ஒருபக்க தலைவலி பாடாய் படுத்துதா? ரிலீஃப் கிடைக்க இந்த இலையை அரைத்து நெற்றில் பூசுங்கள்!!

Do you suffer from unilateral headaches? Grind this leaf and apply it on the scalp to get relief!!

கடுமையான பணிச்சுமை,மன அழுத்தம்,உரிய உறக்கத்தை அனுபவிக்காமை போன்ற காரணங்களால் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது.சிலர் அடிக்கடி ஒற்றைத் தலைவலி பாதிப்பால் அவதியடைகின்றனர். தலைவலி அனைவருக்கும் வரக் கூடிய ஒரு சாதாரண பாதிப்பு என்றாலும் அடிக்கடி இதை சந்திப்பவர்கள் மருத்துவரை அணுக வேண்டியது முக்கியம்.சாதராண தலைவலியை காட்டிலும் ஒற்றைத் தலைவலி குணமாக சில தினங்கள் எடுத்துக் கொள்ளும். பிடிக்காத ஒரு செயல் நடந்தாலோ,அல்லது டென்ஷன் ஆனாலோ இந்த ஒற்றைத் தலைவலி ஏற்படும்.அதிகப்படியான தலைவலி,காய்ச்சல்,கவனக் குறைவு,சிறுநீர் கழிக்கும் எண்ணம் அதிகரித்தல் போன்றவை … Read more

தைராய்டு கட்டி குணமாக.. இனி வராமல் இருக்க இந்த சாறு 50 மில்லி குடிங்க!!

Drink 50 ml of this juice to get rid of thyroid tumor..

ஒரு பட்டாம் பூச்சி போன்ற வடிவம் கொண்ட தைராய்டு சுரப்பி கழுத்தின் முன் பக்கத்தில் இருக்கின்றது.உடல் உறுப்புகள் சீராக இயங்க தைராய்டு சுரப்பி நல்லபடியாக சுரக்க வேண்டும்.தைராய்டு சுரப்பியானது நமது உடலில் வளர்சிதை மாற்றத்தை சரியாக செயல்பட செய்கிறது. ஆனால் தைராய்டு சுரப்பி ஹார்மோன் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ சுரந்தால் அது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்துவிடும்.இந்த தைராய்டு ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையை பெரும்பாலும் பெண்களே சந்திக்கின்றனர். தைராய்டு சுரப்பி குறைபாடு ஏற்பட்டால் பெண்களுக்கு மாதவிடாய் சிக்கல் … Read more

அடிக்கடி நெஞ்சு வலி வருகிறதா? மார்பில் ஊசி குத்தல் உணர்வு உள்ளதா? இதற்கு பெஸ்ட் மருந்து இந்த ஒரு ட்ரிங்க்!!

Do you have frequent chest pains? Do you have a tingling sensation in your chest? The best medicine for this is this one drink!!

உயிருக்கு ஆபத்தான தொற்றா நோய்களில் முதல் இடம் வகிப்பது இதயம் தொடர்பான நோய் பாதிப்புகள் தான்.கடந்த 10,15 வருடங்களுக்கு முன்பு வயது முதுமை அடைந்தவர்களுக்கு மட்டுமே இதயம் தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டது. ஆனால் தற்போதைய சூழலில் இதய நோய் அனைவருக்கும் வரும் சாதாரண நோயாக மாறிவிட்டது.திடீர் நெஞ்சு வலி,மார்பில் ஊசி கொண்டு கூர்மையாக குத்துதல் போன்ற உணர்வு,நெஞ்சு அழுத்தம்,மார்பு தசை பிடிப்பு,வாயு பிடிப்பு போன்ற காரணங்களால் நெஞ்சு வலி ஏற்படுகிறது. ஆனால் எல்லா பாதிப்புகளும் நெஞ்சு வலியாக … Read more

தேள் கடி விஷ முறிவு ஏற்பட நீலமாரி தைலம் பூசுங்கள்!! இதை எவ்வாறு செய்ய வேண்டும்?

Apply neelamari ointment to get rid of scorpion stings!! How to do this?

மழைகாலங்களில் தேள்,பூரான் போன்ற விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாவே இருக்கும்.இதுபோன்ற விஷ பூச்சிகள் கடித்தால் அவை உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். தேள் கொட்டினால் எப்படி வலிக்குமோ அதேபோல் போன்று தான் தேள் கொட்டினாலும் வலி ஏற்படும்.தேள் கடியை சீக்கிரம் குணப்படுத்திவிட முடியும் என்றாலும் அதிக விஷம் கொண்ட தேள் கொட்டினால் உயிருக்கு பாதமாகிவிடும். தேள் கடி எப்படி இருக்கும்? தேள் கொட்டிய இடத்தில் அதீத வலி ஏற்படும் சம்மந்தப்பட்ட இடத்தில் தடிப்பு ஏற்படும் தேள் கொட்டிய … Read more

BP-ஐ அசால்ட்டாக கண்ட்ரோல் செய்யும் மூலிகை பானம்!! ஒரு கிளாஸ் குடிங்க போதும்!!

Herbal drink that controls BP by assault!! Just drink one glass!!

