கர்ப்பப்பை அகற்றிய பிறகு ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்!!

Advantages and Disadvantages after Hysterectomy!!

இந்த உலகில் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு தான் அதிகமான கடமைகளும், பொறுப்புகளும் அதனை மேற்கொள்வதால் ஏற்படும் வலிகளும் அதிகம். அதாவது ஒரு பெண் திருமணமான பின்பு குழந்தைகளைப் பெற்றெடுத்து குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷனை செய்த பின்னரும் கூட அந்த மாதவிடாய் என்னும் பிரச்சனை பெண்களை விடுவதில்லை. பெண்கள் ஒரு 35 வயதை தாண்டிய பிறகும் அந்த மாதவிடாய் பிரச்சனை அதிகரித்து அதாவது கர்ப்பப்பையில் பிரச்சனை ஏற்பட்டு வலிகளுடன் கூடிய மாதவிடாய் தோன்றி அது கர்ப்பப்பையை எடுக்கக்கூடிய வாய்ப்பினை தேடித் … Read more

மூட்டுகளும் எலும்புகளும் வலுவாக இருக்க என்ன சாப்பிட வேண்டும்!! 30 வயதை கடந்தோர் இதனை கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும்!!

What to eat for strong joints and bones!! People over 30 must know this!!

சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிக முக்கியமாக விளங்குவது எலும்பு. அந்த எலும்பானது நல்ல வலுவாகவும், தேய்மானம் அடையாமலும் இருந்தால்தான் நம்மால் ஆரோக்கியமாக இருக்க முடியும். குறிப்பாக 30 வயதை கடந்து விட்டாலே நமது எலும்பானது வலு விழுந்து தேய்மானம் அடைய தொடங்கிவிடும். எனவே அனைவருமே எழும்பிற்கு தேவையான சத்துக்களை அவ்வபோது கொடுத்தால் மட்டுமே இந்த பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். பொதுவாக ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி 30 வயது வரை … Read more

ஆசனவாய் ஓட்டையில் அரிப்பு எடுக்குதா? கவலை வேண்டாம்.. இந்த ஜெல்லை அங்கு பூசினால் நிமிடத்தில் பலன் கிடைக்கும்!!

ஆசனவாய் ஓட்டையில் அரிப்பு எடுக்குதா? கவலை வேண்டாம்.. இந்த ஜெல்லை அங்கு பூசினால் நிமிடத்தில் பலன் கிடைக்கும்!!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எந்த வயதினருக்கும் ஆசனவாய் அரிப்பு பிரச்சனை ஏற்படலாம்.பொதுவெளியில் ஆசனவாய் பகுதியில் அரிப்பு ஏற்பட்டால் தர்ம சங்கடமான சூழலை நாம் எதிர்கொள்ள நேரிடும்.எனவே ஆசனவாய் அரிப்பு நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள். ஆசனவாய் அரிப்பிற்கான காரணங்கள்ல் 1)ஒவ்வாமை 2)மலச்சிக்கல் 3)பைல்ஸ் பாதிப்பு 4)குடற்புழு 5)தோல் பாதிப்பு 6)பாலியல் சார்ந்த காரணங்கள் 7)ஆசனவாய் பிளவு 8)ஈஸ்ட் தொற்று ஆசனவாய் அரிப்பை போக்கும் வீட்டு வைத்தியம்: தேவையான பொருட்கள்:- 1)கற்றாழை … Read more

இரண்டு மிளகு எடுத்து இப்படி செய்தால்.. படுத்தி எடுக்கும் தலைவலியை விரட்டிடலாம்!!

இரண்டு மிளகு எடுத்து இப்படி செய்தால்.. படுத்தி எடுக்கும் தலைவலியை விரட்டிடலாம்!!

