எச்சரிக்கை.. இந்த 5 வகை உணவுகளே இளம் வயதில் ஹார்ட் அட்டாக் ஏற்பட காரணம்!!

எச்சரிக்கை.. இந்த 5 வகை உணவுகளே இளம் வயதில் ஹார்ட் அட்டாக் ஏற்பட காரணம்!!

இன்றைய நவீன உலகில் உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இன்று பெரும்பாலானோர் ஆரோக்கியம் இல்லாத உணவுகளை தான் விரும்பி உண்கின்றனர். பதப்படுத்தப்பட்ட உணவுகள்,கொழுப்பு நிறைந்த இறைச்சி மற்றும் உணவுகள்,பாஸ்ட்புட்,ஜங்க் புட் போன்றவை பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு வழிவகுக்கிறது.குறிப்பாக இதய நோய் பாதிப்பு நாம் பின்பற்றும் உணவுமுறை பழக்கத்தால் தான் ஏற்படுகிறது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நாம் ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகளவு சாப்பிட வேண்டும்.ஆரோக்கிய வாழ்விற்கு முதன்மையானது உணவு தான்.ஆனால் நாம் … Read more

என்ன செய்தும் சிகிரெட் பழக்கத்தை விடவே முடியலையா? இந்த டிப்ஸ் போதும் இனி புகைப்பழக்கத்திற்கு நோ தான்!!

என்ன செய்தும் சிகிரெட் பழக்கத்தை விடவே முடியலையா? இந்த டிப்ஸ் போதும் இனி புகைப்பழக்கத்திற்கு நோ தான்!!

மனிதர்களிடம் இருக்கும் கொடிய பழக்கங்களில் ஒன்று புகைபிடிப்பது.சிகிரெட் புகைப்பவர்கள் மட்டுமின்றி அதை சுவாசிப்பவர்களுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.புகைப்பழக்கத்திற்கு அடிமையானால் விரைவில் புற்றுநோயாளியாக நேரிடும். சிகிரெட் பிடிப்பது தான் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.இன்று நுரையீரல் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.முப்பெல்லாம் கல்லூரி காலத்தில் தான் சிகிரெட் பிடிக்கும் பழக்கம் தொடங்கியது. ஆனால் தற்பொழுது பள்ளி பருவ மாணவர்களே போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருவது வேதனை அளிக்கும் உண்மையாக இருக்கின்றது.சிலர் புற்றுநோய் அபாயத்தை உணர்ந்து … Read more

அடிக்கடி தலைவலியை அனுபவிக்கிறீங்களா? தலைவலி சிட்டாக பறந்துபோக.. இந்த டிப்ஸ் மட்டும் பாலோ பண்ணுங்க!!

அடிக்கடி தலைவலியை அனுபவிக்கிறீங்களா? தலைவலி சிட்டாக பறந்துபோக.. இந்த டிப்ஸ் மட்டும் பாலோ பண்ணுங்க!!

இந்த காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை நாம் எதிர்கொண்டு வருகின்றோம்.வேலை,பணப் பிரச்சனை,பர்சனல் பிரச்சனை,குடும்ப பிரச்சனை போன்றவற்றை சமாளிக்க முடியாமல் பலரும் திணறி வருகின்றனர். மனதில் கவலைகள் தோன்றிவிட்டால் நிம்மதியான தூக்கம் என்பது கானல் நீராகிவிடும்.தூக்கம் இல்லையென்றால் தலைவலி,மன அழுத்தம் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.இதனால் கடுமையான தலைவலியை அனுபவிக்கக் கூடும். உடல் சார்ந்த பிரச்சனைகள் இருந்தாலும் கடுமையான தலைவலி ஏற்படும்.அதேபோல் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளாலும் ஒற்றைத் தலைவலி பிரச்சனை ஏற்படுகிறது.காஃபின்,ஆல்கஹால்,சோடியம் சேர்க்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள் தலைவலியை உண்டாக்கும். … Read more

உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த நெய்!! தப்பி தவறியும் இந்த உணவுகளில் ஊற்றி சாப்பிட்டுவிடாதீர்!!

உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த நெய்!! தப்பி தவறியும் இந்த உணவுகளில் ஊற்றி சாப்பிட்டுவிடாதீர்!!

பசும் பாலில் இருந்து கிடைக்க கூடிய ஒரு பொருள் தான் நெய்.தயிரில் இருந்து மோர் எடுத்து அதில் இருந்து வெண்ணையை பிரித்து காய்ச்சினால் நெய் கிடைக்கும்.இந்த நெய் அதிக வாசனை நிறைந்தவையாக உள்ளது.இனிப்பு உணவுகள் தயாரிக்க நெய் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. நெயில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இதில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.உணவில் நெய் சேர்த்துக் கொண்டால் குடல் இயக்கங்கள் எளிதாகும்.மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து காத்துக் கொள்ள நெய் சாப்பிடலாம். உடல் … Read more

வாழ்நாளில் புற்றுநோய் பாதிப்பை சந்திக்காமல் இருக்க.. இந்த பழத்தை ஊறவைத்து சாப்பிடுங்கள்!!

வாழ்நாளில் புற்றுநோய் பாதிப்பை சந்திக்காமல் இருக்க.. இந்த பழத்தை ஊறவைத்து சாப்பிடுங்கள்!!

மிகவும் கொடிய நோயாக திகழும் புற்றுநோயில் மார்பக புற்றுநோய்,நுரையீரல் புற்றுநோய்,கருப்பை வாய் புற்றுநோய்,குடல் புற்றுநோய் பல வகைகள் இருக்கின்றது.இந்த புற்றுநோய் பாதிப்பை சிகிச்சை இன்றி இயற்கை வைத்தியம் மூலம் குணப்படுத்திக் கொள்ளும் வழி இங்கு சொல்லப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்கள் உருவாக காரணங்கள்:- **மோசமான உணவுப்பழக்கம் **சுற்றுசூழல் மாசுபாடு **மது பழக்கம் **புகைப்பழக்கம் **சோம்பேறி வாழ்க்கை முறை புற்றுநோய் அறிகுறிகள்:- **படு வேகமாக உடல் எடை குறைதல் **உடலில் கட்டிகள் உருவாதல் **கடுமையான இருமல் **சிறுநீர் வெளியேறுவதில் மாற்றம் … Read more

டெய்லி மார்னிங் இந்த டீ செய்து குடித்தால்.. சாகும் வரை சுகர் லெவல் கன்ட்ரோலில் இருக்கும்!!

டெய்லி மார்னிங் இந்த டீ செய்து குடித்தால்.. சாகும் வரை சுகர் லெவல் கன்ட்ரோலில் இருக்கும்!!

உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள பான செய்முறையை பின்பற்றுங்கள். தீர்வு 01:- 1)வேப்பம் பிசின் பொடி – ஒரு தேக்கரண்டி 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் வேப்பம் பிசின் பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.தங்களுக்கு தேவையான அளவு வாங்கி பயன்படுத்துங்கள். அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி வேப்பம் பிசின் பொடி சேர்த்து மிதமான தீயில் … Read more

தாய்ப்பால் அதிகமாக சுரக்க.. தாய்மார்கள் இந்த ஒரு குழம்பு செய்து ஒருவேளை சாப்பிடுங்கள்!!

தாய்ப்பால் அதிகமாக சுரக்க.. தாய்மார்கள் இந்த ஒரு குழம்பு செய்து ஒருவேளை சாப்பிடுங்கள்!!

