ஒரே ஒரு வாழைப்பழம் போதும்!! நீண்ட நாள் நரம்பு தளர்ச்சி பாதிப்பு அடியோடு குணமாகும்!!

ஒரே ஒரு வாழைப்பழம் போதும்!! நீண்ட நாள் நரம்பு தளர்ச்சி பாதிப்பு அடியோடு குணமாகும்!!

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் நரம்பு தொடர்பான பிரச்சனையை சந்தித்து வந்தீர்கள் என்றால் அது நாளடைவில் நரம்பு தளர்ச்சி பாதிப்பாக மாறிவிடும்.அதேபோல் மது பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு நரம்பு தளர்ச்சி பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.இந்த பாதிப்பை சிகிச்சை இன்றி இயற்கையான முறையில் குணப்படுத்தலாம். நரம்பு தளர்ச்சி அறிகுறிகள்: *அதீத தலைவலி *மன அழுத்தம் *உடல் நடுக்கம் *இதய துடிப்பு அதிகரித்தல் *அதிகளவு வியர்த்தல் *தசை வலி *மூச்சி விடுவதில் சிரமம் நரம்பு தளர்ச்சிக்கான காரணங்கள்: … Read more

எப்பேர்ப்பட்ட பித்தத்தையும் நிமிடத்தில் கட்டுப்பட வைக்க நான்கு பொருட்கள் கொண்ட மூலிகை ட்ரிங்க் பருகுங்கள்!!

எப்பேர்ப்பட்ட பித்தத்தையும் நிமிடத்தில் கட்டுப்பட வைக்க நான்கு பொருட்கள் கொண்ட மூலிகை ட்ரிங்க் பருகுங்கள்!!

உடலில் பித்த அளவு அதிகமானால் கவலை கொள்ள வேண்டாம்.இதை வீட்டு வைத்தியம் மூலம் எளிதில் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். பித்த அறிகுறிகள்: 1)திடீர் மயக்கம் 2)உடல் சோர்வு 3)இளநரை 4)வாய் கசப்பு 5)செரிமானப் பிரச்சனை பித்தத்தை முறியடிக்கும் மூலிகை பானம்: அருவதா இலை பொடி 10 கிராம் அதிமதுரப்பொடி 10 கிராம் கிராம்பு பொடி 10 கிராம் கருஞ்சீரகப் பொடி 10 கிராம் பனங்கற்கண்டு 10 கிராம் நாட்டு மருந்து கடையில் அருவதா இலை பொடி,அதிமதுரப் பொடி,கிராம்பு பொடி … Read more

இந்த இலையை நசுக்கி சாப்பிட்டால்.. நுரையீரலில் உள்ள கெட்டி சளி கரைந்து மலத்தில் வந்துவிடும்!!

இந்த இலையை நசுக்கி சாப்பிட்டால்.. நுரையீரலில் உள்ள கெட்டி சளி கரைந்து மலத்தில் வந்துவிடும்!!

இன்றைய காலகட்டத்தில் சளி பாதிப்பு என்பது மிகவும் சாதாரண ஒன்றாக மாறிவிட்டது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது சளி பாதிப்பு ஏற்படும்.இதனால் அடிக்கடி மூக்கடைப்பு பிரச்சனையை சந்திக்க நேரிடும். இரவு நேரத்தில் சுவாசம் சம்மந்தபட்ட பாதிப்புகள் ஏற்படுவதால் தூங்குவதில் சிரமம் உண்டாகும்.இயற்கை வைத்தியத்தை செய்து இந்த சளி தொந்தரவில் இருந்து முழுமையாக மீளுங்கள். நுரையீரல் சளி உருவாக காரணம்: *காலநிலை மாற்றம் *இனிப்பு உணவுகள் உட்கொள்ளல் *உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் நுரையீல் சளியால் … Read more

எலும்பு முறிவிற்கு இனி மாவுக்கட்டு வேண்டாம்!! இந்த ஒரு இலையை அரைத்து பூசினால் உடைந்த எலும்புகள் ஒட்டிவிடும்!!

எலும்பு முறிவிற்கு இனி மாவுக்கட்டு வேண்டாம்!! இந்த ஒரு இலையை அரைத்து பூசினால் உடைந்த எலும்புகள் ஒட்டிவிடும்!!

