காலையில் எழுந்ததும் இந்த ஜூஸ் செய்து குடிங்க!! உடல் எடை நம்ப முடியாத அளவு குறையும்!!

காலையில் எழுந்ததும் இந்த ஜூஸ் செய்து குடிங்க!! உடல் எடை நம்ப முடியாத அளவு குறையும்!!

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினமும் ஒரு கிளாஸ் அருகம்புல் ஜூஸ் செய்து பருகி வரலாம்.அருகம்புல்லில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.இந்த புல்லை அரைத்து சாறாக பருகி வந்தால் மலச்சிக்கல்,வாயுத் தொல்லை போன்றவை அகலும். தினம் ஒரு கிளாஸ் அருகம்புல் ஜூஸ் பருகி வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள் இந்த அருகம்புல்லில் ஜூஸ் செய்து பருகி வந்தால் அனைத்து … Read more

கண்களை சுற்றி கருப்பு மை பூசியது போன்று கருவளையம் உள்ளதா? மூன்று பொருட்களில் தீர்வு இருக்கு!!

கண்களை சுற்றி கருப்பு மை பூசியது போன்று கருவளையம் உள்ளதா? மூன்று பொருட்களில் தீர்வு இருக்கு!!

அதிக நேரம் மின்னணு சாதனங்களை பார்ப்பது,தூக்கமின்மை,மன அழுத்தத்தின் விளைவாக கண்களை சுற்றி கருவளையம் உருவாகிறது.இந்த கருவளைய பிரச்சனையை ஆண்கள் விட பெண்கள் தான் அதிகம் சந்திக்கின்றனர். கருவகளையம் வந்தால் கண்கள் பொலிவற்று காணப்படும்.இதனால் முகம் ஒரு சோர்வான தோற்றத்தை காட்டும்.இந்த கருவளையம் மறைய வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம்.உருளைக்கிழங்கு,வைட்டமின் ஈ மாத்திரை மற்றும் காபி பவுடர் இருந்தால் கருவளையத்தை போக்கும் அருமையான க்ரீம் தயாரிக்கலாம். தேவைப்படும் பொருட்கள்: 1)மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு – ஒன்று 2)காபி பவுடர் – … Read more

நோய் தீர்க்கும் சித்த மருத்துவம்!! பைல்ஸ் நோய் பாதிப்பிற்கு மருந்தாகும் நாயுருவி இலை!!

நோய் தீர்க்கும் சித்த மருத்துவம்!! பைல்ஸ் நோய் பாதிப்பிற்கு மருந்தாகும் நாயுருவி இலை!!

ஆசனவாய் பகுதியில் வரும் புண்களை மூலம் என்கின்றோம்.இந்த மூல நோயை நமது சித்த மருத்துவத்தை வைத்து எளிதாக குணப்படுத்திக் கொள்ளலாம். மூல நோயை குணப்படுத்தும் சித்த மருத்துவம்: 1)கடுக்காய் சூரணம் – ஒரு தேக்கரண்டி 2)வெல்லம் – ஒரு துண்டு 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கடுக்காய் சூரணம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு மாற்றி ஒரு துண்டு வெல்லம் … Read more

முடக்கு வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முடக்கத்தான் கீரை!! ஒருமுறை இப்படி செய்து சாப்பிடுங்கள் போதும்!!

முடக்கு வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முடக்கத்தான் கீரை!! ஒருமுறை இப்படி செய்து சாப்பிடுங்கள் போதும்!!

தற்பொழுது வயதானவர்கள் மட்டுமின்றி நடுத்தர வயதினரும் முடக்குவாத நோய் அபாயத்தை சந்தித்து வருகின்றனர்.இந்த முடக்கு வாத நோய் குணமாக தினசரி உணவில் முடக்கத்தான் கீரையை உணவாக எடுத்துக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்: 1)முடக்கத்தான் கீரை – ஒரு கப் 2)சீரகம் – ஒரு தேக்கரண்டி 3)மிளகு – அரை தேக்கரண்டி 4)கறிவேப்பிலை – ஒரு கொத்து 5)தக்காளி – ஒன்று 6)எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி 7)புளி – ஒரு எலுமிச்சை அளவு 8)உப்பு – தேவையான … Read more

நாம் அறிந்திராத பாட்டி வைத்தியம்!! சளி முதல் கால் வலி வரை.. அனைத்தையும் குணப்படுத்திக் கொள்ளலாம்!!

நாம் அறிந்திராத பாட்டி வைத்தியம்!! சளி முதல் கால் வலி வரை.. அனைத்தையும் குணப்படுத்திக் கொள்ளலாம்!!

கீழ்கண்ட பாட்டி வைத்தியங்கள் செய்து நம் உடல் நல பாதிப்புகளை குணப்படுத்திக் கொள்ளாலாம். **துளசி இலைகளை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் சளி தொந்தரவு நீங்கும்.ஓமவல்லி இலையை அரைத்து சாறு எடுத்து குடித்தால் சளி தொந்தரவு அகலும். **வறட்டு இருமல் குணமாக தேனை குழைத்து சாப்பிடலாம்.ஓமவல்லி இலையை அரைத்து சாறு எடுத்து தேன் குழைத்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும். **துளசி சூரணம்,மிளகு,சுக்கு போன்றவற்றை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் காய்ச்சல் பாதிப்பு … Read more

தேன் நெல்லி தெரியும்.. அது என்ன உப்பு நெல்லி? அடடே இதில் இவ்வளவு விஷயம் அடங்கியிருக்கா?

தேன் நெல்லி தெரியும்.. அது என்ன உப்பு நெல்லி? அடடே இதில் இவ்வளவு விஷயம் அடங்கியிருக்கா?

