மாதவிடாய் கால வயிற்று வலியை குணப்படுத்தும் சிறந்த ஹோம் ரெமிடி உங்களுக்காக!!

மாதவிடாய் கால வயிற்று வலியை குணப்படுத்தும் சிறந்த ஹோம் ரெமிடி உங்களுக்காக!!

பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் உண்டாகும் வயிற்று வலியை குறைக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள பானம் செய்து பருகுங்கள். 1)இஞ்சி பீஸ் – சிறிதளவு 2)தேன் – ஒரு ஸ்பூன் 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் முதலில் ஒரு துண்டு இஞ்சியை எடுத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு கத்தி கொண்டு இஞ்சி தோலை நீக்கிவிடுங்கள். அடுத்து இதை உரலில் போட்டு ஒன்றிரண்டாக இடித்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள். அதன் பிறகு … Read more

உங்களால் 1 மணி நேரம் கூட ஆக்ட்டிவாக இருக்க முடியலையா? அப்போ இந்த பொடி ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்!!

உங்களால் 1 மணி நேரம் கூட ஆக்ட்டிவாக இருக்க முடியலையா? அப்போ இந்த பொடி ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்!!

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் பெரிய பிரச்சனையாக உடல் சோர்வு உள்ளது.இதற்கு முக்கிய காரணம் நாம் பின்பற்றும் உணவுமுறை பழக்கம் தான்.ஆரோக்கியம் இல்லாத உணவை உட்கொள்வதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதில் சிக்கல் உண்டாகிறது. அது மட்டுமின்றி நிம்மதியற்ற தூக்கத்தின் விளைவாக நாள் முழுவதும் புத்துணர்வின்றி சோர்வு நிலை ஏற்படுகிறது.இந்த உடல் சோர்வு பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றுங்கள். உடல் சோர்வை போக்கும் பூஸ்ட் பவுடர் … Read more

வடித்த கஞ்சியில் இந்த பொருளை சேர்த்து பருகுங்கள்!! சிறுநீர் கடுப்பிறகு ஒரு மணி நேரத்தில் தீர்வு கிட்டும்!!

வடித்த கஞ்சியில் இந்த பொருளை சேர்த்து பருகுங்கள்!! சிறுநீர் கடுப்பிறகு ஒரு மணி நேரத்தில் தீர்வு கிட்டும்!!

தற்பொழுது ஆண்களைவிட பெண்கள் தான் சிறுநீர் கடுப்பு,சிறுநீர்ப்பாதை தொற்று பிரச்சனைக்கு ஆளாகி வருகின்றனர்.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழ கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பயன்படுத்தவும். தேவையான பொருட்கள்:- 1)சின்ன வெங்காயம் – ஐந்து 2)தண்ணீர் – 250 மில்லி 3)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி தயாரிக்கும் முறை:- **முதலில் ஐந்து சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு தண்ணீர் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். **பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து … Read more

பெண்களே உங்கள் துணையுடன் செக்ஸ் வச்ச பிறகு.. இந்த விஷயங்களை செய்ய மறக்காதீங்க!!

பெண்களே உங்கள் துணையுடன் செக்ஸ் வச்ச பிறகு.. இந்த விஷயங்களை செய்ய மறக்காதீங்க!!

தாம்பத்தியம் என்பது இரு உள்ளங்களின் உணர்வை பரிமாறிக் கொள்ளும் விஷயமாக பார்க்கப்படுகிறது.கணவன்,மனைவி இடையே அன்பை அதிகரிக்கும் பாலமாக திகழ்வது இந்த உடலுறவு தான்.தங்கள் துணையை மனதளவில் மட்டுமின்றி உடலளவிலும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம். அதேபோல் தான் உடலுறவிற்கு பிறகும் சில விஷயங்களை தம்பதியர் பின்பற்ற வேண்டும்.குறிப்பாக பெண்கள் உடலுறவில் ஈடுபட்ட பிறகு நிச்சயம் சில சுகாதார செயல்பாடுகளில் ஈடுபட வேண்டியது அவசியமாக உள்ளது. ஆண்கள் உடலுறவிற்கு பிறகு ஆண்குறி மீதுள்ள ஆணுறையை … Read more

இரண்டே நாளில் அக்கி புண்கள் குணமாக.. நம் பவர்புல் பாட்டி வைத்தியத்தை பின்பற்றுங்கள்!!

