உடல் உபாதைகளுக்கு மருந்து வேண்டாம்!! இந்த கை மருந்து தெரிந்தால் போதும்!!

நமக்கு ஏற்படும் உடல் நலக் கோளாறை குணப்படுத்திக் கொள்ள மருத்துவரை அணுக வேண்டிய அவசியம் இனி ஏற்படாது.உடல் உபாதைகளுக்கு சிறந்த கை மருந்து குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இதை தெரிந்து கொண்டு முழு பலனடையுங்கள். *ஜலதோஷம் மற்றும் இருமல் நட்சத்திர சோம்பு,பட்டை,இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு பானம் செய்து பருகினால் ஜலதோஷம்,இருமல் குணமாகும். *முகப் பொலிவு துளசி,புதினா இலையை அரைத்து முகத்தில் பூசி குளித்து வந்தால் பொலிவு கிடைக்கும். *வயிறு உபாதைகள் வெந்தயத்தை நெயில் வறுத்து பொடித்து … Read more

அடிக்கடி தலைவலி வந்து போகுதா? இதற்கு நிவாரணம் தரும் வீட்டுமுறை தைலம் இதோ!!

அடிக்கடி தலைவலி வந்து போகுதா? இதற்கு நிவாரணம் தரும் வீட்டுமுறை தைலம் இதோ!!

நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் ஒரு பொதுவான பாதிப்பு தலைவலி.ஆனால் இவை அடிக்கடி ஏற்பட்டால் கடும் பாதிப்புகள் ஏற்படும்.மன அழுததம்,டென்சன்,உணவு பழக்கம் மற்றும் உடல் நலக் கோளாறு காரணமாக தலைவலி உண்டாகிறது.இந்த தலைவலியை குறைக்க சிலர் அடிக்கடி மாத்திரை சாப்பிடுபவர்கள்.இது நாளடைவில் ஒரு பழக்கமாக மாறிவிடும். எனவே தலைவலி வந்தால் இயற்கையான தைலம் செய்து பயன்படுத்தினால் மீண்டும் தலைவலி ஏற்படாமல் இருக்கும். தலைவலியை குணமாக்கும் வீட்டுமுறை தைலம்: தேவையான பொருட்கள்:- 1)கற்பூரம் – இரண்டு 2)இலவங்க எண்ணெய் … Read more

இளம் வயதில் மூட்டு வலி? கருப்பு உளுந்தை இப்படி சாப்பிட்டு வந்தால் 7 நாட்களில் மூட்டுகள் வலுப்பெறும்!!

இளம் வயதில் மூட்டு வலி? கருப்பு உளுந்தை இப்படி சாப்பிட்டு வந்தால் 7 நாட்களில் மூட்டுகள் வலுப்பெறும்!!

இன்றைய வாழ்க்கை சூழலில் முதுமை காலத்தில் சந்திக்க கூடிய பல உடல் நலப் பிரச்சனைகளை இளம் வயதினர் சந்தித்து வருகின்றனர்.முந்தைய காலம் போல் அல்லாமல் தற்போதைய கால வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபட்டவையாக உள்ளது.இதனால் வயது மகிழ்ச்சியாக வாழ வேண்டிய காலத்தில் நோய்வாய்ப்பட நேரிடுகிறது. குறிப்பாக மூட்டுவலி பாதிப்பை வயது பேதமின்றி அனைவரும் சந்தித்து வருகின்றனர்.இந்த மூட்டுவலி குணமாக உளுந்து பருப்பு சேர்க்கப்பட்ட உணவுகளை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.தற்பொழுது கருப்பு உளுந்து கலி மற்றும் கருப்பு உளுந்து … Read more

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க.. இந்த ட்ரிங்க் ஒரு கிளாஸ் குடிங்க!!

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க.. இந்த ட்ரிங்க் ஒரு கிளாஸ் குடிங்க!!

நம் உடலில் உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டால் அவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை முறையை பின்பற்றுவதால் உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுகிறது.உடல் பருமன்,அதிக உப்பு நிறைந்த உணவுகள் மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் உயர் இரத்த அழுத்தம் உண்டாகிறது.இந்த பாதிப்பை கட்டுக்குள் வைத்துக் கொள்ள இந்த வீட்டு வைத்தியங்களில் ஒன்றை பின்பற்றி பலனடையவும். தேவையான பொருட்கள்:- 1)வாழைப்பழம் – ஒன்று 2)பால் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- முதலில் … Read more

தினமும் மலச்சிக்கலுடன் போராட்டமா? இதற்கு நிரந்தர தீர்வு இந்த பொருள் மட்டுமே!!

தினமும் மலச்சிக்கலுடன் போராட்டமா? இதற்கு நிரந்தர தீர்வு இந்த பொருள் மட்டுமே!!

பெரும்பாலான நபர்கள் மலச்சிக்கல் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.ஒவ்வொரு நாளும் காலையில் மலத்தை வெளியேற்றுவதே பெரும் போராட்டமாக இருக்கிறது.இதற்கு முக்கிய காரணம் நாம் கடைபிடிக்கும் உணவுமுறைகள் தான்.நார்ச்சத்து குறைந்த உணவுகள் அதிகளவு உட்கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. அது மட்டுமின்றி போதுமான தண்ணீர் பருகாமை,நீர்ச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படுகிறது.அதேபோல் நீரிழிவு நோய் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு எளிதில் மலச்சிக்கல் ஏற்படுகிறது.இதை சரி செய்ய ஓட்ஸ் போன்ற உணவுப் பொருட்களை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். … Read more

வண்டு கடியை குணமாக்கும் எண்ணெய்!! ஜஸ்ட் ஒரு ஸ்பூன் போதும்.. இப்போவே ட்ரை பண்ணுங்க!!