உடல் ஆரோக்கியத்தை காக்கும் உணவுப் பொருட்களில் ஒன்றான நெல்லிக்காய் அதிக மருத்துவ பண்புகளை கொண்டிருக்கிறது.இந்த நெல்லிக்காயில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு பல அற்புத நன்மைகளை வழங்குகிறது. நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்: *கால்சியம் *வைட்டமின் சி *பொட்டாசியம் *இரும்பு *பிளவனாய்டுகள் *ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உப்பு சேர்த்த நெல்லியின் மருத்துவ பயன்கள்: 1)உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க உப்பு சேர்த்த நெல்லிக்காய் சாப்பிட்டு வரலாம்.வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த இந்த பெரிய நெல்லிக்காய் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. 2)உடலில் … Read more

சாப்பிட்ட பிறகு வயிறு பிடிப்பு வயிறு வலி பிரச்சனையை அனுபவிக்கிறீரங்களா? இதை செய்து மீளுங்கள்!!

சாப்பிட்ட பிறகு வயிறு பிடிப்பு வயிறு வலி பிரச்சனையை அனுபவிக்கிறீரங்களா? இதை செய்து மீளுங்கள்!!

இன்று பலர் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளை அதிகளவு சந்தித்து வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் மோசமான உணவுப் பழக்க வழக்கம் தான் என்பது பலர் முன் வைக்கும் கருத்தாக இருக்கிறது. மோசமான உணவுகளால் வயிறு வலி,வயிறு வீக்கம்,வயிறு எரிச்சல்,அல்சர்,குடல் அலர்ஜி,மலச்சிக்கல்,வாயுத் தொல்லை,வயிறு பிடிப்பு,செரிமானப் பிரச்சனை போன்றவை ஏற்படுகிறது. சிலருக்கு உணவு சாப்பிட்ட உடன் வயிறு வலி,வயிறு பிடிப்பு,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.மோசமான உணவுகள்,பதப்படுத்திய உணவுகள்,சரியான முறையில் வேகவைக்கப்படாத உணவுகள்,மைதா உணவுகள் வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகளை உருவாக்கிவிடும். மேலும் … Read more

குளிரில் மந்தமான உடலை.. படு சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும் புதினா இலை பானம்!!

குளிரில் மந்தமான உடலை.. படு சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும் புதினா இலை பானம்!!

பனி காலத்தில் உடல் மந்தம் ஏற்படுவது இயல்பான ஒரு விஷயம் தான்.இதனால் எந்த ஒரு செயலிலும் ஆர்வம் இல்லாதது போன்ற உணர்வு ஏற்படும்.இந்த உடல் மந்தம் சரியாக புதினா இலை பானம் செய்து பருகலாம். தேவையான பொருட்கள்:- 1)புதினா இலை – 10 2)மிளகு – கால் தேக்கண்டி 3)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு 4)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி 5)உப்பு – சிட்டிகை அளவு 6)தேன் – ஒரு தேக்கரண்டி தயாரிக்கும் முறை:- … Read more

சிறுநீர் வெளியேற்றும் போது வலி எரிச்சல் ஏற்படுகிறதா? இது தான் காரணம்.. இந்த வைத்தியங்கள் தான் தீர்வு!!

சிறுநீர் வெளியேற்றும் போது வலி எரிச்சல் ஏற்படுகிறதா? இது தான் காரணம்.. இந்த வைத்தியங்கள் தான் தீர்வு!!

உடலில் உருவாகும் கழிவுகளை வெளியேற்றும் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.ஆனால் இக்காலத்தில் சிறுநீரகம் சம்மந்தபட்ட பாதிப்புகளால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிறுநீர் கழிக்கும் பொழுது வலி மற்றும் எரிச்சல் உணர்வு பலருக்கும் ஏற்படுகிறது.இதற்கு முக்கிய காரணம் உடலில் போதிய நீர் இல்லாமை தான்.உடலுக்கு தேவையான நீர் அருந்தாமையால் சிறுநீரகத்தில் அதிக தொற்றுக் கிருமிகள் தேங்கிவிடுகிறது.இதனால் சிறுநீர் வீக்கம்,சிறுநீர் வலி மற்றும் எரிச்சல் உணர்வு உள்ளிட்டவை ஏற்படுகிறது. சிறுநீர் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாக கீழ்கண்ட வீட்டு … Read more

சில்லி பொடியை கொண்டு இப்படி செய்தால்… ஹார்ட் அட்டாக் வந்தவரை காப்பாற்றிவிடலாம்!!

சில்லி பொடியை கொண்டு இப்படி செய்தால்... ஹார்ட் அட்டாக் வந்தவரை காப்பாற்றிவிடலாம்!!

இன்றைய காலகட்டத்தில் உயிருக்கு ஆபத்தான பாதிப்புகளும் சர்வ சாதாரணமாக ஏற்படுகிறது.ஹார்ட் அட்டாக்,சர்க்கரை நோய்,புற்றுநோய் போன்ற பல ஆபத்தான நோய் பாதிப்புகளால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். துரித உணவுகள்,ஜங்க் புட்,பதப்படுத்தப்பட்ட உணவுகள்,கொழுப்பு உணவுகள்,பழைய எண்ணையில் சமைத்த உணவுகள்,அதிக இனிப்பு மற்றும் உப்பு நிறைந்த உணவுகளால் பல்வேறு உடல் நல பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. இன்றைய தலைமுறையினர் ஆரோக்கியம் இல்லாத உணவுகளை தான் விரும்பி உண்கின்றனர்.இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படுகிறது. தற்பொழுது … Read more