பருவம் அடைந்த பெண்கள் குடிக்க வேண்டிய பானம்!! தினம் ஒரு கிளாஸ் செய்து குடிங்க.. ஒரே மாதத்தில் பலன் கிடைக்கும்!!

பருவம் அடைந்த பெண்கள் குடிக்க வேண்டிய பானம்!! தினம் ஒரு கிளாஸ் செய்து குடிங்க.. ஒரே மாதத்தில் பலன் கிடைக்கும்!!

வளரும் பெண் பிள்ளைகள் அவர்கள் பருவமடைந்த பிறகு உடல் சார்ந்த பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க கருப்பு உளுந்தை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பு உளுந்து களி,வெந்தயக் களி செய்து கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கருப்பு உளுந்து,சீரகம் உள்ளிட்ட சில பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் உளுந்து பொடியை நீரில் காய்ச்சி குடித்து வந்தால் இடுப்பு எலும்பு இரும்பு போன்ற வலிமையை பெறும். தேவையான … Read more

தோலில் காணப்படும் வெண்புள்ளிகள் மறைய.. இந்த ஆயுர்வேத வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!!

தோலில் காணப்படும் வெண்புள்ளிகள் மறைய.. இந்த ஆயுர்வேத வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!!

தோலில் காணப்படும் வெண்புள்ளிகள் மறைய.. இந்த ஆயுர்வேத வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!! மனித உடலின் தோலின் மேற்பகுதியில் வெண்புள்ளிகள் வருகிறது.இந்த வெண்புள்ளி பாதிப்பு எந்த வயதினருக்கு ஏற்படலாம்.உடலில் ஏற்படும் பித்தம்,வாதம்,கபம் ஆகியவற்றை பொறுத்து வெண்புள்ளி பாதிப்பின் தாக்கம் இருக்கும். வெண்புள்ளி ஒரு தொழுநோய் என்று பலரும் கருதுகின்றனர்.இது முற்றிலும் தவறான ஒன்று.அதேபோல் இது பரம்பரைத் தன்மை கொண்ட நோய் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.இதுவும் உண்மையான ஒன்று இல்லை.இந்த வெப்புள்ளியை ஆயுர்வேத வைத்தியத்தின் மூலம் குணப்படுத்திக் கொள்ள … Read more

பைல்ஸ் பாதிப்பை இல்லாமல் ஆக்கும் முடக்கத்தான்!! இந்த முறையில் பயன்படுத்தி 100% பலனை பெறுங்கள்!!

disable-the-piles-without-damage-use-this-method-and-get-100-benefit

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள்,பழங்களை சாப்பிடுகின்றோம்.ஆனால் சிலர் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கி இருக்கும் கீரைகளை ஒதுக்கிவிடுகின்றனர்.அதிலும் கசப்பு நிறைந்த கீரைகளை முற்றிலும் தவிர்க்கின்றனர். முடக்கத்தான் கீரை அதிக மருத்துவ குணம் கொண்ட கீரையாகும்.வேலி ஓரங்களில் வளரும் இவை கொடி வகையாகும்.இந்த கீரையில் முடக்கத்தான் கீரையில் கால்சியம்,மெக்னீசியம்,பொட்டாசியம்,புரதம்,மெக்னீசியம் உள்ளிட்ட ஏரளமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இதை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் பைல்ஸ் பாதிப்பிற்கு நிவாரணம் கிடைக்கும். மூடாகத்தான் கீரையில் தோசை,சூப்,முடக்கத்தான் சட்னி,முடக்கத்தான் இட்லி என்று … Read more

பேரிச்சம் பழத்தை வெண்ணெயில் வறுத்து சாப்பிட்டால் எந்த நோய்பாதிப்பு குணமாகும் தெரியுமா?

பேரிச்சம் பழத்தை வெண்ணெயில் வறுத்து சாப்பிட்டால் எந்த நோய்பாதிப்பு குணமாகும் தெரியுமா?

