சளி தலைவலியை ஒரேடியாக விரட்ட உதவும் “ஓமவல்லி சிரப்”!! இதை எப்படி செய்வது?
ஓமவல்லி அதாவது கற்பூரவல்லி இலை அதிக மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு மூலிகை ஆகும்.இவை சித்த மருத்துவத்தில் சளி,இருமல் போன்ற பாதிப்புகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. ஓமவல்லி இலையில் அடங்கியுள்ள வைட்டமின் சத்துக்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்க உதவுகிறது.வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகள் இருப்பவர்களுக்கு சிறந்த நிவாரணம் வழங்குகிறது.ஓமவல்லி இலை சாறு சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை கொண்டது.நார்ச்சத்து நிறைந்து காணப்படும் ஓமவல்லி இலையில் தினமும் டீ செய்து பருகி வந்தால் மலச்சிக்கல் பாதிப்பு நீங்கும். … Read more