எது சாப்பிட்டாலும் வயிறு அலசுதா? இந்த பூவை தயிரில் கலந்து சாப்பிடுங்க.. தீர்வு கிடைக்கும்!!

எது சாப்பிட்டாலும் வயிறு அலசுதா? இந்த பூவை தயிரில் கலந்து சாப்பிடுங்க.. தீர்வு கிடைக்கும்!!

அடிக்கடி லூஸ்மோஷன் ஏற்பட்டால் உடல் பலவீனமடைந்துவிடும்.தண்ணீர் போன்று வெளியேறும் வயிற்றுப்போக்கு குணமாக சிலருக்கு ஒரு நாள் ஆகும்.சிலருக்கு சில நாட்கள் வரை வயிற்றுப்போக்கு நீடிக்கும்.இந்த மோசமான வயிற்றுப்போக்கை நிறுத்த சிறந்த வீட்டு வைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)தாத்தா பூ – ஒன்று 2)கெட்டி தயிர் – கால் கப் பயன்படுத்தும் முறை:- முதலில் ஒரு தாத்தா பூவை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.பிறகு இதை கெட்டி தயிரில் போட்டு மிக்ஸ் செய்து வெறும் … Read more

படிப்பில் டாப்பாராக.. மன அழுத்தம் குறைய தினமும் 2 நிமிடம் “மாதங்கி முத்திரை” செய்யுங்கள்!!

படிப்பில் டாப்பாராக.. மன அழுத்தம் குறைய தினமும் 2 நிமிடம் "மாதங்கி முத்திரை" செய்யுங்கள்!!

உடலை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள மாதங்கி முத்திரை செய்யப்படுகிறது.தினமும் அரை மணி நேரம் செய்தால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.முத்திரைகளில் பல வகைகள் இருக்கின்றது.இவை பல நன்மைகளை வழங்கக் கூடியவையாகும். மாதங்கி முத்திரையை தினமும் செய்து வந்தால் செரிமான சக்தி அதிகரிக்கும்.மூளையின் செயல்பாடு அதிகரிக்க ஞாபகத் திறன் மேம்பட தினமும் இரண்டு நிமிடங்கள் மாதங்கி முத்திரை செய்யலாம். மலச்சிக்கல்,பைல்ஸ்,ஆசனவாய் வலி போன்றவற்றை இந்த மாதங்கி முத்திரை சரி செய்யும்.மன அழுத்தம் நீங்கி புத்துணர்வுடன் இருக்க தினமும் … Read more

அல்சர் புண்களை ஆற்றும் அரிசி கஞ்சி!! தினம் ஒரு கப் குடிங்க.. 7 நாளில் ரிசல்ட் உறுதி!!

அல்சர் புண்களை ஆற்றும் அரிசி கஞ்சி!! தினம் ஒரு கப் குடிங்க.. 7 நாளில் ரிசல்ட் உறுதி!!

காரசாரமான உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதாலும் தாமதமாக உணவு எடுத்துக் கொள்வதாலும் வயிற்றில் புண்கள் உருவாகிறது.காலை நேர உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ள தவறினால் வயிற்றில் உள்ள அமிலங்கள் அதிகளவு நொதித்து புண்களை ஏற்படுத்தும். தற்பொழுது அல்சர் புண்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படுகிறது.யாரெல்லாம் உணவின் மீது அக்கறை செலுத்த தவறுகிறார்களோ அவர்களுக்கு அல்சர் நிச்சயம் ஏற்படும்.அல்சர் வந்த பிறகு மலம் கழிப்பதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். காலை நேரத்தில் வயிறு எரிச்சலுடன் மலம் கழிப்பது,வயிறு வலி,வயிறு உப்பசம்,மலத்தின் நிறம் … Read more

பாலியல் உணர்வு அதிகரிக்க.. இந்த பொடியை 100 மில்லி பாலில் கலந்து இரவில் குடிங்க!!

பாலியல் உணர்வு அதிகரிக்க.. இந்த பொடியை 100 மில்லி பாலில் கலந்து இரவில் குடிங்க!!