நீங்கள் அடிக்கடி தலைவலி பாதிப்பை சந்திப்பவராக இருந்தால் இந்த வீட்டு வைத்தியங்களில் ஒன்றை பின்பற்றி அதில் இருந்து விடுதலை பெறுங்கள். தலைவலிக்கு வீட்டு வைத்தியம்: தீர்வு 01: 1)வெற்றிலை 2)இஞ்சி 3)மிளகு இரண்டு வெற்றிலை,ஒரு பீஸ் இஞ்சி மற்றும் நான்கு மிளகை உரலில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு இடித்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு இதை அடுப்பில் வைத்து சிறிது சூடுபடுத்தி நெற்றி மீது தடவினால் தலைவலிவிடும். தீர்வு 02: 1)கருப்பு மிளகு 2)தேங்காய் எண்ணெய் … Read more

சுளுக்கு பிடித்த இடத்தில் இந்த எண்ணெயை ஊற்றி தேய்த்தால்.. ஒரு நிமிடத்தில் ரிசல்ட் கிடைக்கும்!!

சுளுக்கு பிடித்த இடத்தில் இந்த எண்ணெயை ஊற்றி தேய்த்தால்.. ஒரு நிமிடத்தில் ரிசல்ட் கிடைக்கும்!!

நம் உடலில் ஏதேனும் ஒரு திடீர் செயல்பாடு ஏற்படும் பொழுது சுளுக்கு விழுகிறது.சுளுக்கு பிரச்சனை தசை மட்டுமின்றி எலும்பையும் சேர்த்து பாதிக்கிறது.உடல் அசைவுகள் மட்டுமின்றி கால்சியம்,பொட்டாசியம் போன்ற குறைபாடுகளாலும் சுளுக்கு ஏற்படுகிறது.சுளுக்கு மற்றும் கழுத்து வலி குணமாக இந்த மூலிகை வைத்தியத்தை செய்து பயனடையுங்கள். தேவையான பொருட்க்ள்:- 1)சுண்ணாம்பு – ஒரு தேக்கரண்டி 2)அமுக்கிரா கிழங்கு பொடி – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: முதலில் வெற்றிலை பாக்கு போட பயன்படுத்தும் சுண்ணாம்பு ஒரு … Read more

கசப்பு மருந்தான பாகற்காயுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டால்.. பாய்சன் ஆகிவிடுமாம்!!

கசப்பு மருந்தான பாகற்காயுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டால்.. பாய்சன் ஆகிவிடுமாம்!!

நம் உணவில் அறுசுவை சத்துக்கள் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.குறிப்பாக கசப்பு சுவை நிறைந்த உணவுப் பொருட்கள் அதிக மருத்துவ குணம் நிறைந்தவையாக உள்ளது.இந்த கசப்பு சுவை காய்கறிகளில் முதல் இடம் வகிப்பது பாகற்காய் தான். எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட பாகற்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். பாகற்காய் நன்மைகள்: 1)இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.குடல் புழுக்களை வெளியேற்ற உதவுகிறது. 2)உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை … Read more

இது தெரியுமா? கர்ப்பம் தரித்த பெண்கள் முதல் மூன்று மாதம் என்ன உணவு சாப்பிடலாம்?

இது தெரியுமா? கர்ப்பம் தரித்த பெண்கள் முதல் மூன்று மாதம் என்ன உணவு சாப்பிடலாம்?

பெண்கள் தங்கள் கர்ப்பகாலத்தில் உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியமான விஷயமாகும்.கர்ப்ப காலத்தில் தாய் கடைபிடிக்கும் உணவுமுறையை பொறுத்து தான் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் நிர்ணயிக்கப்படுகிறது. தாய் மற்றும் சேய் நலமாக இருக்க கர்ப்பகாலத்தில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.குறிப்பாக கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதத்தில் உட்கொள்ளும் உணவில் அதிக அக்கறை மற்றும் கவனம் செலுத்த வேண்டும். பெண்களின் வாழ்வில் மகிழ்ச்சியான தருணம் என்று சொல்லப்படும் அவர்களின் … Read more

டாய்லெட்டில் முக்கி முக்கி மலம் கழிக்க காரணம் என்ன தெரியுமா? இதை செய்தால் மலக்கழிவுகள் இளகி வந்துவிடும்!!

