சளி இருமலுக்கு நாட்டு வைத்தியர் சொன்ன ரகசிய சூரணம் இது!! ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் முழு பலன் கிடைக்கும்!!

This is the secret suran told by country doctor for cold cough!! Eat a spoonful and get full benefits!!

பெருந்தும்பை என்று அழைக்கப்படும் பேய்மிரட்டி ஒரு அபூர்வ மூலிகையாகும்.அக்காலத்தில் இது கொசுக்களை விரட்ட பயன்படுத்தப்பட்டு வந்தது.பேய்மிரட்டி இலையை பற்ற வைத்து புகை மூட்டினால் கொசுக்கள் நடமாட்டம் குறையும். இந்த பெய்மிரட்டி சளி,இருமல்,காய்ச்சல்,அம்மை,காலார,மலக்கழிச்சல்,வயிற்று வலி,மூட்டு வலி போன்றவற்றை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது. சளி,இருமலை குணப்படுத்தும் பேய்மிரட்டி கசாயம் தயாரிப்பு முறை இதோ: தேவையான பொருட்கள் 1.பேய்மிரட்டி இலை – 10 2.பேய்மிரட்டி வேர் – சிறிதளவு 3.பேய்மிரட்டி தண்டு – 20 கிராம் 4.பேய்மிரட்டி பூ – ஐந்து … Read more

ஆண்குறி விதைப்பை வீக்கம் குணமாக.. இந்த எண்ணையை சூடுபடுத்தி அங்கு பூசுங்கள்!!

Swelling of the penis and scrotum is cured.. Heat this oil and apply it there!!

ஆண்களின் ஆண்குறிக்கு கீழ் முட்டை வடிவில் பை ஒன்று இருக்கிறது.இதை தான் விதைப்பை என்று சொல்கின்றோம்.இந்த விதைப்பையில் விந்து மற்றும் ஹார்மோன்கள் உற்பத்தியாகிறது. விதைப்பையில் அடிபடுதல்,அடிக்கடி உடலுறவு கொள்ளுதல்,விதைப்பை மென்மையாக இருத்தல் போன்ற காரணங்களால் அவற்றில் வீக்கம் ஏற்பட்டு அதிக வலி உண்டாகிறது. ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாகவும் விதைப்பையில் வீக்கம் ஏற்படக் கூடும்.தற்போதைய காலகட்டத்தில் முப்பது,முப்பத்தைந்து வயதை கடந்தவர்களுக்கு விதைப்பை வீக்கம் ஏற்படுவது அதிகரித்து காணப்படுகிறது. யாருக்கு விதைப்பை வீக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கின்றது தெரியுமா? … Read more

கடுமையான மலச்சிக்கலை போக்கும் பேரிச்சம் பழ கொட்டை!! இதை எப்படி பயன்படுத்துவது?

Date fruit nut for severe constipation!! How to use it?

இனிப்பு சதைப்பற்றுள்ள பழமான பேரிச்சை அனைவரின் பேவரைட்டாக இருக்கிறது.இயற்கையாகவே இதில் இரும்புச்சத்து கொட்டி கிடக்கிறது.இதனால் இரத்த சோகை,இரும்புச்சத்து குறைபாடு,உடல் பலவீனமனவர்கள் தினந்தோறும் இரண்டு பேரிச்சம் பழம் சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதிக சுவை கொண்ட பேரிச்சம் பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் விதையை தூக்கி எறிவது வழக்கமான ஒன்று தான்.ஆனால் அதன் மகிமை தெரிந்தால் இனி அதை தூக்கிவீச மாட்டீர்கள்.பேரிச்சை விதையில் ஒலிக் அமிலம்,டயட்டரி பைபர் போன்றவை அதிகளவு நிறைந்து காணப்படுகிறது. இந்த விதையை உலர்த்தி பொடியாக்கி சாப்பிட்டு … Read more

தீக்காயத்திற்கு சிறந்த முதலுதவி!! விரைவில் புண் ஆற.. தழும்புகள் பதியாமல் இருக்க இதை செய்யுங்க!!

