ஆண் உறுப்பு மீது இந்த எண்ணெய் வைத்து தேய்த்தால்.. அதன் பலம் இருமடங்கு அதிகரிக்கும்!!

ஆண் உறுப்பு மீது இந்த எண்ணெய் வைத்து தேய்த்தால்.. அதன் பலம் இருமடங்கு அதிகரிக்கும்!!

ஆண்கள் தங்களுடைய ஆண்குறியின் பலத்தை அதிகரிக்க நினைக்கிறார்கள்.இதற்காக பல மருந்துங்களை உட்கொள்கிறார்கள்.ஆனால் ஆலிவ் எண்ணெய்,ஓமம்,வசம்,வசம்பு உள்ளிட்ட பொருட்களை வைத்து தங்கள் ஆண்குறியை வலிமையாக வைத்துக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்: 1)ஆலிவ் எண்ணெய் – 100 மில்லி 2)ஓமத் தூள் – அரை தேக்கரண்டி 3)வசம்புத் தூள் – அரை தேக்கரண்டி 4)தேங்காய் எண்ணெய் – 20 மில்லி பயன்படுத்தும் முறை: **முதலில் ஒரு வாணலி எடுத்து அடுப்பில் வைத்து லேசாக சூடுபடுத்த வேண்டும்.பின்னர் அதில் அரை தேக்கரண்டி … Read more

தொண்டை கட்டலுக்கு பெஸ்ட் ஹோம் ரெமிடி!! ஒன் டைம் ட்ரை பண்ணுங்க.. பலனை கண்கூடாக பார்ப்பீங்க!!

தொண்டை கட்டலுக்கு பெஸ்ட் ஹோம் ரெமிடி!! ஒன் டைம் ட்ரை பண்ணுங்க.. பலனை கண்கூடாக பார்ப்பீங்க!!

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொண்டை கட்டல் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.தொண்டை சதை வளர்தல்,தொண்டைப் புண்,தொண்டை கரகரப்பு,தொண்டை எரிச்சல்,தொண்டை அலர்ஜி,தொண்டை நீர்க்கட்டி போன்ற காரணங்களால் தொண்டை கட்டல் ஏற்படுகிறது. அதேபோல் குளிர்ந்த பானங்கள்,ஐஸ்க்ரீம் போன்றவற்றை சாப்பிடும் பொழுது சிலருக்கு தொண்டை கட்டல் ஏற்படுகிறது.இதை சரி செய்யும் அற்புத ஹோம் ரெமிடி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)மாவிலை – இரண்டு 2)மிளகு – பத்து 3)கிராம்பு – இரண்டு 4)தேன் – ஒரு ஸ்பூன் 5)பூண்டு … Read more

பற்களில் உள்ள எல்லோ கறைகள் அகல.. இந்த பழத்தின் தோலை கொண்டு பல் துலக்குங்கள்!!

பற்களில் உள்ள எல்லோ கறைகள் அகல.. இந்த பழத்தின் தோலை கொண்டு பல் துலக்குங்கள்!!

நாம் அனைவரும் பற்களை முறையாக பராமரித்து வந்தால் மட்டுமே பல் சம்மந்தபட்ட பாதிப்புகளில் இருந்து தப்ப முடியும்.பற்களை சரியான முறையில் துலக்காதிருத்தல்,உணவு உட்கொண்ட பிறகு வாய் கொப்பளிக்க தவறுதல்,பல் துலக்கிய பிறகு நாக்கை சுத்தம் செய்யாதிருத்தல் போன்ற காரணங்களால் பற்களின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கிறது. இதன் விளைவாக பல் சொத்தை,மஞ்சள் கறை,வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.இந்த பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க பற்களை தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.பற்களில் அதிகப்படியான உணவுத் துகள்கள் படியும் பொழுது கறைகள் … Read more

என்றும் 16 ஆக வாழ.. இந்த வீட்டு வைத்தியங்களை மட்டும் தொடர்ந்து செய்து வாருங்கள்!!

என்றும் 16 ஆக வாழ.. இந்த வீட்டு வைத்தியங்களை மட்டும் தொடர்ந்து செய்து வாருங்கள்!!

