2 லிட்டர் தண்ணீரில் 3 ஸ்பூன் இந்த விதை போட்டு கொதிக்க வைத்து குடித்தால்.. BP கட்டுப்படும்!!

2 லிட்டர் தண்ணீரில் 3 ஸ்பூன் இந்த விதை போட்டு கொதிக்க வைத்து குடித்தால்.. BP கட்டுப்படும்!!

இக்காலத்தில் வயதானவர்கள் சந்திக்கும் நோய் பாதிப்புகளை இளைய தலைமுறையினர் சந்தித்து வருகின்றனர்.மோசமான உணவுப்பழக்கங்கள் கொடிய நோய் பாதிப்புகளுக்கு காரணமாக இருக்கின்றது.இதில் உயர் இரத்த அழுத்த நோய் பாதிப்பை சந்தித்து வருபவர்கள் சீரக தண்ணீர் குடித்து வந்தால் பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டுவிடலாம். சீரக ஊட்டச்சத்துக்கள்:- *பொட்டாசியம் *இரும்பு *கால்சியம் *மெக்னீசியம் *வைட்டமின்கள் *தாதுக்கள் உயர் இரத்தத்தை கண்ட்ரோல் செய்யும் சீரக நீர்: தேவையான பொருட்கள்:- 1)பசும் பால் – ஒரு கிளாஸ் 2)சீரகம் – ஒரு தேக்கரண்டி … Read more

மாதவிடாய் தள்ளி போக வேண்டுமா? அப்போ இந்த ட்ரிங்க் 5 தினங்களுக்கு முன்பு குடிங்க!!

மாதவிடாய் தள்ளி போக வேண்டுமா? அப்போ இந்த ட்ரிங்க் 5 தினங்களுக்கு முன்பு குடிங்க!!

மாதந்தோறும் பெண்கள் சந்திக்கும் மாற்றங்களில் ஒன்று தான் மாதவிடாய்.பருவமடைந்த பெண்களுக்கு இந்த மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது.மாதவிடாய் சுழற்சி காலத்தில் பெண்கள் உடல் மற்றும் மனம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.சிலர் தவிர்க்க முடியாத நேரத்தில் மாதவிடாய் தள்ளிப்போக மாத்திரை எடுத்துக் கொள்வார்கள்.ஆனால் இயற்கையான முறையில் மாதவிடாய் சுழற்சியை தாமதப்படுத்தலாம். தேவையான பொருட்கள்:- 1)பிஞ்சு வெள்ளரி – ஒன்று 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு பிஞ்சு வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி வைத்துக் … Read more

நெருப்பு பட்டு புண்ணாகிடுச்சா? தரையில் படர்ந்து கிடக்கும் இந்த செடியை அரைத்து பூசினால் புண்கள் ஆறும்!!

நெருப்பு பட்டு புண்ணாகிடுச்சா? தரையில் படர்ந்து கிடக்கும் இந்த செடியை அரைத்து பூசினால் புண்கள் ஆறும்!!

பெரும்பாலும் சமைக்கும் பொழுது தான் நமக்கு தீக்காய புண்கள் ஏற்படுகிறது.சூடான எண்ணெய் படுதல்,சூடான சமையல் பாத்திரத்தில் தொடுதல் போன்ற காரணங்களால் தீக்காயங்கள் ஏற்படுகிறது.இந்த புண்களை விரைவில் குணப்படுத்த இங்கு தரப்பட்டுள்ள குறிப்புகளில் ஒன்றை பின்பற்றுங்கள். 1)அவரை இலை – பத்து 2)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி 3)விளக்கெண்ணெய் – ஒரு தேக்கரண்டி மிக்சர் ஜாரில் பத்து அவரை இலையை சுத்தம் செய்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து மைய்ய … Read more

மாதவிடாய் ஒரே மாதத்தில் இரண்டு முறை வருகிறதா!! அப்போ அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்!!

Menstruation twice in one month!! Then find out the reason!!