சுவை நிறைந்த பேரிச்சம் பழம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வாரி வழங்குகிறது.பேரிச்சம் பழத்தில் போலேட்,இரும்பு,புரோட்டீன்,கால்சியம்,மெக்னீசியம்,நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி உள்ளிட்டவை அதிகளவு நிறைந்து காணப்படுகிறது. பேரிச்சம் பழம் மட்டுமின்றி அதன் விதையிலும் ஏகப்பட்ட நன்மைகள் அடங்கியிருக்கிறது.பேரிச்சம் பழத்தில் பிளாவனாய்டுகள்,பினோலிக் போன்ற ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.பேரிச்சம் பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் பலம் பெறும். பேரிச்சம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அல்சமைர் போன்ற … Read more

காலை நேரத்தில் இந்த பானம் பருகினால்.. 1/2 மணி நேரத்தில் மலக் கழிவுகள் வெளியேறிவிடும்!!

If you drink this drink in the morning.. within 1/2 hour the faeces will be gone!!

தற்போதைய காலகட்டத்தில் என்னதான் டாய்லெட்டில் உட்கார்ந்து முக்கினாலும் மலம் மட்டும் வெளியேற நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது என்பது பலரின் வேதனையாக இருக்கின்றது.இப்படி அடிக்கடி மலச்சிக்கலை சந்திக்க காரணம் நாம் உட்கொள்ளும் உணவுமுறை பழக்கம் தான். செரிமானமாக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் உணவுகள்,நார்ச்சத்து மிகவும் குறைவாக உள்ள உணவுகள்,போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருத்தல்,மது மற்றும் புகைப்பழக்கம் போன்ற காரணங்களால் மலச்சிக்கல் பிரச்சனை உருவெடுக்கிறது. மலச்சிக்கலால் அவதியடைந்து வருபவர்கள் மாத்திரையை உட்கொண்டால் அவை தற்காலிக தீர்வை … Read more

பித்தப்பை கற்கள் நீங்க.. இந்த இலையில் ஜூஸ் செய்து தினம் ஒரு கிளாஸ் பருகுங்கள்!!

பித்தப்பை கற்கள் நீங்க.. இந்த இலையில் ஜூஸ் செய்து தினம் ஒரு கிளாஸ் பருகுங்கள்!!

நம் உடலில் கல்லீரலுக்கு கீழ் வயிற்றின் வலப்பக்கத்தில் அமைந்துள்ள உறுப்பு பித்தப்பை.கல்லீரலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் வேலையை பித்தப்பை செய்கிறது.பித்தப்பையில் செரிமான திரவமானது சேகரிக்கப்பட்டு அவை சிறுகுடல் வழியாக வெளியேற்றப்படுகிறது.ஒருவேளை இந்த பித்தப்பையில் கற்கள் உருவாகிவிட்டால் அவை கடுமையான வலி மற்றும் உடல் நலக் கோளாறுக்கு வழிவகுத்துவிடும். பித்தப்பை கல் அறிகுறிகள்: *மஞ்சள் காமாலை *தோல் அலர்ஜி *பசி இழப்பு *வயிறு வீக்கம் *வயிற்றுப்போக்கு *தொண்டை வலி பிதைப்பை கற்களை கரைக்கும் ஜூஸ் செய்முறை:- 1)கற்பூரவல்லி இலை … Read more

உடலுறவில் ஈடுபட்டு ஒரு மாதங்களுக்கு மேல் ஆகிறதா? எச்சரிக்கை.. இந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது!!

உடலுறவில் ஈடுபட்டு ஒரு மாதங்களுக்கு மேல் ஆகிறதா? எச்சரிக்கை.. இந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது!!