உங்களை நோய் நொடியில் இருந்து காக்கும் அற்புத பலன் தரும் வீட்டு வைத்தியங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.இதை தினமும் செய்து வந்தால் உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம். 1)வறட்டு இருமல் குணமாக தினமும் 20 மில்லி கற்பூரவல்லி கஷாயம் செய்து பருகலாம். 2)மூக்கடைப்பு பிரச்சனை சரியாக புதினா,இஞ்சி,கற்பூரம்,கிராம்பு,வெற்றிலை ஆகியவற்றை தண்ணீரில் போட்டு ஆவிபிடிக்கலாம். 3)நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க அரைக்கீரை கஷாயம் செய்து பருகி வரலாம். 4)அல்சர்,வாய்ப்புண் குணமாக மணத்தக்காளி கீரை மற்றும் காயை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து … Read more

வேகமாக உடல் எடையை குறைக்க.. இந்த அரிசியில் கஞ்சி செய்து.. தினம் ஒரு கப் குடிங்க போதும்!!

வேகமாக உடல் எடையை குறைக்க.. இந்த அரிசியில் கஞ்சி செய்து.. தினம் ஒரு கப் குடிங்க போதும்!!

அதிகப்படியான கொழுப்பு உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது.உடலில் படியும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள குதிரைவாலி அரிசி மற்றும் பச்சை பயறு கொண்டு கஞ்சி செய்து பருகி வரலாம். குதிரைவாலி அரிசி உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.வெள்ளை அரிசிக்கு பதில் இந்த அரிசியை உணவாக எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.உடற்பயிற்சியுடன் இந்த கஞ்சியை எடுத்துக் கொண்டால் விரைவில் உடல் எடை குறைந்துவிடும். தேவையான பொருட்கள்:- 1)குதிரைவாலி அரிசி – … Read more

பொன்னுக்கு வீங்கியை குணப்படுத்தும் வேப்பிலை!! இதை இந்த மாதிரி பயன்படுத்துங்கள் 100% ரிசல்ட் கிடைக்கும்!!

பொன்னுக்கு வீங்கியை குணப்படுத்தும் வேப்பிலை!! இதை இந்த மாதிரி பயன்படுத்துங்கள் 100% ரிசல்ட் கிடைக்கும்!!

தற்பொழுது பெரும்பாலான நோய் பாதிப்புகள் வைரஸ் தோற்றால் தான் ஏற்படுகிறது.அந்தவகையில் பொன்னுக்கு வீங்கி என்ற நோய் பாதிப்பு வைரஸ் மூலம் எளிதில் பரவக் கூடிய ஒன்றாகும்.இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் உமிழ்நீர் சுரப்பியில் கடும் வலி மற்றும் வீக்கத்தை உண்டாக்கிவிடும். பொன்னுக்கு வீங்கி எதனால் ஏற்படுகிறது? இந்த நோய் பாதிப்பு ஏற்பட முக்கிய காரணம் மம்பஸ் வைரஸ் தான்.இந்த வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் உமிழ்நீர்,தும்மல் மற்றும் இருமல் போன்றவற்றின் மூலம் பிறருக்கு எளிதில் பரவுகிறது.இந்த வைரஸ் தாக்கம் … Read more

மூட்டு வீக்கத்தை குணப்படுத்திற்கு மருந்தாகும் திராட்சை சீட்ஸ்!! இதை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

மூட்டு வீக்கத்தை குணப்படுத்திற்கு மருந்தாகும் திராட்சை சீட்ஸ்!! இதை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

திராட்சை பழம் அனைவரும் விரும்பி உண்ணக் கூடிய ஒரு பழவகை ஆகும்.இந்த பழத்தை விட அதில் இருக்கின்ற விதைகள் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.தற்பொழுது கருப்பு திராட்சை விதைக்கு சந்தையில் அதிக மவுசு இருக்கின்றது.இதற்கு முக்கிய காரணம் புற்றுநோய் செல்களை அழிக்கும் மருந்தாக திராட்சை விதை பயன்படுகிறது. கருப்பு திராட்சை விதையில் ப்ரோ அந்தோசயனிடின் என்ற வேதிப்பொருள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இது இரத்த குழாய் அடைப்பு,சர்க்கரை போன்ற நோய்களை குணப்படுத்துகிறது. தேவையான பொருட்கள்:- 1)கருப்பு திராட்சை விதை … Read more

அடடே பசும் பாலில் குங்குமப்பூ போட்டு குடிப்பது இவ்வளவு நன்மைகளை கொடுக்குமா!!