ஹைப்பர் டென்ஷன் என்று சொல்லப்படும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.இரத்த அளவில் மாற்றம் இருந்தால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். தமனி திசுக்களில் அழுத்தம் ஏற்படும் பொழுது இதயம் கடுமையான சேதத்தை சந்திக்கிறது.இதனால் உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான அறிகுறிகள்: 1)பார்வை குறைபாடு 2)அதீத தலைவலி 3)சுவாசப் பிரச்சனை 4)குமட்டல் உணர்வு 5)நெஞ்சு படபடப்பு 6)அதிகம் வியர்த்தல் 7)நாசியில் இரத்தம் வழிதல் உயர் இரத்த அழுத்தத்தை … Read more

உடலில் இம்யூனிட்டி பவரை தாறுமாறாக அதிகரிக்கும் நெல்லிக்கனி குல்கந்து!! இதை எப்படி செய்ய வேண்டும்?

Nellikani kulkandu increases immunity power in the body!! How to do this?

பலவித ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் நெல்லிக்காய் தீராத நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும்.அதோடு அஜீரணக் கோளாறு,அசிடிட்டி போன்ற பாதிப்புகளை குணப்படுத்துகிறது. நெல்லிக்காய் குல்கந்து செய்ய தேவைப்படும் பொருட்கள்: 1)மலை நெல்லிக்காய் – 20 2)குண்டு வெல்லம் – கால் கிலோ 3)தேன் – கால் கப் நெல்லிக்காய் குல்கந்து செய்முறை: முதலில் 20 அல்லது 25 மலைநெல்லிக்காய் வாங்கி கொள்ள வேண்டும்.பிறகு அதை தண்ணீரில் போட்டு … Read more

தாம்பத்தியத்தில் ஆர்வம் குறைந்தவர்கள்.. இந்த விஷயங்களை செய்தால் நீண்ட நேரம் செக்ஸ் செய்யலாம்!!

People who are less interested in marriage.. If you do these things, you can have sex for a long time!!

இன்றைய காலத்தில் வாழ்க்கை முறை உணவுமுறை மாற்றங்களால் ஆண்களுக்கு மலட்டு தன்மை பிரச்சனை அதிகரிக்கிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.ஆண்களின் ஆண்குறியில் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது முக்கியம்.இரத்த ஓட்டம் குறைந்தால் விறைப்புத் தன்மை குறையும்.இதனால் உடலுறவில் நாட்டம் இல்லாமல் போய்விடும்.எனவே ஆண்குறி விறைப்புத் தன்மை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும். 1)ஆண்குறியில் இரத்த ஓட்டம் சீராக இருக்க தினமும் உடற் பயிற்சி செய்ய வேண்டும்.தினமும் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். 2)புரதம் … Read more

உடல் எடையை சிரமமின்றி பராமரிக்க.. இந்த அரிசி உணவை நாள்தோறும் சாப்பிடுங்கள்!!

To maintain body weight effortlessly.. Eat this rice meal daily!!

தற்பொழுது பின்பற்றப்படும் உணவு பழக்கங்களால் உடல் எடை எளிதில் கூடிவிடுகிறது.உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமானால் நோய்வாய்ப்பட வேண்டி இருக்கும்.எனவே உடலில் உள்ள கொலஸ்ட்ராலை அளவை குறைத்து சீராக உடல் எடையை பராமரிக்க கருப்பு கவுனி அரிசியில் கஞ்சி செய்து சாப்பிடுங்கள். அரிசி ரகங்களில் அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டவை கருப்பு கவுனி.இந்த அரிசியை உணவாக எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. தேவைப்படும் பொருட்கள்: *கால் கப் கருப்பு கவுனி *சிட்டிகை அளவு உப்பு *ஒரு கப் தேங்காய் பால் … Read more

MOUTH ULCER சீக்கிரம் குணமாக.. இது ஒன்று மட்டும் தவறாமல் செய்யுங்கள் போதும்!!

MOUTH ULCER CURE ASAP.. Just do this one thing without fail!!

வாய் ஓரத்தில் உருவாகும் சிவந்த புண்களை மௌவ்த் அல்சர் என்கின்றோம்.இந்த புண்கள் அதிக எரிச்சல் மற்றும் வலியை ஏற்படுத்தும்.இவை வந்துவிட்டால் சூடான மற்றும் காரமான உணவுகளை உட்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.இந்த உதட்டு புண் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை செய்யவும். தீர்வு 01: 1)மணத்தக்காளி காய் – ஒரு ஸ்பூன் 2)மோர் – ஒரு கிளாஸ் முதலில் நீங்கள் ஒரு ஸ்பூன் அளவிற்கு மணத்தக்காளி காய் பறித்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை தண்ணீரில் போட்டு கழுவி … Read more

மறதியால் அவதியா? கவலையை விட்டு தள்ளுங்கள்!! இந்த மூலிகை தீர்வு கொடுக்கும்!!

Suffering from forgetfulness? Let go of worry!! This herb will provide the solution!!

வயதான பிறகு ஞாபக மறதி ஏற்படுவது இயல்பான ஒன்று தான்.ஆனால் அவை அதிகமானால் ஒரு நோயாக மாறி சிரமங்களை ஏற்படுத்தும்.எனவே ஞாபக சக்தியை அதிகரிக்கும் மூலிகைகளை உணவாக எடுத்துக் கொண்டால் ஞாபக மறதி குறையும். 1)அஸ்வகந்தா பொடி – 20 கிராம் 2)கெட்டி பால் – ஒரு கிளாஸ் 3)தேன் – ஒரு தேக்கரண்டி அஸ்வகந்தா பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.100 கிராம் அளவிற்கு வாங்கி 5 நாட்கள் வரை வைத்து பயன்படுத்திக் கொள்ளவும். அஸ்வகந்தா … Read more