டாய்லெட்டில் முக்கி முக்கி மலம் கழிக்க காரணம் என்ன தெரியுமா? இதை செய்தால் மலக்கழிவுகள் இளகி வந்துவிடும்!!

இன்று பெரியவர்கள்,சிறியவர் பாகுபாடின்றி அனைவருக்கும் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படுகிறது.கடந்த காலங்களில் குறைந்த நபர்களே இந்த மலச்சிக்கல் பிரச்சனையை சந்தித்து வந்தனர்.ஆனால் தற்பொழுது பின்பற்றப்படும் உணவுமுறையால் பெரும்பாலனோர் மலச்சிக்கல் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். மலச்சிக்கல் ஏற்பட காரணங்கள்: 1)நார்ச்சத்து குறைவான உணவுகளை உட்கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.குடற் வறட்சி காரணமாக மலச்சிக்கல் ஏற்படுகிறது. 2)மூலம்,உடல் சூடு போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.செரிமானப் பிரச்சனையை சந்திப்பவருக்கு மலச்சிக்கல் ஏற்படுகிறது. 3)நீர்ச்சத்து குறைபாட்டால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது. மலச்சிக்கலை குணப்படுத்தும் வீட்டு மருத்துவ … Read more

FEVER? புழுங்கல் அரிசியில் இப்படி கஞ்சி செய்து குடித்தால்.. டாக்டர் கிட்ட போகாமலேயே காய்ச்சலை சரி செய்யலாம்!!

FEVER? புழுங்கல் அரிசியில் இப்படி கஞ்சி செய்து குடித்தால்.. டாக்டர் கிட்ட போகாமலேயே காய்ச்சலை சரி செய்யலாம்!!

காய்ச்சல் பாதிப்பு வந்தால் வாய் கசப்பு,உடல் சோர்வு,தலைவலி போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.இந்த காய்ச்சல் நேரத்தில் புழுங்கல் அரிசியில் கஞ்சி செய்து குடித்தால் மருத்துவ செலவை தடுத்துவிடலாம். காய்ச்சலை குணப்படுத்தும் புழுங்கல் அரிசி கஞ்சி செய்முறை: தேவையான பொருட்கள்:- 1)புழுங்கல் அரிசி – ஒரு கப் 2)வெள்ளைப் பூண்டு பற்கள் – பத்து 3)சீரகம் – ஒரு தேக்கரண்டி 4)கருப்பு மிளகு – ஐந்து 5)பாசி பருப்பு – கால் கப் 6)உப்பு – தேவையான … Read more

குடிப்பழக்கத்திற்கு குட் பாய் சொல்ல.. இந்த பொடியை 100 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து 45 நாட்கள் குடிங்க!!

குடிப்பழக்கத்திற்கு குட் பாய் சொல்ல.. இந்த பொடியை 100 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து 45 நாட்கள் குடிங்க!!

இன்று வயதானவர்கள் முதல் இளம் வயதினர் வரை மது பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.இந்த மது பழக்கத்தால் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் கடுமையான பாதிப்பை சந்திக்கின்றது. தொடர்ந்து மது பழக்கத்திற்கு அடிமையானால் குடும்ப உறவில் மனக்கசப்பு ஏற்படும்.குடிப்பழக்கத்தால் குடல் ஆரோக்கியம் முற்றிலும் பாதிப்பை சந்திக்கிறது.எனவே மது பழக்கத்தில் இருந்து மீண்டு மகிழ்ச்சியாக வாழ சித்த மருத்துவர் சொன்ன இந்த வைத்தியத்தை தொடர்ந்து 45 நாட்களுக்கு செய்து வாருங்கள். மது பழக்கத்திற்கான காரணங்கள்:- 1)மன அழுத்தம் 2)வயது கோளாறு தேவையான … Read more