அடடே பசும் பாலில் குங்குமப்பூ போட்டு குடிப்பது இவ்வளவு நன்மைகளை கொடுக்குமா!!

இனிப்பு உணவுகள் மற்றும் வாசனை திரவங்கள் தயாரிக்க பயன்படுத்தும் குங்குமப்பூ அதிக விலை கொண்ட மூலிகை ஆகும்.ஒரு கிலோ குங்குமப் பூ கிட்டத்தட்ட 2 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்த குங்குமப் பூ கவர்ச்சியான நிறம் அருமையான வாசனையை கொண்டிருப்பதால் அனைவரும் இதை உட்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.இந்த குங்குமப் பூவை பாலில் கலந்து பருகி வந்தால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். குங்குமப் பூ ஊட்டச்சத்துக்கள்: *பாஸ்பரஸ் *கால்சியம் *மெக்னீசியம் *இரும்பு *பொட்டாசியம் *வைட்டமின் ஏ,பி,சி *புரதம் *துத்தநாகம் … Read more

புற்றுநோய் செல்களை தும்சம் செய்யும் கசாயம்!! இரண்டு மாதத்தில் பரிபூரணமாக குணமாக இப்போவே ஸ்டார்ட் பண்ணுங்க!!

புற்றுநோய் செல்களை தும்சம் செய்யும் கசாயம்!! இரண்டு மாதத்தில் பரிபூரணமாக குணமாக இப்போவே ஸ்டார்ட் பண்ணுங்க!!

இன்றைய காலகட்டத்தில் வயது வித்தியாசமின்றி யாருக்கு வேண்டுமானலும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.மாறிவரும் வாழ்க்கை முறை புகைபிடித்தல் மற்றும் உணவுமுறை பழக்கமே புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றது.இந்த புற்றுநோய் செல்கள் நாளடைவில் வளர்ச்சி அடைந்து கட்டிகளாக உருவெடுக்கிறது.இதனால் உயிருக்கு ஆபத்தான சூழல் ஏற்படுகிறது.இந்த புற்றுநோய் பாதிப்பை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் கொள்வது மிக முக்கியமான ஒரு விஷயமாகும். புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்க கருமிளகில் கசாயம் செய்து பருகலாம்.இந்த கருமிளகு கசாயம் செய்வது குறித்த செய்முறை … Read more

மன அழுத்தத்தால் தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுறீங்களா? இந்த பொடி 2 கிராம் போதும்.. சொக்கி சொக்கி தூங்குவீங்க!!

மன அழுத்தத்தால் தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுறீங்களா? இந்த பொடி 2 கிராம் போதும்.. சொக்கி சொக்கி தூங்குவீங்க!!

நீங்கள் உங்கள் தூக்கத்தை தொலைத்து வருகிறீர்கள் என்றால் நிச்சயம் கூடிய விரைவில் மாரடைப்பு,பக்கவாதம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க போகிறீர்கள் என்று அர்த்தம்.மன அழுத்தம்,மன உளைச்சல்,வேலைப்பளு போன்ற பல காரணங்களால் தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது. ஜாதிக்காய் பொடி தூக்கமின்மை பிரச்சனைக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த ஜாதிக்காய் பொடி அதிக வாசனை நிறைந்தவையாகும்.பிரியாணி,அசைவ உணவுகளில் இவை மசாலா பொருளாக சேர்க்கப்படுகிறது. தூக்கமின்மை பிரச்சனையை போக்கும் ஜாதிக்காய் பொடியை எவ்வாறு பயன்படுத்தலாம் … Read more