BEST FIRST AID FOR BURNS!! Do this to get rid of sores quickly.. to prevent scars!!

நம் அன்றாட வாழ்வில் சில எதிர்பாராத தருணங்களில் காயங்கள்,தீக்காயங்கள் போன்றவை ஏற்படுகிறது.குறிப்பாக சமையல் செய்யும் பொழுது தீக்காயங்கள் படுதல்,சுட்டுக் கொள்ளுதல்,எண்ணெய் தெறித்து காயமாதல் போன்றவை நடக்கின்றது. தீக்காயங்கள் ஏற்பட்ட உடன் எந்த அறிகுறிகளும் தெரியாது.சிறிது நேரம் ஆன பிறகே தண்ணீர் கொப்பளங்கள் உருவாகி வலி மற்றும் எரிச்சலை தரும்.சிலர் வலி பொறுக்க முடியாமல் அதை உடைத்துவிடுகின்றனர்.இதனால் அவை நாளடைவில் தழும்பாக மாறிவிடுகிறது. தீக்காய கொப்பளங்கள் ஒருசில வாரங்களில் ஆறிவிடும் என்றாலும் அவற்றை சீக்கிரம் குணப்படுத்தும் வைத்திய முறைகள் … Read more

PCOS Problem? ஒரு வாரம் இந்த ஜூஸ் குடிங்க.. சினைப்பை கட்டி 100% கரைந்துவிடும்!!

PCOS Problem? Drink this juice for a week.. 100% of testicles will dissolve!!

பல்வேறு வயது பெண்கள் சந்தித்து வரும் ஒரு பெரிய பிரச்சனை சினைப்பை நீர்க்கட்டி.இது நோய் பாதிப்பு என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் இது நீர் நிரம்பிய கட்டிகள் கருப்பையில் தோன்றுவதால் ஏற்படும் ஒரு குறைபாடாகும். PCOD / PCOS பிரச்சனை இன்று பல பெண்களுக்கு இருக்கிறது.வாழக்கை முறை மற்றும் மோசமான உணவுமுறை மாற்றம் தான் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. நீர்கட்டிகளால் சினைமுட்டை வெளியில் வராமல் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.தாமதமான மாதவிடாய்,உடல் பருமன்,ஹார்மோன் பிரச்சனை … Read more

நோய் பாதிப்புகளுக்கு சிறந்த கை மருந்து நம் வீட்டு அஞ்சறைப்பெட்டியில் இருக்கு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

The best hand medicine for diseases is in our mailbox!! Don't miss it!!

நோய்நொடியின்றி வாழ நாம் ஆரோக்கியமாக உணவுகளை உட்கொள்ள வேண்டும்.நம் வீட்டு சமையலறையில் உள்ள பல பொருட்கள் சளி,இருமல்,அல்சர்,மஞ்சள் காமாலை போன்ற பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிறது. மஞ்சள் காமாலை மிளகு மற்றும் சீரகத்தை சம அளவு எடுத்து வறுத்து பொடியாக்கி பசு மோரில் கலந்து குடித்து வந்தால் ஒரு வாரத்தில் மஞ்சள் காமாலை குணமாகும். அல்சர் வெந்தயத்தை பொடித்து இளநீரில் கலந்து பருகி வந்தால் வாய்ப்புண்,வயிற்றுப்புண் குணமாகும். சளி இருமல் சுக்கு,மிளகை பொடித்து ஒரு கிளாஸ் நீரில் போட்டு … Read more

இந்த மூன்று பொருள் போதும்.. தலைமுடி மொத்தமும் கருகருன்னு வளர்ந்து நிற்கும்!!

These three things are enough.. the whole hair will grow like a fetus!!

