இது தெரியுமா? பித்தத்தை முறிக்கும் மஞ்சள் பூ கஷாயம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

இது தெரியுமா? பித்தத்தை முறிக்கும் மஞ்சள் பூ கஷாயம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

உடலில் பித்தம் அதிகரித்து விட்டால் தலைசுற்றல்,மயக்கம்,குமட்டல் உணர்வு ஏற்படும்.எனவே இந்த பித்தத்தை கட்டுக்குள் வைக்க கீழ்கண்ட ஹோம் ரெமிடியை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள். தேவையான பொருட்கள்: **ஆவாரம் பூ – கால் கப் **தண்ணீர் – ஒரு கப் **பனைவெல்லம் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்: 1)முதலில் ஆவாரம் பூவை கால் கைப்பிடி அளவு பறித்து சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். 2)பிறகு இதை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு அலசி சுத்தம் செய்ய … Read more

கண் பார்வை கத்தி போன்று கூர்மையாக இருக்க.. இந்த பழத்தை உலர்த்தி தேநீர் செய்து பருகி வாருங்கள்!!

கண் பார்வை கத்தி போன்று கூர்மையாக இருக்க.. இந்த பழத்தை உலர்த்தி தேநீர் செய்து பருகி வாருங்கள்!!

நம் அனைவருக்கும் கண் பார்வை திறன் அதிகாமாக இருக்க வேண்டியது அவசியம்.ஆனால் இக்காலத்தில் பலருக்கு கண் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.இதை சரி செய்ய கண் பார்வையை கூர்மையாக்க ஆப்பிரிகாட் பழத்தில் தேநீர் செய்து பருகலாம். தேவையான பொருட்கள்:- 1)ஆப்பிரிகாட் பழம் – கால் கிலோ 2)தேன் – ஒரு தேக்கரண்டி 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: முதலில் கடையில் கால் கிலோ அளவிற்கு ஆப்பிரிகாட் பழம் வாங்கிக் கொள்ளுங்கள்.இந்த பழம் பெரும்பாலும் … Read more

சிறுநீரகத்தில் உள்ள 100 கறைகளை ஒரு மணி நேரத்தில் கரைக்கும் பிரிஞ்சி இலை!! ஒருமுறை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க!!

சிறுநீரகத்தில் உள்ள 100 கறைகளை ஒரு மணி நேரத்தில் கரைக்கும் பிரிஞ்சி இலை!! ஒருமுறை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க!!

நம் உடலில் உள்ள உள்ளுறுப்பான சிறுநீரகம் கழிவுகளை திரவ வடிவில் வெளியற்றி வருகிறது.இந்த சிறுநீரகத்தில் அதிகப்படியான தாதுக்கள் மற்றும் உப்பு சேர்ந்தால் அவை நாளடைவில் கற்களாக உருவாகிவிடும். இந்த சிறுநீரக கற்களை ஆரம்ப நிலையில் கண்டுகொள்ளாமல் விட்டால் பின்னாளில் நமக்கு பெரிய உடல் நல பாதிப்பை உண்டாக்கிவிடும்.சிறுநீரக பாதையில் அதிகளவு சிறுநீரக கற்கள் படிந்தால் சிறுநீர் வெளியேற்றுவதில் அதிக சிரமம் ஏற்படும். சிறுநீரகத்தில் கற்கள் உண்டாக காரணங்கள்: *மிகவும் குறைவான அளவு தண்ணீர் பருகுதல் *உடல் பருமன் … Read more

செரிமான சிக்கலை தீர்க்கும் இந்த ஒரு கிழங்கை.. வேக வைத்தல் அல்லது பொடித்தல் முறையில் பயன்படுத்தலாம்!!

செரிமான சிக்கலை தீர்க்கும் இந்த ஒரு கிழங்கை.. வேக வைத்தல் அல்லது பொடித்தல் முறையில் பயன்படுத்தலாம்!!

ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைபிடித்தால் மட்டும் செரிமான மண்டலம் சீராக செயல்படும்.ஆனால் இன்று நாம் நார்ச்சத்து மிகவும் குறைந்து காணப்படும் உணவுகளையே அதிகம் உண்கின்றோம்.இதனால் செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல்,குடல் அலர்ஜி போன்ற பல பாதிப்புகள் உண்டாகிறது. எனவே செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பனங்கிழங்கை காய வைத்து பொடித்து உட்கொண்டு வரலாம்.இதில் ஏகப்பட்ட நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த பனங்கிழங்கை வேகவைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு குறையும்.அதேபோல் உடல் ஆரோக்கியம் மேம்பட பனங்கிழங்கை தொடர்ந்து உட்கொண்டு வரலாம். … Read more

தினமும் காலையில் எழுந்ததும் இந்த ஒரு பழத்தை சாப்பிடுங்க!! மலச்சிக்கல் வாயுத் தொல்லை நீங்கிவிடும்!!

தினமும் காலையில் எழுந்ததும் இந்த ஒரு பழத்தை சாப்பிடுங்க!! மலச்சிக்கல் வாயுத் தொல்லை நீங்கிவிடும்!!

தரம் இல்லாத உணவுகள் உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது.இன்று பலரும் உடலுக்கு பயன் தராத உணவுகளையே அதிகம் உட்கொண்டு வருகின்றனர்.இதனால் மலச்சிக்கல்,வாயுத்தொல்லை,வயிறு வலி,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.இந்த பாதிப்பில் இருந்து மீள பப்பாளி பழத்தை சாப்பிட்டு வரலாம். பப்பாளி பழத்தில் வைட்டமின்கள்,பொட்டாசியம்,பீட்டா கரோட்டின்,நார்ச்சத்து போன்றவை நிறைந்து காணப்படுகிறது. தேவைப்படும் பொருட்கள்: 1)பப்பாளி பழம் – ஒரு கப் 2)ஓமம் – கால் தேக்கரண்டி 3)சீரகம் – கால் தேக்கரண்டி 4)உப்பு – ஒரு பின்ச் செய்முறை: … Read more

அடிக்கடி தலை சுளீர்ன்னு வலிக்குதா? அப்போ இந்த பொருளை தரையில் உரசி தலையில் தேயுங்கள்!!

அடிக்கடி தலை சுளீர்ன்னு வலிக்குதா? அப்போ இந்த பொருளை தரையில் உரசி தலையில் தேயுங்கள்!!

சளி,காய்ச்சல் போன்ற பிரச்சனை இருந்தால் கூடவே தலைவலியும் சேர்ந்துவிடும்.சிலருக்கு தூக்கமின்மை,மன அழுத்தம்,கோபப்படுதல் போன்றவற்றால் தலைவலி மற்றும் தலைபாரம் ஏற்படும். ஆனால் சிலருக்கு காரணமே இல்லாமல் தலைவலி வாட்டி எடுக்கும்.தலைக்குள் கூர்மையான ஆயுதத்தை வைத்து குத்துவது போன்ற உணர்வு ஏற்படுவதை தான் தலைவலி என்கின்றோம்.இந்த தலைவலி நம்மை ஒரு பதம் பார்த்துவிட்டு தான் போகும்.சிலர் ஒற்றை தலைவலி,தலையில் பிக்க பகுதியில் மட்டும் வலி உணர்தல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர். சிலர் அதிக நேரம் மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதால் தலைவலி … Read more

மூட்டு பகுதியில் இந்த எண்ணையை தடவினால்.. வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்!!

மூட்டு பகுதியில் இந்த எண்ணையை தடவினால்.. வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்!!

