சளி உருவாவதை கட்டுப்படுத்தும் மந்திர பானம்!! முழு பலன் கிடைக்க 3 வேளை மட்டும் குடிங்க!!

சளி உருவாவதை கட்டுப்படுத்தும் மந்திர பானம்!! முழு பலன் கிடைக்க 3 வேளை மட்டும் குடிங்க!!

தற்பொழுது பனி காலம் என்பதால் சளி,இருமல் போன்ற பாதிப்புகள் பாரபட்சம் இன்றி அனைவருக்கும் ஏற்படுகிறது.சிலருக்கு நாள்பட்ட சளி பாதிப்பால் தொண்டை மற்றும் மார்பு பகுதியில் கெட்ட வாடையுடன் சளி வெளியேறும் பிரச்சனை இருக்கும்.இந்த பாதிப்பு இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திர பானத்தை தொடர்ந்து பருகி வந்தால் உரிய நிவாரணம் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி 2)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- **ஒரு பாத்திரத்தை எடுத்து 150 மில்லி தண்ணீர் … Read more

பற்களை டீப் க்ளீன் செய்ய.. 10 அசத்தலான டிப்ஸ் இதோ!! இப்போவே ட்ரை பண்ணி பாருங்க!!

பற்களை டீப் க்ளீன் செய்ய.. 10 அசத்தலான டிப்ஸ் இதோ!! இப்போவே ட்ரை பண்ணி பாருங்க!!

உங்கள் பற்களை வலிமையாக இருக்க இங்கு தரப்பட்டுள்ள டிப்ஸில் ஒன்றை தினமும் செய்து வாருங்கள். டிப்ஸ் 01: வாழைப்பழத் தோலை வெயிலில் நன்கு உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதில் சிறிது உப்பு சேர்த்து மிகஸ் செய்து கொள்ளுங்கள். பின்னர் கிண்ணம் ஒன்றில் வாழைப்பழத் தோல் பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளுங்கள்.அடுத்து தூள் உப்பு சிறிதளவு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்ய வேண்டும்.அதன் பிறகு சிறிது தேங்காய் எண்ணெயை அதில் ஊற்றி நன்கு குழைத்து … Read more

மாதவிடாய் நேரத்தில் அதிக உதிரப்போக்கு கட்டுப்பட.. இந்த வேரை கஞ்சியில் கலந்து குடிங்க!!

மாதவிடாய் நேரத்தில் அதிக உதிரப்போக்கு கட்டுப்பட.. இந்த வேரை கஞ்சியில் கலந்து குடிங்க!!

நாம் மறந்து வரும் பாரம்பரிய மூலிகைகளில் ஒன்று சிறுகண் பீளை.இந்த செடியின் இலை,பூ,வேர் என்று அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த சிறுகண் பீளை பூ நீர்க்கடுப்பு,கல்லடைப்பு,சிறுநீரக தொற்றுக்களை குணப்படுத்தும் மருந்தாக திகழ்கிறது. அதேபோல் சிறுகண் பீளையின் வேரை அரைத்து பாலில் கலந்து பருகி வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.சிறுகண் பீளை வேர் மாதவிடாய் காலத்தில் பெண்கள் சந்திக்கும் வயிற்று வலி,அதிக உதிரப்போக்கு போன்றவற்றிற்கு அருமருந்தாக திகழ்கிறது.இந்த சிறுகண் பீளை வேரில் கசாயம் செய்து பருகி … Read more

வைரஸ் காய்ச்சல் வந்தவர்கள்.. ஒரே நாளில் குணப்படுத்திக் கொள்ள இந்த மூலிகை தேநீர் செய்து பருகுங்கள்!!

வைரஸ் காய்ச்சல் வந்தவர்கள்.. ஒரே நாளில் குணப்படுத்திக் கொள்ள இந்த மூலிகை தேநீர் செய்து பருகுங்கள்!!

குளிர்காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் சளி,இருமல்,வைரஸ் காய்ச்சல் போன்றவை அதிகளவு பரவுகிறது.இதில் இருந்து மீள மூலிகை தேநீர் செய்து தினமும் மூன்று வேளை பருகுங்கள். தேவையான பொருட்கள்:- *நெல்லிக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி *புதினா பொடி – 1/4 தேக்கரண்டி *சுக்குப் பொடி – 1/4 தேக்கரண்டி *ஆவாரம் பூ பொடி – 1/4 தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- மேல சொல்லப்பட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுப்படி எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த பொருட்கள் அனைத்தும் சித்த … Read more

நல்ல உடல் நலத்துடன் 100 வயது வரை வாழ.. இந்த ட்ரிங்க் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்!!

நல்ல உடல் நலத்துடன் 100 வயது வரை வாழ.. இந்த ட்ரிங்க் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்!!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் மட்டுமே நோய் பாதிப்பில் இருந்து தங்களை காத்துக் கொள்ள முடியும்.இந்த நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பானங்களை செய்து பருகலாம். தேவையான பொருட்கள்:- 1)சீரகம் – ஒரு தேக்கரண்டி 2)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி 3)வெந்தயம் – அரை தேக்கரண்டி 4)துளசி இலை – நான்கு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் சீரகம்,கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தை வாணலியில் போட்டு சிறிது நேரம் வறுத்துக் கொள்ளுங்கள். பிறகு இதை … Read more

குடலில் தங்கிய நச்சுக் கழிவு மற்றும் கெட்ட வாயுக்களை சுத்தம் செய்ய.. இந்த பானம் குடிங்க!!