இன்றைய இளம் தலைமுறை தாய்மார்கள் சந்திக்கும் பெரிய சவால் தாய்ப்பால் பற்றாக்குறை தான்.பிறந்த குழந்தைக்கு ஊட்டச்சத்து உணவாக திகழும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க மூலிகை குழம்பு செய்து தாய்மார்கள் சாப்பிட வேண்டும். தேவையான பொருட்கள்:- 1)வர கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி 2)கருப்பு மிளகு – அரை தேக்கரண்டி 3)வெள்ளை பூண்டு – ஐந்து பற்கள் 4)சின்ன வெங்காயம் – பத்து 5)சதகுப்பை – சிறிதளவு 6)சுக்கு துண்டு – ஒன்று 7)வர மிளகாய் – … Read more

தினமும் இரவு தூக்கத்திற்கு நடுவே அவசரமாக சிறுநீர் வருகிறதா? ஜாக்கிரதை.. இந்த நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்!!

தினமும் இரவு தூக்கத்திற்கு நடுவே அவசரமாக சிறுநீர் வருகிறதா? ஜாக்கிரதை.. இந்த நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்!!

நம் உடலில் மிக முக்கியமான உள்ளுறுப்பாக திகழும் சிறுநீரகம் கழிவுகளை திரவமாக வெளியேற்றும் வேலைகளை செய்கிறது.தினமும் 7 முதல் 8 முறை சிறுநீரை வெளியேறினால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும். சிலருக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும் பழக்கம் இருக்கும்.அதிகளவு தண்ணீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றும்.சிலருக்கு தண்ணீர் குடிக்காமலேயே அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும்.குறிப்பாக இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும்.இரவில் அசந்து தூங்கும் நேரத்தில் தான் சிறுநீர் கழிக்க தோன்றும். … Read more

அஞ்சறை பெட்டியில் வைக்கும் பொருட்களில் கலப்படம் உள்ளதை கண்டறிய சிம்பிள் டிப்ஸ் இதோ!!

அஞ்சறை பெட்டியில் வைக்கும் பொருட்களில் கலப்படம் உள்ளதை கண்டறிய சிம்பிள் டிப்ஸ் இதோ!!

தற்பொழுது உணவுப் பொருட்களில் அதிகளவு கலப்படம் நடைபெறுகிறது.இதனால் நாம் உண்ணும் உணவு நஞ்சாக மாறுகிறது.நாம் சமையலில் பயன்படுத்தும் பொருட்களில் கலப்படம் இருப்பதை கண்டறிய சில எளிய வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 1)சர்க்கரை இனிப்பு சுவை நிறைந்த சர்க்கரையில் சுண்ணாம்பு சேர்க்கப்படுகிறது.ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றி கரையும் வரை விடுங்கள்.சர்க்கரை தண்ணீரில் வெள்ளை நிற கலவை தென்பட்டால் அதில் சுண்ணாம்பு கலக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். 2)கொத்தமல்லி தூள் ஒரு கிளாஸ் தண்ணீரில் … Read more

பெரு நெல்லி Vs சிறு நெல்லி.. உடல் ஆரோக்கியதத்திற்கு இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

பெரு நெல்லி Vs சிறு நெல்லி.. உடல் ஆரோக்கியதத்திற்கு இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

பழங்களில் இனிப்பு,புளிப்பு மற்றும் துவர்ப்பு என்று மூன்று சுவைகளை கொண்ட பழமாக இருப்பது நெல்லிக்காய் தான்.இந்த நெல்லிக்காயில் மலை நெல்லி,சிறு நெல்லி என்று இருவகை கிடைக்கிறது.இந்த இரண்டு நெல்லிக்காயும் ஏகப்பட்ட மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.இரண்டு நெல்லியிலும் வைட்டமின் சி சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது. பெரிய நெல்லி: இந்த நெல்லி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.தலை முதல் பாதம் வரையிலான பல்வேறு நோய்களை குணப்படுத்த இந்த பெரிய நெல்லியை பயன்படுத்தி வருகின்றனர்.பெரிய நெல்லிக்காயை அரைத்து சாறு எடுத்து … Read more