கடுமையான நோய்கள் பரவும் இந்த காலகட்டத்தில் சோம்பேறி வாழ்க்கை முறை,உட்கார்ந்த நிலையில் வேலை பார்த்தல் போன்ற காரணங்களால் முதுமை காலத்தில் சந்திக்க வேண்டிய நோய்களை இளம் வயதிலேயே அனுபவித்து வருகிறோம். உட்கார்ந்த நிலை வாழ்க்கை முறையால் மூட்டு பகுதியில் விறைப்புத் தன்மை,வலி மற்றும் வீக்கம் ஏற்படுகிறது.உடல் பருமன் பிரச்சனை இருந்தாலும் மூட்டு வலியை சந்திக்க நேரிடும்.இந்த மூட்டு வலியில் இருந்து தங்களை காத்துக் கொள்ள கருஞ்சீரக எண்ணெயை பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)கருஞ்சீரகம் – 50 கிராம் … Read more

கால்சியம் குறைபாட்டை போக்கும் பானம்!! தினம் ஒரு கிளாஸ் குடித்து பலன் பெறுங்கள்!!

கால்சியம் குறைபாட்டை போக்கும் பானம்!! தினம் ஒரு கிளாஸ் குடித்து பலன் பெறுங்கள்!!

உலர் விதைகளின் ராஜாவாக திகழும் பாதாம் பருப்பு பல மருத்துவ பயன்களை கொண்டிருக்கிறது.இயற்கையாக விளைகின்ற இந்த பருப்பில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.பாதாம் பருப்பில் தாதுக்கள்,ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்து காணப்படுகிறது.இந்த பருப்பை தினமும் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். கால்சியம் சத்து குறைபாட்டால் அவதியடைந்து வருபவர்கள் பாதாம் பருப்பை பாலில் சேர்த்து உட்கொண்டு வரலாம்.பாதாமில் நிறைந்திருக்கும் கால்சியம் உடலில் கால்சியம் சத்துக்குறைபாட்டை போக்க உதவுகிறது. பாதாமில் உள்ள ஊட்டச்சத்துக்கள்: *புரதம் *மெக்னீசியம் *கார்பஸ் *நல்ல கொழுப்பு … Read more

விந்து எண்ணிக்கையை அதிகரிக்கும் பம்கின் சீட்ஸ்!! தொடர்ந்து 21 நாட்களுக்கு மட்டும் எடுத்துக்கோங்க!!

விந்து எண்ணிக்கையை அதிகரிக்கும் பம்கின் சீட்ஸ்!! தொடர்ந்து 21 நாட்களுக்கு மட்டும் எடுத்துக்கோங்க!!

உடலுக்கு ஆரோக்கியம் தரும் விதைகளில் அதிக சத்துக்கள் நிறைந்த விதை பூசணி விதை தான்.இந்த விதை ஆண்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு அருமருந்தாக திகழ்கிறது.கடுமையான நோய் பாதிப்புகளையும் அலேக்காக குணப்படுத்தும் ஆற்றல் பூசணி விதைக்கு உண்டு.பூசணி விதை உடலில் உள்ள கொழுப்பின் அளவை பராமரிக்க உதவுகிறது.ஆண்களின் விந்தணு குறைபாட்டு பிரச்சனையை இந்த பூசணி விதை சரி செய்ய உதவுகிறது. ஆண்களின் புரோஸ்டேட் புற்றுநோய்க்கு மருந்தாக பூசணிவிதை திகழ்கிறது.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பூசணி விதைகளை வறுத்து சாப்பிட்டு வரலாம்.இதில் உள்ள … Read more

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள நோய்களுக்கு.. ஆயுர்வேத மருத்துவ குறிப்புகள்!!

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள நோய்களுக்கு.. ஆயுர்வேத மருத்துவ குறிப்புகள்!!

தங்களுக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்புகளை குணமாக்க வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு குணப்படுத்திக் கொள்ளுங்கள். தலை அரிப்பு வேப்ப இலையை அரைத்து பேஸ்டாக்கி தலைக்கு அப்ளை செய்து குளித்து வந்தால் தலை அரிப்பு குணமாகும். கண் எரிச்சல் விளக்கெண்ணெயில் வெந்தயம் சேர்த்து காய்ச்சி ஆறவைத்து கண்களை சுற்றி அப்ளை செய்து வந்தால் கண் எரிச்சல் நீங்கிவிடும். சளித் தொல்லை தூதுவளை,துளசி இலையை அரைத்து ஒரு கிளாஸ் சூடான நீரில் போட்டு கலந்து பருகி வந்தால் சளித் தொல்லை … Read more