கடந்த காலங்களை ஒப்பிடுகையில் தற்பொழுது உள்ள இளைஞர்களுக்கு பாலியல் மீதான ஆர்வம் வெகுவாக குறைந்து வருகிறது.கணவன் மனைவி பிரிந்து வாழ்வது,உடல் நலக் கோளாறு போன்ற பல காரணங்களால் உடலுறவின் மீதான ஆசை மெல்ல மெல்ல குறையத் தொடங்குகிறது. தற்போதைய தலைமுறை குழந்தை பிறப்பை தள்ளிப் போடுகின்றனர்.பணம் சம்பாதிக்க வேண்டும்,வீடு வாங்க வேண்டும்,நல்ல வேலைக்கு சென்று லைஃபில் செட்டிலாக வேண்டுமென்று குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதால் அவர்களுக்கு பாலியல் மீதான ஆர்வம் குறைகிறது. நீண்ட காலம் பாலியல் உறவில் … Read more

உடற்பயிற்சியே வேண்டாம்!! உடல் எடை தானாகவே கடகடன்னு குறைய இந்த பானம் குடிங்க!!

no-exercise-required-drink-this-drink-to-lose-body-weight-automatically

நம் தினசரி உணவில் ராகியை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.ஒரு காலத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட தானியமாக இந்த ராகி இருந்தது.ஆனால் காலப்போக்கில் மக்கள் அரிசி உணவிற்கு மாறிவிட்டதால் ராகியின் பயன்பாடு மெல்ல மெல்ல குறைந்துவிட்டது. ராகி அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சிறு தானிய வகை ஆகும்.கால்சியம்,பொட்டாசியம்,மெக்னீசியம்,இரும்பு என்று எண்ணற்ற சத்துக்கள் இதில் அடங்கியுள்ளது.ராகியை உணவாக சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். தேவையான பொருட்கள்:- 1)ராகி மாவு – ஒரு தேக்கரண்டி 2)சீரகத் தூள் … Read more

நீண்ட கால செரிமானப் பிரச்சனைக்கு எளிய தீர்வு தரும் நம் பாரம்பரிய வைத்தியம்!!

நீண்ட கால செரிமானப் பிரச்சனைக்கு எளிய தீர்வு தரும் நம் பாரம்பரிய வைத்தியம்!!

அதிக உணவு உட்கொள்ளுதல்,உரிய நேரத்தில் உணவு உட்கொள்ளாமை,உணவு உட்கொண்ட உடனே உறங்குதல்,நார்ச்சத்து குறைவான உணவுகளை உண்ணுதல் போன்ற காரணங்களால் செரிமானப் பிரச்சனை ஏற்படுகிறது. செரிமானப் பிரச்சனை அறிகுறிகள்: 1)வயிற்று வலி 2)காற்று பிரிதல் 3)வயிறு வீக்கம் 4)பசியின்மை 5)நெஞ்சு எரிச்சல் 6)வாயில் துர்நாற்றம் வீசுதல் 7)வயிற்றுப்போக்கு ஏற்படுதல் செரிமானப் பிரச்சனையை போக்கும் பாரம்பரிய வைத்தியக் குறிப்புகள்: *எலுமிச்சை சாறு *புதினா இலைகள் *இஞ்சி துண்டு முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதில் இருந்து சாறு … Read more

மாதவிடாய் காலத்தில் வயிறு வலி மற்றும் வயிறு சுளுக்கை அனுபவிப்பவர்கள்.. வெற்றிலையை இப்படி உபயோகியுங்கள்!!

மாதவிடாய் காலத்தில் வயிறு வலி மற்றும் வயிறு சுளுக்கை அனுபவிப்பவர்கள்.. வெற்றிலையை இப்படி உபயோகியுங்கள்!!

சில பெண்களின் மாதவிடாய் மிகுந்த வேதனை அளிக்க கூடியதாக இருக்கிறது.ஊட்டச்சத்து குறைபாட்டால் மாதவிடாய் காலத்தில் வயிறு வலி,அதிக இரத்தப் போக்கு,உடல் சோர்வு,தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.இதுபோன்ற பாதிப்புகளில் இருந்துவிடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்கள் நிச்சயம் கைகொடுக்கும். தேவையான பொருட்கள்: 1)வெற்றிலை – ஒன்று 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை: மாதவிடாய் காலத்தில் பெண்கள் வெற்றிலை தேநீர் அருந்தி வந்தால் வயிற்று வலி,இரத்தப் போக்கு,உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.வெற்றிலை பானம் செய்வது குறித்து … Read more