இன்று பெரும்பாலானோர் உடலுறவில் நாட்டமில்லாமல் இருக்கின்றனர்.இதனால் ஹார்மோன் குறைபாடு,உறவில் விரிசல்,அன்பு குறைந்து அடிக்கடி சண்டை வருதல் போன்றவற்றை சந்திக்க நேரிடுகிறது. பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணம்,பணிச்சுமை,மன அழுத்தம் போன்ற காரணங்களால் உடலுறவில் நாட்டம் குறைகிறது.பாலியல் ஹார்மோன் குறைந்தாலும் இந்த பிரச்சனை ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே பாலியல் ஆசையை தூண்டும் உணவுகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.பழங்கள்,உலர் விதைகள் பாலியல் ஆர்வத்தை அதிகரிக்க உதவுகிறது.குங்குமப்பூவை பாலில் கலந்து பருகி வந்தால் பாலியல் தூண்டல் அதிகரிக்கும். பேரிச்சம் பழத்தை … Read more

உணவு வைத்து சாப்பிடும் வாழை இலையை ஜூஸ் செய்து சாப்பிடுவதால்.. இத்தனை பலன்கள் கிடைக்குமா!!

உணவு வைத்து சாப்பிடும் வாழை இலையை ஜூஸ் செய்து சாப்பிடுவதால்.. இத்தனை பலன்கள் கிடைக்குமா!!

நம் பண்டைய தமிழர்கள் காலத்தில் இருந்து பின்பற்றப்படும் ஒரு முக்கியமான பழக்கமாக இருப்பது வாழை இலையில் விருந்து வைப்பது தான்.வாழையில் உணவு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழையில் இலையில் உணவு வைத்து சாப்பிட்டாலே தனி ருசி கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.வாழை இலையில் குளோரோபில் என்ற மருத்துவ குணம் நிறைந்த வேதிப்பொருள் அடங்கியிருக்கிறது.வாழை உணவு வைத்து சாப்பிட மட்டுமே பயன்படும் என்று பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் வாழை இலையில் ஜூஸ்,ஹல்வா மற்றும் … Read more

நாள் முழுவதும் 100% எனர்ஜியுடன் இருக்க.. ஐந்து பொருள் சேர்த்த எனர்ஜி மில்க் குடிங்க!!

உடல் சுறுசுறுப்பாக இருப்பது ஆரோக்கியமாக இருப்பதற்கான அறிகுறிகளாகும்.ஆனால் இக்காலத்தில் வளரும் குழந்தைகளே மந்தமாக தான் உள்ளனர்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவையே முக்கிய காரணங்களாகும். உடல் இயக்கம் சுறுசுறுப்பாக இருக்க ஐந்து பொருட்களை கொண்ட ஹெல்த் மிக்ஸ் பவுடர் தயாரித்து தேங்காய் பாலில் கலந்து பருகலாம். தேவையான பொருட்கள்: *நிலக்கடலை – 50 கிராம் *முழு கோதுமை – 50 கிராம் *பார்லி – 25 கிராம் *வால்நட் – கால் … Read more

நாள் முழுவதும் 100% எனர்ஜியுடன் இருக்க.. ஐந்து பொருள் சேர்த்த எனர்ஜி மில்க் குடிங்க!!

நாள் முழுவதும் 100% எனர்ஜியுடன் இருக்க.. ஐந்து பொருள் சேர்த்த எனர்ஜி மில்க் குடிங்க!!

உடல் சுறுசுறுப்பாக இருப்பது ஆரோக்கியமாக இருப்பதற்கான அறிகுறிகளாகும்.ஆனால் இக்காலத்தில் வளரும் குழந்தைகளே மந்தமாக தான் உள்ளனர்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவையே முக்கிய காரணங்களாகும். உடல் இயக்கம் சுறுசுறுப்பாக இருக்க ஐந்து பொருட்களை கொண்ட ஹெல்த் மிக்ஸ் பவுடர் தயாரித்து தேங்காய் பாலில் கலந்து பருகலாம். தேவையான பொருட்கள்: *நிலக்கடலை – 50 கிராம் *முழு கோதுமை – 50 கிராம் *பார்லி – 25 கிராம் *வால்நட் – கால் … Read more