இன்று பெரும்பாலானோர் அதிக இரசாயனம் மற்றும் வாசனை நிறைந்த ஷாம்பு,எண்ணெய்களை பயன்படுத்தி முடி ஆரோக்கியத்தை கெடுக்கின்றனர்.கெமிக்கல் பொருட்களை தவிர்த்துவிட்டு இயற்கையான முறையில் முடியை கருமையாக்கும் வழிகள் சொல்லப்பட்டுள்ளது. தேவைப்படும் பொருட்கள்:- 1)கடுகு – 2 தேக்கரண்டி 2)வெந்தயம் – 1 1/2 தேக்கரண்டி 3)கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி செய்முறை விளக்கம்:- அடுப்பில் வாணலி வைத்து இரண்டு தேக்கரண்டி கடுகு போட்டு நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை ஒரு தட்டிற்கு கொட்டி ஆறவிடவும்.அடுத்து அதில் 1 … Read more

100 வயதிற்கு மேல் வாழ ஆசையா? அப்போ இந்த சித்த மருத்துவ குறிப்புகளை தினமும் பின்பற்றுங்கள்!!

Do you want to live more than 100 years? So follow these Siddha medicine tips daily!!

*இருதய படபடப்பு நீங்க அத்திப்பழத்தை உலர்த்தி தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் இருதய படபடப்பு நீங்கும்.பேரிக்காயை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் இருதய படபடப்பு நீங்கும். *மார்பு வலி எலுமிச்சை சாறில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மார்பு வலி பாதிப்பிற்கு நிவாரணம் கிடைக்கும்.துளசி விதைகளை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குணமாகும். *கல்லீரல் வீக்கம் வெந்தயத்தை பொடித்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் மற்றும் கல்லீரல் வலி குணமாகும். *மூளை பலம் அதிகரிக்க … Read more

தினமும் இருமுறை குளித்தும் உடல் துர்நாற்றம் குறையலையா? இனி இதை ட்ரை பண்ணி பாருங்க!!

Bathing twice a day does not reduce body odor? Try this now!!

உடலில் அதிகளவு வியர்வை வெளியேறுவதால் அக்குள்,பிறப்புறுப்பு பகுதியில் பாக்டீரியாக்கள் தேங்கி துர்நாற்றம் வீசத் தொடங்குகிறது.இந்த உடல் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த நீங்கள் நிச்சயம் வாசனை திரவியத்தை பயன்படுத்துவீர்கள்.சிலர் காலை,இரவு என இரு நேரங்களிலும் குளித்து உடல் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த முயல்கின்றனர். ஆனால் இதுபோன்ற செயல்களால் உடல் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த முடியாது,இதற்கு ஒரு எளிய தீர்வு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு கைப்பிடி வெட்டி வேரை குளிக்கும் நீரில் போட்டு ஒரு மணி நேரத்திற்கு ஊறவிடவும்.பிறகு இந்த நீரில் குளித்தால் உடலில் … Read more

நான்கு மிளகு இருந்தாலே போதும்!! தொண்டை கட்டலுக்கு நிமிடத்தில் தீர்வு கிடைக்கும்!!

Four pepper is enough!! Sore Throat Remedy in Minutes!!

அதிகப்படியான சளி மற்றும் தொடர் இருமல் காரணமாக தொண்டை பகுதியில் கரகரப்பு,தொண்டை கட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. தொண்டை கட்டல் நீண்ட நாட்களுக்கு நீடிக்கும் பொழுது பேசுவதில் மிகுந்த சிரமம் ஏற்படும்.குழந்தைகள்,பெரியவர்கள் அனைவரும் இந்த தொண்டை கட்டல் பிரச்சனையை சந்திக்கின்றனர். தொண்டை பகுதியில் கிருமிகள் அதிகம் சேர்வதால் தான் கரகரப்பு,பேசுவதில் சிரமம் போன்றவை நிகழ்கிறது.எனவே தொண்டை பகுதியில் உள்ள கிருமி தொற்றுகள் அழிய கீழ்கண்ட வீட்டு மருத்துவ குறிப்புகளில் ஒன்றை தொடர்ந்து பின்பற்றுங்கள். 1)கரு மிளகு 2)தேன் … Read more