இரண்டே நாளில் அக்கி புண்கள் குணமாக.. நம் பவர்புல் பாட்டி வைத்தியத்தை பின்பற்றுங்கள்!!

வேனல் கட்டி அதாவது அக்கி புண்கள் வந்தால் கடுமையான தொந்தரவுகளை நாம் சந்திக்க நேரிடும்.அக்கி புண்களில் அரிப்பு ஏற்படும் பொழுது அங்கு சொறிந்தால் அதில் உள்ள திரவம் மற்ற இடங்களுக்கு பரவி நோயின் தாக்கத்தை அதிகரித்துவிடும். பொதுவாக இந்த நோய் பாதிப்பு கோடை காலங்களில் தான் அதிகளவு காணப்படும்.அக்கி பாதிப்பு ஏற்பட்டால் கத்தரிக்காய்,இறைச்சி,கருவாடு,கருணைக்கிழங்கு போன்ற பொருட்களை தவிர்ப்பது நல்லது.இந்த பொருட்களை உணவாக எடுத்துக் கொண்டால் அக்கி உண்டான பகுதியில் அரிப்பு மற்றும் பிப்பு ஏற்படத் தொடங்கிவிடும்.இந்த அக்கி … Read more

இந்த இலையை பச்சையாக சாப்பிட்டால்.. மஞ்சள் காமாலை பாதிப்பில் இருந்து 24 மணி நேரத்தில் மீண்டுவிடலாம்!!

இந்த இலையை பச்சையாக சாப்பிட்டால்.. மஞ்சள் காமாலை பாதிப்பில் இருந்து 24 மணி நேரத்தில் மீண்டுவிடலாம்!!

உடலில் பித்தம் அதிகரிப்பதால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது.இந்த மஞ்சள் காமாலையை அலட்சியமாக கருதி குணப்படுத்திக் கொள்ள தவறினால் உயிருக்கே ஆபத்தாகிவிடும். மஞ்சள் காமாலை அறிகுறிகள்:- 1)உடல் சோர்வு 2)சிறுநீரின் நிறம் அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல் 3)குமட்டல் 4)பசியின்மை 5)வாந்தி உணர்வு 6)தோல் அரிப்பு மஞ்சள் காமாலைக்கு எளிய வீட்டு வைத்தியங்கள் இதோ:- *கீழாநெல்லி வேர் – கால் கைப்பிடி *கீழாநெல்லி இலை கைப்பிடி முதலில் கீழாநெல்லி வேர் மற்றும் கீழாநெல்லி இலை சம அளவு … Read more

ஜாக்கிரதை! இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு பக்கவதாம் வர 99% வாய்ப்பு இருக்கு!!

ஜாக்கிரதை! இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு பக்கவதாம் வர 99% வாய்ப்பு இருக்கு!!

பக்கவாதம்: தற்போதைய காலகட்டத்தில் நிற்க நேரமின்றி வேலை,பணம் என்று இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கின்றோம்.வேலைப்பளு,மன அழுத்தம் மற்றும் தற்பொழுது பின்பற்றி வரும் ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்க வழக்கங்களால் உடல் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறது. இதில் பக்கவாதம் என்பது தற்பொழுது இளைய தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வருகிறது.முன்பெல்லாம் முதுமை நோய் என்று சொல்லப்பட்டு வந்த பக்கவாதம் தற்பொழுது இளம் வயதினரையும் தாக்கி வருவதால் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு ஏற்படத் தொடங்கியிருக்கிறது. பக்கவாதத்தை முன்கூட்டியே … Read more

பைல்ஸ் பிரச்சனையா? அறுவை சிகிச்சையே வேண்டாம்.. இந்த டிப்ஸ் மட்டும் ரெகுலரா பாலோ பண்ணிட்டுவாங்க!!

