்தடைக்காக காப்பர் T பயன்படுத்துகிறீர்களா!!அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்!!

Are you using copper T for birth control!!its benefits and side effects!!

திருமணம் ஆகி முதல் குழந்தை பிறந்த பிறகு அடுத்த குழந்தைக்கான இடைவெளி 3 அல்லது 4 வருடம் விட வேண்டும் என்பதற்காக மருத்துவரின் அறிவுரையாக இந்த காப்பர் டி பெண்களுக்கு போடப்படுகிறது. ஒரு குழந்தை பிறந்த அடுத்த வருடத்திலே இன்னொரு குழந்தை வேண்டும் என்பவர்களும் உள்ளனர். அதேசமயம் ஒரு குழந்தை பிறந்தவுடன் அடுத்த குழந்தை ஐந்து வருடங்களுக்குப் பிறகுதான் எங்களுக்கு வேண்டும் என்று கூறுபவர்களும் இருக்கின்றனர். இவ்வாறு கூறுபவர்களுக்கு மருத்துவரின் அறிவுரையின்படி இந்த காப்பர் டி போடப்படுகிறது. … Read more

பழைய சோற்றில் உள்ள அறிவியல் பூர்வமான உண்மைகள்!! இதனை தெரிந்து கொண்டால் கண்டிப்பாக தினமும் எடுத்துக் கொள்வீர்கள்!!

Scientific facts in old rice!! If you know this you will definitely take it daily!!

இன்றைய காலத்தில் காலையில் எழுந்தவுடன் இட்லி, பொங்கல், வடை என விதவிதமாக சாப்பிட்டு வருகிறோம். இன்னும் சிலர் அதாவது 2k கிட்ஸ்கள் பீட்சா, பர்கர் என சாப்பிட்டு வருகின்றனர். ஆனால், நம் முன்னோர்கள் அன்றாடம் விரும்பி உண்ட, உடல் நலத்தைப் பாதுகாத்த உணவு பழைய சோறு. உலகிலேயே மிக ஆரோக்கியமான ப்ரோபயோடிக் காலை உணவு என்று அமெரிக்கன் நியூட்ரிசன் அசோசியேஷனால் அங்கீகரிக்கப்பட்ட பெருமையைக் கொண்டது பழைய சோறு. தமிழர்கள் காலங்காலமாக உண்டு வரும் நீர் ஆகாரமான பழைய … Read more

உங்கள் குழந்தை மூக்கடைப்பு பிரச்சனையால் கஷ்டப்படுறாங்களா? சூடான நீரில் இந்த எண்ணெய் விட்டு ஆவிபிடிக்க வையுங்க சளி கரைந்திடும்!!

உங்கள் குழந்தை மூக்கடைப்பு பிரச்சனையால் கஷ்டப்படுறாங்களா? சூடான நீரில் இந்த எண்ணெய் விட்டு ஆவிபிடிக்க வையுங்க சளி கரைந்திடும்!!

பருவநிலை மாற்றம்,கிருமி தொற்று காரணமாக குழந்தைகளுக்கு அடிக்கடி சளி,இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.இதில் மூக்கடைப்பு பிரச்சனையால் மூச்சு விடுவதில் சிரமம்,தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளால் அவர்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர்.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வைத்திய முறைகளை பின்பற்றலாம். தீர்வு 01: 1)தண்ணீர் – ஒரு கப் 2)யூக்கலிப்டஸ் ஆயில் – மூன்று துளிகள் பாத்திரம் ஒன்றில் தண்ணீர் ஊற்றி ஆவி வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இந்த தண்ணீரை ஒரு … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. தீக்காயம் பட்டவர்கள் முதலில் செய்ய வேண்டியவை செய்யவே கூடாத விஷயங்கள்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. தீக்காயம் பட்டவர்கள் முதலில் செய்ய வேண்டியவை செய்யவே கூடாத விஷயங்கள்!!

சில எதிர்பாராத நேரத்தில் நீங்கள் செய்யும் சில தவறுகள் மற்றும் கவனக் குறைவால் சமையல் செய்யும் பொழுது நெருப்பில் சுட்டுக் கொள்கிறீர்கள்.நெருப்பு சம்மந்தப்பட்ட வேலைகளில் ஈடுபடும் பொழுது தீக்காயங்கள் ஏற்பட்டால் அவை தாங்க முடியாத எரிச்சல்,வலியை உண்டாக்கும். தீக்காயங்கள் ஏற்பட்ட பலர் உயிர் பிழைத்தாலும் வாழ்நாள் முழுவதும் ஏதேனும் அதன் தாக்கத்தை எதிர்கொண்டு தான் வருகின்றனர்.சிலருக்கு தீக்காயங்கள் சிறியவையாக இருந்தாலும் அவர்கள் செய்யும் சில தவறுகளால் அவற்றின் விளைவு கடுமையாக மாறிவிடுகிறது. தீக்காயங்கள் ஏற்பட்டால் நாம் எல்லோரும் … Read more