நம் முன்னோர்கள் காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களை மூலிகை வைத்தியம் மூலம் குணப்படுத்தினர்.ஆனால் தற்பொழுது எலும்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு பல்வேறு சிகிச்சைகள் நடைமுறையில் இருக்கின்றது. இன்றைய மருத்துவத்தை காட்டிலும் நம் பாரம்பரிய மருத்துவம் அதிக பலன் கொண்டவையாக இருக்கின்றது.தற்பொழுது மக்கள் மீண்டும் பழைய பாரம்பரிய மருத்துவதையே பயன்படுத்த விரும்புகின்றனர். எலும்பு முறிவு,மூட்டுவலி,முதுகு வலி போன்றவற்றை சித்த மற்றும் நாட்டு வைத்தியங்கள் மூலம் குணப்படுத்த மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.உடைந்து போன எலும்புகளை நம் பாரம்பரிய முறைப்படி குணப்படுத்திக் … Read more

இந்த பொடியை சாப்பிட்டால்.. ஒரு செகண்ட்டில் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டிற்கு வரும்!!

இந்த பொடியை சாப்பிட்டால்.. ஒரு செகண்ட்டில் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டிற்கு வரும்!!

நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பவர்கள் கீழ்கண்ட வீட்டு வைத்தியங்களில் ஏதேனும் ஒன்றை பின்பற்றி பலன் பெறுங்கள். நீரிழிவு நோய் அறிகுறிகள்: *அடிக்கடி பசி ஏற்படுதல் *திடீர் உடல் எடை குறைவு *அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு *உடல் சோர்வு *கண் பார்வை குறைபாடு *அடிக்கடி தண்ணீர் தாகம் எடுத்தல் *அடிக்கடி மயக்கம் ஏற்படுதல் தேவைப்படும் பொருட்கள்: 1)சிலுங்கி பொடி – ஒரு தேக்கரண்டி 2)கருப்பு மிளகு – அரை தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கப் தயாரிக்கும் … Read more

பெண்களே உள்ளாடையில் சளி போன்று வெள்ளைப்படுதல் கறை தென்படுதா? உடனே பால் வரும் இந்த இலையை அரைத்து சாப்பிடுங்க!!

பெண்களே உள்ளாடையில் சளி போன்று வெள்ளைப்படுதல் கறை தென்படுதா? உடனே பால் வரும் இந்த இலையை அரைத்து சாப்பிடுங்க!!

பெண்கள் சிலர் தங்கள் மாதவிடாய் காலத்திற்கு முன்னர் வெள்ளைப்படுதல் பிரச்சனையை சந்திக்கின்றனர்.சிலருக்கு வெள்ளைப்படுதல் பாதிப்பு பெரும் தொந்தரவாக இருக்கிறது.கெட்டி சளி போன்று வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் அவை அந்தரங்க பகுதியில் கடும் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.இதனால் அசௌகரிய சூழலை பெண்கள் சந்திக்க நேரிடுகிறது. அதிகளவு வெள்ளைப்படுதல் பாதிப்பை சந்திக்கும் பெண்கள் அம்மான் பச்சரிசி இலையை பொடித்து மருந்தாக பயன்படுத்தலாம்.இந்த அம்மான் பச்சரிசி இலை பெண்களில் வெள்ளைப்படுதல்,கருப்பை சார்ந்த பாதிப்பு,ஆண்களுக்கு விந்து குறைபாடு போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது. தேவையான பொருட்கள்:- **அம்மான் … Read more

பைல்ஸை பஞ்சராக்கும் “பன்னிமொட்டான் கீரை”!! இப்படி எடுத்துக் கொண்டால் ஒரே வாரத்தில் மூலம் குணமாகும்!!

பைல்ஸை பஞ்சராக்கும் "பன்னிமொட்டான் கீரை"!! இப்படி எடுத்துக் கொண்டால் ஒரே வாரத்தில் மூலம் குணமாகும்!!

