புளி + உப்பு இருந்தால் எப்பேர்ப்பட்ட இரத்தக்கட்டும் நிமிடத்தில் குணமாகிவிடும்!!
சில சமயம் அடிபடுதல்,கீழே விழுதல் போன்ற காரணங்களால் உடலில் இரத்தக் கட்டு ஏற்படுகிறது.இதனால் வீக்கம்,வலி போன்றவை அதிகமாக இருக்கும்.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழ்கண்ட வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள். தீர்வு 01: புளி கல் உப்பு முதலில் ஒரு தேக்கரண்டி கல் உப்பை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு மிக்சர் ஜாரில் புளியை போட்டு அரைக்க வேண்டும்.இந்த உப்பு புளி பேஸ்டை இரத்தக் கட்டு மீது பூசினால் அவை சீக்கிரம் … Read more