பல மாதங்களாக வராத மாதவிடாயை ஒரு மணி நேரத்தில் வரவைக்கும் அதிசய பானம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!
பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சியை சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.ஆனால் இக்காலத்து பெண்கள் மாதவிடாய் கோளாறை அதிகளவு சந்திக்கின்றனர்.இதற்கு முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம்.ஆரோக்கியம் இல்லாத உணவுகளை உட்கொள்வதால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. இதனால் 28 நாட்களுக்கு ஒருமுறை வர வேண்டிய மாதவிடாய் மாதங்கள் ஆகியும் வரவில்லை என்று குமுறுகின்றனர்.இந்த மாதவிடாஐ சுழற்சியை சீராக்க ஓமம் மற்றும் பிரண்டை வைத்து பானம் செய்து பருகுங்கள். மாதவிடாயின் போது பெண்கள் சந்திக்கின்ற பாதிப்புகள்: *முகத்தில் பரு வருதல் … Read more