சளி உருவாவதை கட்டுப்படுத்தும் மந்திர பானம்!! முழு பலன் கிடைக்க 3 வேளை மட்டும் குடிங்க!!
தற்பொழுது பனி காலம் என்பதால் சளி,இருமல் போன்ற பாதிப்புகள் பாரபட்சம் இன்றி அனைவருக்கும் ஏற்படுகிறது.சிலருக்கு நாள்பட்ட சளி பாதிப்பால் தொண்டை மற்றும் மார்பு பகுதியில் கெட்ட வாடையுடன் சளி வெளியேறும் பிரச்சனை இருக்கும்.இந்த பாதிப்பு இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திர பானத்தை தொடர்ந்து பருகி வந்தால் உரிய நிவாரணம் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி 2)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- **ஒரு பாத்திரத்தை எடுத்து 150 மில்லி தண்ணீர் … Read more