சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு.. அரிசியை இப்படி சமைத்து சாப்பிட்டால் சுகர் லெவல் எகிறாது!!
இந்தியாவில் பெரும்பாலானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.நம் உணவுமுறை பழக்கங்கள் சர்க்கரை நோய் உருவாக முக்கிய காரணமாக இருக்கிறது.வயதானவர்கள்,பணக்காரர்களுக்கு மட்டுமே சர்க்கரை நோய் வரும் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்த காலம் மாறி தற்பொழுது பிறந்த குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் வரும் என்ற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஒருமுறை சர்க்கரை நோய் பாதிப்பு வந்துவிட்டால் அதை குணப்படுத்த முடியாது.வாழ்நாள் முழுவதும் அதை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டால் அவை எளிதில் ஆறாது.இதனால் சர்க்கரை … Read more