வீசிங் பிரச்சனை உள்ளவர்களுக்கு பெஸ்ட் ஹோம் ரெமிடி இது தான்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

வீசிங் பிரச்சனை உள்ளவர்களுக்கு பெஸ்ட் ஹோம் ரெமிடி இது தான்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

நெஞ்சில் அதிகப்படியான சளி கோர்த்தல்,ஆஸ்துமா,நுரையீரல் சம்மந்தபட்ட நோய் பாதிப்புகள் போன்றவற்றால் வீசிங் பிரச்சனை ஏற்படுகிறது.இதை மூச்சுத் திணறல் என்று சொல்வார்கள்.வீசிங் இருந்தால் மூச்சுக்குழாயில் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். ஒவ்வாமை இருப்பவர்களுக்கு அடிக்கடி வீசிங் பிரச்சனை ஏற்படும்.காற்று மாசால் அதிகமானோர் மூச்சுத்திணறல் பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.நெஞ்சு இறுக்கம்,மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை வீசிங் பிரச்சனைக்கான அறிகுறிகளாகும். வீசிங்கை குணப்படுத்தும் ஹோம் ரெமிடி: 1)கரு மிளகு 2)திப்பிலி 3)வெற்றிலை முதலில் கால் தேக்கரண்டி கரு மிளகு எடுத்து உரலில் போட்டு எடுத்துக் … Read more

வயிற்றில் உள்ள அல்சர் புண் விரைவில் ஆற.. இந்த பாட்டி வைத்தியத்தை செய்யுங்கள்!!

வயிற்றில் உள்ள அல்சர் புண் விரைவில் ஆற.. இந்த பாட்டி வைத்தியத்தை செய்யுங்கள்!!

மோசமான உணவுமுறை,உணவு உட்கொள்ளாமை போன்ற காரணங்களால் வயிற்றில் அல்சர் புண்கள் உருவாகிறது.அல்சர் வந்தால் காரம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.அல்சரால் ஆசனவாய் பகுதியில் எரிச்சலுடன் மலம் வெளியேறும்.சிலருக்கு வயிறு எரிச்சல் அதிகமாக இருக்கும். இந்த அல்சர் புண் பாதிப்புகளை உரிய காலத்தில் குணமாக்கி கொள்ள தவறினால் நிச்சயம் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.அல்சர் புண்களை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம். 1)மஞ்சள் கிழங்கு – ஒன்று 2)சீரகம் – ஒரு தேக்கரண்டி 3)தேன் … Read more

மலத்துடன் இரத்தம் வெளியேறுவது கட்டுப்பட.. இதை 3 வாரங்கள் தொடர்ந்து செய்யுங்கள்!!

மலத்துடன் இரத்தம் வெளியேறுவது கட்டுப்பட.. இதை 3 வாரங்கள் தொடர்ந்து செய்யுங்கள்!!

இன்று பலருக்கு மலம் கழிப்பதே பெரும் சிக்கலாக இருக்கின்றது.நார்ச்சத்து குறைபாடு,தமரற்ற உணவுகள் போன்றவற்றால் மலச்சிக்கல் உண்டாகி அவை நாளடைவில் பைல்ஸாக மாறிவிடுகிறது. ஆசனவாய் பகுதியில் சதை வளர்தல்,மலம் கழிக்கும் பொழுது எரிச்சல்,இரத்தத்துடன் மலம் வெளியேறுதல்,மலம் கழிப்பதில் சிரமம் போன்றவை பைல்ஸ் பாதிப்பிற்கான அறிகுறிகளாகும்.இந்த பைல்ஸை மூலம் என்று அழைப்பார்கள்.உள்மூலம்,வெளி மூலம்,பௌத்திரம் என்று 21 வகையான மூல நோய் பாதிப்பு இருக்கின்றது. பைல்ஸ் அறிகுறிகள்: 1)மலத்தில் இரத்தம் தென்படுத்தல் 2)ஆசனவாய் வீக்கம் 3)மலக்கட்டு 4)மலம் கழித்த பின்னர் அரிப்பு,எரிச்சல் … Read more