பைல்ஸ் பிரச்சனையா? அறுவை சிகிச்சையே வேண்டாம்.. இந்த டிப்ஸ் மட்டும் ரெகுலரா பாலோ பண்ணிட்டுவாங்க!!

தற்பொழுது மனிதர்களுக்கு மூல நோய் பாதிப்பு ஏற்படுவது அதிகரித்த வண்ணம் உள்ளது.உணவுப் பழக்க வழக்கங்களால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மூல நோய் வந்தால் மலம் கழிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படும்.மலத்தில் அதிகளவு இரத்தம் வெளியேறுகிறது என்றால் அது மூல நோய் பாதிப்பிற்கான அறிகுறியாகும்.மூல நோய் உள்ளவர்கள் சில விஷயங்களை பின்பற்றி வந்தால் சீக்கிரம் அதில் இருந்து மீண்டுவிடலாம். 1)நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.வாழைத்தண்டு,அவரைக்காய்,சுரைக்காய்,பீர்க்கங்காய்,பீன்ஸ்,கோவைக்காய் போன்றவற்றில் நார்ச்சத்து மிகுந்து காணப்படுகிறது. … Read more

உங்கள் உடலில் நச்சுக் கழிவுகள் குவியல் குவியலாக தேங்கி இருப்பதை இந்த அறிகுறிகள் காட்டி கொடுத்துவிடும்!!

உங்கள் உடலில் நச்சுக் கழிவுகள் குவியல் குவியலாக தேங்கி இருப்பதை இந்த அறிகுறிகள் காட்டி கொடுத்துவிடும்!!

இன்றைய காலத்தில் பின்பற்றப்படும் உணவுப் பழக்கங்கள் உடலில் புதிய புதிய நோய் பாதிப்புகள் உருவாக காரணமாக இருக்கிறது.நாம் உட்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் வழங்குவதை விட அதிக நச்சுக் கழிவுகள் தேங்க காரணமாக அமைகிறது. உடலில் உள்ள உறுப்புகள் இயற்கையான முறையில் கழிவுகளை சுத்தம் செய்து வெளியேற்றிவிடும் என்றாலும் நாமும் இதற்காக கூடுதல் எபோர்ட் போட வேண்டியது அவசியமாக பார்க்கப்படுகிறது. உணவு மட்டுமின்றி மாசு நிறைந்த நீர் மற்றும் காற்று போன்றவற்றாலும் உடலில் அதிகப்படியான கழிவுகள் தேங்குகிறது.நம் … Read more

கேஸ்ட்ரபுல் காரணமாக நெஞ்சு வலி குத்தல் உணர்வை அனுபவிக்கிறீங்களா? தீர்வு கிடைக்க இஞ்சி பூண்டை இப்படி சாப்பிடுங்க!!

கேஸ்ட்ரபுல் காரணமாக நெஞ்சு வலி குத்தல் உணர்வை அனுபவிக்கிறீங்களா? தீர்வு கிடைக்க இஞ்சி பூண்டை இப்படி சாப்பிடுங்க!!

உங்களில் சிலருக்கு காரணம் ஏதும் இன்றி திடீரென்று மார்பு பகுதியில் வலி மற்றும் குத்தல் போன்ற உணர்வை அனுபவித்திருப்பீர்கள்.இதற்கான காரணங்கள்,அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வாயுத் தொல்லையால் ஏற்படும் மார்பு வலி காரணங்கள்: *உணவு அல்லது தண்ணீர் பருகும் பொழுது அதிக காற்றை விழுங்குதல் *உரையாடி கொண்டே உணவு அருந்துதல் *செரிமானப் பிரச்சனை *அதிக உணவு எடுத்துக் கொள்ளுதல் *ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்கம் *மலச்சிக்கல் *மன அழுத்தம் வாயுத் தொல்லையால் ஏற்படும் மார்பு வலிக்கான … Read more