உங்களில் பலர் அறிந்திராத கீரை வகைகளில் ஒன்று தான் பன்னிமொட்டான் கீரை.இது நீர் நிலைகளுக்கு அருகில் பரவலாக வளரக் கூடியவை.அதேபோல் மழை காலங்களில் வயல் ஓரங்களிலும் இந்த கீரை பரவலாக காணப்படும்.இந்த கீரையில் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் அடங்கியிருக்கிறது.மூல நோய் உள்ளவர்கள் இந்த கீரை மற்றும் அதன் தண்டை கசாயம் போல் கொதிக்க வைத்து பருகி வந்தால் நிவாரணம் கிடைக்கும். இக்காலத்தில் பைல்ஸ் பாதிப்பை இளம் வயதினர்,வயதானவர்கள் என்று அனைவரும் சந்தித்து வருகின்றனர்.கடும் மலச்சிக்கல்,நார்ச்சத்து குறைபாடு மற்றும் … Read more

ஆண்மை பெருக.. நரம்பு தளர்ச்சி குணமாக இந்த ஒரு உருண்டையை பாலில் கலந்து குடித்து வாருங்கள்!!

ஆண்மை பெருக.. நரம்பு தளர்ச்சி குணமாக இந்த ஒரு உருண்டையை பாலில் கலந்து குடித்து வாருங்கள்!!

ஆண்களிடையே அதிகரித்து வரும் ஆண்மை குறைபாடு பிரச்சனைக்கு தீர்வு இங்கு தரப்பட்டுள்ளது.இதை தவறாமல் பின்பற்றி வந்தால் கூடிய விரைவில் ஆண்மை அதிகரிக்கும். தேவையான பொருட்கள்:- 1)பூனைக்காலி விதை – 50 கிராம் 2)தண்ணீர் விட்டான் கிழங்கு – 50 கிராம் 3)சீந்தில் பொடி – 50 கிராம் 4)நாட்டு மாட்டு பால் – ஒரு கிளாஸ் 5)தேன் – இரண்டு தேக்கரண்டி பயன்படுத்தும் முறை:- 1.நீங்கள் முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள பூனைக்காலி விதை மற்றும் தண்ணீர் விட்டான் … Read more

பிளட் பிரஷர் லெவல் குறைய.. ஒரு கப் முருங்கை இலையை இந்த மாதிரி பயன்படுத்துங்கள்!!

பிளட் பிரஷர் லெவல் குறைய.. ஒரு கப் முருங்கை இலையை இந்த மாதிரி பயன்படுத்துங்கள்!!

Blood Pressure: இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் இரத்த அழுத்த பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.பிளட் பிரஷர் உள்ளவர்கள் உணவில் உப்பு மற்றும் இனிப்பு அதிகளவு சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.பிளட் பிரஷர் இருப்பவர்கள் முருங்கை கீரையை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் முருங்கை கீரை பொடி: தேவையான பொருட்கள்:- 1)முருங்கை இலை – ஒரு கப் 2)கருப்பு உளுந்து – ஒரு தேக்கரண்டி 3)கடலை பருப்பு – ஒரு தேக்கரண்டி 4)கறிவேப்பிலை – … Read more

மோஷன் பிரச்சனை? இந்த பானம் குடித்தால் 20 நிமிடத்தில் பெருங்குடல் மலக் கழிவுகள் முந்திக் கொண்டு வெளியேறும்!!

மோஷன் பிரச்சனை? இந்த பானம் குடித்தால் 20 நிமிடத்தில் பெருங்குடல் மலக் கழிவுகள் முந்திக் கொண்டு வெளியேறும்!!

நாம் சாப்பிடும் உணவில் ஊட்டச்சத்துக்கள் இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.ஆனால் இக்காலத்தில் ஆரோக்கிய உணவு என்பது அரிதான ஒன்றாக உள்ளது.ஆரோக்கியத்தை விட ருசிக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் ஆபத்தான நோய்கள் கூட எளிதில் நம்மை நெருங்கிவிடுகிறது. சிலர் எடுத்துக் கொள்ளும் உணவில் நார்ச்சத்து என்ற ஒன்று இருப்பதே கிடையாது.இதனால் எந்த உணவு சாப்பிட்டாலும் செரிமானமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.தாமதமாக செரிமானம் ஆவதால் வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை,மலச்சிக்கல்,வயிற்றுவலி போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இந்த பாதிப்புகளில் இருந்து மீள … Read more