பெண்களுக்கு மாதம் மாதம் வருகின்ற மாதவிடாய் என்பது இயற்கையான ஒன்றுதான். ஆனால் அது இயற்கையான ஒன்றாக இருந்தாலும் கூட சில பெண்களுக்கு சரியான முறையில் இருப்பதில்லை. அதாவது சில பெண்களுக்கு மாத மாதம் சரியாக மாதவிடாய் வராமலும் அவ்வாறு வந்தாலும் சில பெண்களுக்கு மாதத்திற்கு இரண்டு முறை வருவதும் என பெண்களின் உடல் நிலையில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி என்பது மாதவிடாய் ஆன நாட்களில் இருந்து 24 முதல் 35 நாட்களுக்குள் … Read more

வண்டியில் ஏறும் பொழுது கால்களில் சதை பிடிப்பு ஏற்படுகிறதா!! அப்போ அதனை எவ்வாறு சரி செய்வது!!

Do you get cramps in your legs while getting in the car!! So how to fix it!!

நாம் வண்டியில் ஏற காலை தூக்கி போடும் பொழுது ஒரு விதமான சதை பிடிப்பு பலருக்கும் ஏற்பட்டிருக்கும். அதேபோன்று சிலருக்கு கனமான பொருட்களை தூக்கும் பொழுது இடுப்பு பிடிப்பது, தூங்கி எழும்பொழுது முதுகு பிடிப்பது இதுபோன்ற சதைப்பிடிப்புகள் உடலில் பல்வேறு இடங்களில் ஏற்படும். இது போன்ற சதை பிடிப்புகள் ஏற்படுவதற்கு காரணம் நமது உடலில் சில சத்துக்களின் குறைபாடு ஏற்படுவது தான். இதுபோன்ற சதைப்பிடிப்புகளுக்கு எந்த விதமான சத்துக்கள் தேவை என்பதை அறிந்து அந்த உணவுப் பொருட்களை … Read more

மிகவும் கனமான அல்லது இரண்டு தலையணைகளை வைத்து தூங்குபவர்களா நீங்கள்!! அப்போ கவனமாக இருப்பது நல்லது!!

Are you a sleeper with a very heavy pillow or two!! So be careful!!

நாம் தூங்குவதற்கு கட்டில் வேண்டும் என கேட்கிறோமோ இல்லையோ தலையணை கண்டிப்பாக வேண்டும் என கேட்டு வாங்கி தூங்குவோம். அதிலும் ஒரு சிலர் இரண்டு தலையணைகளை வைத்து தூங்குவார்கள். ஒரு சில வீடுகளில் மிகவும் கனமான மற்றும் தடிமனான தலையணைகளை வைத்திருப்பார்கள். இவ்வாறு தலையணைகளில் படுப்பது நல்லதா? இதனால் நமது உடல் நலத்திற்கு தீங்கு வருமா? என்பது குறித்து காண்போம். பொதுவாக நாம் தூங்கும் பொழுது எந்த முறையில் படிக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். ஒரு சிலர் … Read more

வயிற்றுக்குள் நெருப்பு கொட்டியது போல் கபகபனு எரியுதா? இதை கியூர் பண்ண இந்த ரெமிடியை ட்ரை பண்ணுங்க!!

வயிற்றுக்குள் நெருப்பு கொட்டியது போல் கபகபனு எரியுதா? இதை கியூர் பண்ண இந்த ரெமிடியை ட்ரை பண்ணுங்க!!

இக்காலத்து உணவுமுறை பழக்கத்தால் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளை பலரும் அனுபவித்து வருகின்றனர்.ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்கத்தால் அல்சர்,வயிற்றுப்புண்,மலச்சிக்கல்,வயிற்று வலி,வயிறு எரிச்சல் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதில் வயிறு எரிச்சல் பிரச்சனை ஏற்பட்டால் பல்வேறு தொந்தரவுகளை சந்திக்க நேரிடும்.வயிற்றில் அதிகளவு அமிலம் உருவாவதால் வயிறு எரிச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.இந்த பாதிப்பு மோசமடைந்தால் அலட்சியம் கொள்ளாமல் மருத்துவரை அணுகுவது நல்லது. வயிறு எரிச்சலுக்கான காரணங்கள்: *காரமான உணவு *பதப்படுத்தப்பட்ட உணவு *சூடான உணவு *செரிமானப் பிரச்சனை வயிறு … Read more

விழுந்து முளைத்த பல் ஆட்டம் காணுதா? நெல்லிக்காயை பொடித்து இந்த மாதிரி செய்தால்.. பற்கள் ஸ்ட்ராங்காகும்!!