வண்டு கடியை குணமாக்கும் எண்ணெய்!! ஜஸ்ட் ஒரு ஸ்பூன் போதும்.. இப்போவே ட்ரை பண்ணுங்க!!

உடலில் தேன்,குளவி,தேனீ,வண்டு போன்ற பூச்சிகள் கடித்தால் அலட்சியம் கொள்ளாமல் இந்த வீட்டு வைத்தியங்கள் செய்து குணப்படுத்திக் கொள்ளுங்கள். தீர்வு 01: வேப்பிலை தேயிலை மர எண்ணெய் வாணலியில் ஒன்றரை ஸ்பூன் தேயிலை மர எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு அதில் ஒரு ஸ்பூன் வேப்பிலை பேஸ்ட் போட்டு மிதமான தீயில் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.பிறகு இந்த எண்ணெயை ஆறவிட்டு வண்டு கடி மீது பூசி வர அவை சீக்கிரம் குணமாகிவிடும். தீர்வு 02: சமையல் சோடா தண்ணீர் … Read more

நெஞ்சில் சளி கட்டியுள்ளதா? இதை ஜஸ்ட் 2 நிமிடத்தில் கரைக்கும் மூலிகை சூப் இதோ!!

நெஞ்சில் சளி கட்டியுள்ளதா? இதை ஜஸ்ட் 2 நிமிடத்தில் கரைக்கும் மூலிகை சூப் இதோ!!

பனி காலத்தில் சளி,இருமல் போன்ற பாதிப்புகள் தீராத தொல்லையாக மாறி வருகிறது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படுவதால் எளிதில் சளி,இருமல் பாதிப்பு உண்டாகிறது.எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தூதுவளை,வெள்ளைப்பூண்டு,வெற்றிலை உள்ளிட்ட பொருட்களை கொண்டு சூப் செய்து பருகுங்கள். தூதுவளையில் அமினோ அமிலங்கள்,பினோலிக் ஸ்டீராய்டுகள்,சப்போனின்கள் உள்ளிட்ட உட்பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது.சளி,இருமல் பாதிப்பை போக்கும் மிகச் சிறந்த மருந்தாக தூதுவளை திகழ்கிறது.தூதுவளை ரசம்,தூதுவளை டீ செய்து பருகி வந்தாலும் சளி,இருமல் பாதிப்பு குணமாகும். தேவையான பொருட்கள்:- … Read more

இந்த கீரையில் கசாயம் செய்து குடித்தால் நரம்புகள் வலிமை பெறும்!! ஒரே ஒருமுறை ட்ரை பண்ணுங்க போதும்!!

இந்த கீரையில் கசாயம் செய்து குடித்தால் நரம்புகள் வலிமை பெறும்!! ஒரே ஒருமுறை ட்ரை பண்ணுங்க போதும்!!

இன்றைய வளர்ந்து வரும் காலத்தில் ஆர்கனிக் உணவுகள் பற்றிய புரிதல் இப்பொழுது தான் மக்களுக்கு வரத் தொடங்குகிறது.கீரையை விரும்பத்தவர்கள் கூட தற்பொழுது அதன் மகிமை தெரிந்து தினசரி உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். கீரை இனங்களில் மிக நீளமான தண்டுடன் வளரும் தண்டுக் கீரையை பருப்புடன் சேர்த்து கூட்டாக அல்லது சூப்,குழம்பு செய்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். தண்டுக் கீரையில் அதிக நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அவை மலச்சிக்கல் பாதிப்பை சரி செய்ய பெரிதும் உதவுகிறது.தண்டு கீரையில் … Read more

ஆண்குறி சைஸ் அதிகரிக்க நினைப்பவர்கள்.. இந்த ஆயிலை மட்டும் அங்கு தடவுங்கள்!!

கடந்த சில வருடங்களாக ஆண்மை தொடர்பான பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.இதற்கு முக்கிய காரணம் மோசமான உணவுப்பழக்கம்,மது மற்றும் புகைப் பழக்கம் தான்.ஆண் உறுப்பை பலப்படுத்துவதோடு ஆண்குறியை பெரிதாக்க வேண்டும் என்று பல ஆண்கள் ஆசைப்படுகின்றனர். அதிக நேரம் உடலுறவில் ஈடுபட நினைப்பவர்களின் ஆண்குறி விறைப்புத் தன்மையுடன் இருக்க வேண்டியது முக்கியம்.எனவே ஆரோக்கியமான உணவுமுறை பின்பற்றுவதோடு ஆணுறுப்பின் மீது ஆலிவ் உள்ள பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயிலை அப்ளை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். ஆண்குறியின் அளவு … Read more

இரும்பு போன்ற வலிமையான உடலமைப்பிற்கு.. இந்த பானம் ஒரு கிளாஸ் குடிங்க!!

இரும்பு போன்ற வலிமையான உடலமைப்பிற்கு.. இந்த பானம் ஒரு கிளாஸ் குடிங்க!!

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.உடல் தசைகள் வலுவாக இருக்க ராகி,கம்பு ஆகிய சிறுதானியங்களை வைத்து கூழ் செய்து பருகலாம். இந்த இரண்டு சிறு தானியங்களிலும் கால்சியம்,பொட்டாசியம்,மெக்னீசியம்,மாங்கனீஸ்,வைட்டமின்கள்,இரும்பு உள்ளிட்டவை நிறைந்துள்ளது.உடல் வலிமையை அதிகரிக்கும் கம்பு ராகி கூழ் செய்வது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)ராகி – 25 கிராம் 2)கம்பு – 25 கிராம் 3)பசு மோர் – சிறிதளவு 4)உப்பு – தேவையான அளவு செய்முறை விளக்கம்:- ஒரு பாத்திரத்தில் … Read more