குடலில் தங்கிய நச்சுக் கழிவு மற்றும் கெட்ட வாயுக்களை சுத்தம் செய்ய.. இந்த பானம் குடிங்க!!

இன்றைய வாழ்க்கை முறையில் பலரும் உணவுப் பழக்க வழக்கங்களால் குடல் சார்ந்த பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை மலச்சிக்கல்,வாயுத் தொல்லை,வயிறு உப்பசம்,வயிறு வலி போன்ற பாதிப்புகளை சந்திக்கின்றனர். இந்த பாதிப்புகளில் இருந்து மீள கறிவேப்பிலை,மலை நெல்லிக்காயை அரைத்து பானமாக பருகி வரலாம்.இதன் செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)கறிவேப்பிலை – ஒரு கப் 2)மலை நெல்லிக்காய் – நான்கு 3)தேன் – ஒரு தேக்கரண்டி 4)விளக்கெண்ணெய் – மூன்று துளிகள் … Read more

கடுமையான மூட்டு வலியை குணமாக்கும் மேஜிக் லட்டு!! தினம் ஒரு உருண்டை சாப்பிடுங்க.. போதும்!!

கடுமையான மூட்டு வலியை குணமாக்கும் மேஜிக் லட்டு!! தினம் ஒரு உருண்டை சாப்பிடுங்க.. போதும்!!

குளிர்காலத்தில் பலருக்கும் மூட்டு வலி பாதிப்பு ஏற்படுகிறது.இந்த பருவ காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடுவதன் விளைவாக மூட்டு வலி,மூட்டு வீக்கம்,கால் பாத வீக்கம்,உடல் சோர்வு போன்ற பல பாதிப்புகள் ஏற்படுகிறது.இதில் இருந்து தங்களை காத்துக் கொள்ள கீழ்கண்ட வழிமுறையை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்: 1)கருப்பு எள் – 50 கிராம் 2)வெந்தயம் – 50 கிராம் 3)ஜாதிக்காய் – ஒன்று 4)முழு கோதுமை – 100 கிராம் 5)நெய் – இரண்டு தேக்கரண்டி 6)சுக்கு … Read more

பெருத்துப்போன தொப்பையை 7 நாட்களில் குறைக்க இந்த மந்திர பால் செய்து குடிங்க!!

பெருத்துப்போன தொப்பையை 7 நாட்களில் குறைக்க இந்த மந்திர பால் செய்து குடிங்க!!

பெரும்பாலானோருக்கு உடல் ஒல்லியாக இருந்தால் வயிற்று பகுதி மட்டும் பெருத்து காணப்படுகிறது.இதற்கு நாம் பின்பற்றும் உணவுமுறையே முக்கிய காரணமாகும்.உடலில் கொழுப்பை சேர்க்கும் உணவுகளை அதிகளவு உட்கொள்வதால் தான் உடல் பருமன் பிரச்சனை ஏற்படுகிறது. முன்பெல்லாம் 40 வயதை கடந்தவர்களுக்கு தான் தொப்பை பிரச்சனை ஏற்படும்.ஆனால் தற்பொழுது இளம் வயதினரே தொப்பை பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு தங்களுக்கு பிடித்த பிட்டான உடைகளை அணிய முடிவதில்லை என்பது பலரின் வருத்தமாக இருக்கின்றனர். இந்த தொப்பை கொழுப்பை … Read more

டீன் ஏஜ் குழந்தைகள் குடிக்க வேண்டிய ஊட்டச்சத்து பானம்!! நிச்சயம் பலன் உண்டு!!

டீன் ஏஜ் குழந்தைகள் குடிக்க வேண்டிய ஊட்டச்சத்து பானம்!! நிச்சயம் பலன் உண்டு!!

வளரும் குழந்தைகள்,இளம் வயதினர் மற்றும் பெரியவர்கள் தங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பலப்படுத்த பாலில் இந்த பொருளை கலந்து பருகுங்கள். தேவையான பொருட்கள் 1)மாதுளை – ஒன்று 2)உலர் திராட்சை – 10 3)பாதாம் பருப்பு – 10 4)வாழைப்பழம் – ஒன்று செய்முறை விளக்கம் முதலில் பத்து பாதாம் பருப்பை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து மற்றொரு கிண்ணத்தில் பத்து உலர் திராட்சை போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு … Read more

இது தெரியுமா? இந்த ஜூஸ் சாப்பிட்டால்.. இரத்த சர்க்கரை அளவு நொடியில் கட்டுப்படும்!!

இது தெரியுமா? இந்த ஜூஸ் சாப்பிட்டால்.. இரத்த சர்க்கரை அளவு நொடியில் கட்டுப்படும்!!

சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் இங்கு சொல்லப்பட்டுள்ள ஜூஸ் வகைகளில் ஒன்றை செய்து பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். தேவையான பொருட்கள்: 1)பிஞ்சு பாகற்காய் – இரண்டு 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் தயாரிக்கும் முறை: *முதலில் இரண்டு பிஞ்சு பாகற்காயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள். *இந்த பாகற்காய் ஜூஸை தினம் ஒருவேளை பருகி … Read more