விழுந்து முளைத்த பல் ஆட்டம் காணுதா? நெல்லிக்காயை பொடித்து இந்த மாதிரி செய்தால்.. பற்கள் ஸ்ட்ராங்காகும்!!

நம் அனைவருக்கும் சிறு வயதில் பால் பற்கள் விழுந்து புதிய பல் முளைக்கிறது.இது குழந்தை பருவத்தில் அனைவருக்கும் ஏற்பட கூடிய நிகழ்வு தான்.ஆனால் நாம் வளர்ந்த பிறகு பல் ஆட்டம் கண்டால் நமக்கு கலக்கத்தை உண்டாக்கிவிடும்.பற்கள் இருமுறை மட்டும் தான் முளைக்கும்.விழுந்து முளைத்த பல் மீண்டும் விழுந்தால் அவ்விடத்தில் புதிய பல் முளைக்காது.முளைத்த பல் ஆட்டம் காண பல காரணங்கள் இருக்கிறது.ஈறுகள் வலிமையை இழந்தால் பல் ஆட்டம் காணும். வயதான பிறகு பற்கள் ஆட்டம் காண்பது பொதுவான … Read more

தேய்ந்த மற்றும் உடைந்த எலும்புகளை வலுப்படுத்தும் மேஜிக் கஞ்சி!! ட்ரை பண்ணுங்க பலன் கிடைக்கும்!!

தேய்ந்த மற்றும் உடைந்த எலும்புகளை வலுப்படுத்தும் மேஜிக் கஞ்சி!! ட்ரை பண்ணுங்க பலன் கிடைக்கும்!!

உடல் எலும்புகள் உறுதியாக இருந்தால் மட்டுமே நிற்க,நடக்க உடலை இயக்க முடியும்.ஆனால் இன்று பலரும் கால்சியம் சத்து குறைபாடு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் எலும்பு தேய்மானம்,மூட்டு வலி,இடுப்பு மற்றும் முதுகு வலி போன்ற பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். சிலருக்கு எதிர்பாரா விபத்தால் எலும்பில் அடிபடுதல்,எலும்பு உடைதல் போன்ற நிகழ்வுகள் ஏற்படுகிறது.இதனால் அவர்களின் வாழக்கையே முடங்கிவிடுகிறது.உடைந்த மற்றும் வலுவில்லாத எலும்புகளை வலிமையாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள கஞ்சி செய்து குடிக்கலாம். தேவையான பொருட்கள்:- 1)கருப்பு உளுந்து – நான்கு தேக்கரண்டி … Read more

வாழ்நாளில் மாரடைப்பை சந்திக்காமல் இருக்க.. இந்த சித்த வைத்தியத்தை பின்பற்றுங்கள்!!

வாழ்நாளில் மாரடைப்பை சந்திக்காமல் இருக்க.. இந்த சித்த வைத்தியத்தை பின்பற்றுங்கள்!!

பெரியவர்களைவிட குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் தான் மாரடைப்பு அதிகரித்து வருகிறது.தற்பொழுது நாம் பின்பற்றும் வாழ்க்கை முறை ஆரோக்கியம் இல்லாதவையாக மாறிவிட்டது.என்ன உணவு சாப்பிடுகின்றோம் அதில் என்ன ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது என்பது கூட தெரியாமல் இருக்கிறது.தற்பொழுது ஆரோக்கியத்தை தள்ளி வைத்துவிட்டு ருசி நிறைந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதன் விளைவே மாரடைப்பிற்கு காரணமாக இருக்கிறது. இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாக இங்கு சொல்லப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பன்னீர் ரோஜா இதழ் 2)துளசி … Read more