மூட்டு வலிக்கு இனி சிகிச்சை வேண்டாம்!! வீட்டில் இருக்கும் இந்த ஒரு பொருள் போதும்!!

No more treatment for joint pain!! This one item at home is enough!!

முழங்கால் மூட்டு வலி இன்றைய காலத்தில் பொதுவான ஒரு பாதிப்பாகவிட்டது.முன்பெல்லாம் வயதானவர்கள் மூட்டுவலியை சந்தித்து வந்தனர்.இன்று வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் முழங்கால் வலி,மூட்டு வலி ஏற்படுகிறது.இதை சரி செய்ய கொத்தமல்லி விதைகள் உதவுகிறது.இதில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் எலும்பு மற்றும் ஜவ்வின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. 1)கொத்தமல்லி விதை 2)பனங்கற்கண்டு 3)தண்ணீர் முதலில் 10 கிராம் அளவிற்கு வர கொத்தமல்லி விதையை வாணலியில் சேர்க்கவும்.பிறகு இதை அடுப்பில் வைத்து வாசனை வரும் வரை லேசாக வறுக்கவும்.கொத்தமல்லி கருகிடக் கூடாது. … Read more

சர்க்கரை நோயை குணமாக்கும் கசப்பு காய்!! இப்படி செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!!

Bitter fruit cures diabetes!! If you do this, children will love to eat!!

உடலில் குணப்படுத்த நோய் பாதிப்புகளில் ஒன்றாக சர்க்கரை உள்ளது.கடந்த காலங்களை விட தற்பொழுது சர்க்கரை நோய்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துவிட்டது.இந்நோய் பாதிப்பு இருப்பவர்கள் அதில் இருந்து எப்படியாவது மீண்டு விட மாட்டோமா என்று ஏங்கி கொண்டிருக்கின்றனர். இந்நோயில் இருந்து முழுமையாக மீள முடியாது என்றாலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.அதன்படி கோவைக்காயை உணவாக எடுத்துக் கொண்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். தேவையான பொருட்கள்:- 1)கோவைக்காய் 2)தேங்காய் துருவல் … Read more

உங்களுக்கு கண் சூடு.. நீர்வடிதல் குறைய இந்த மரத்தின் இலையை அரைத்து பூசுங்கள்!!

Keep your eyes warm.. Grind and apply the leaves of this tree to reduce drainage!!

கண்களுக்கு போதிய ஓய்வு கிடைக்கவில்லை என்றால் கண் எரிச்சல்,கண்’வீக்கம்,நீர் வடிதல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும்.இன்று பலரும் கண் சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் அவதியடைந்து வருகின்றனர். கண்கள் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய உறுப்பாகும்.கண்கள் இல்லையென்றால் வாழ்வே சிரமமாகி விடும்.ஆனால் இன்றைய தலைமுறையினர் கண் தொடர்பான பாதிப்புகளால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் மொபைல் போன்ற மின்னணு சாதனங்களை அதிக நேரம் பார்ப்பது தான். இதனால் கண் சூடு,நீர் வடிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இதை சரி செய்ய இங்கு … Read more

உடம்பில் உள்ள ஒட்டுமொத்த நோய்களும் குணமாகி ஹெல்தியா இருக்கா.. இந்த ஒரு டீ போதும்!!

All the diseases in the body are cured and healthy.. This one tea is enough!!

தினமும் முருங்கை கீரையில் தயாரித்த தேநீரை பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு அதிகரிக்கும்.சர்க்கரை நோய்,இரத்த அழுத்தம்,இரத்த சோகை,உடல் பருமன் போன்ற பாதிப்புகள் குணமாக முருங்கை கீரையை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். முருங்கை கீரையை சமைத்து சாப்பிட நேரம் இல்லாதவர்கள் அதை பொடித்து தினமும் தேநீர் செய்து பருகலாம். முருங்கை கீரை டீ செய்முறை.. தேவையான பொருட்கள்: 1)முருங்கை கீரை பொடி 2)புதினா இலைகள் 3)க்ரீன் டீ 4)லெமன் சாறு 5)ஏலக்காய் பொடி செய்முறை விளக்கம்: … Read more

உங்கள் குழந்தை 5 வயதிற்கு கீழ் உள்ளவரா? அப்போ இந்த FOODS மட்டும் கொடுக்காதீங்க ப்ளீஸ்!!

Is your child under 5? So please don't give only these foods!!

குழந்தைகள் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வது அவர்களின் உணவுப் பழக்கங்களை பொறுத்துள்ளது.பொதுவாக குழந்தைகளை சாப்பிட எளிதில் சாப்பிட வைப்பது சவாலான ஒரு செயலாகும். ஒழுங்காக சாப்பிட குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட அதிக வாய்ப்பிருக்கிறது.அதேபோல் சில வகை உணவுகள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்க கூடியவையாக இருக்கிறது.அந்தவகையில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகள் எவை என்பது குறித்து பெற்றோர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். சர்க்கரை நிறைந்த உணவுகளை குழந்தைகள் விரும்பி உண்கிறார்கள்.இதனால் மிட்டாய்,இனிப்பு நிறைந்த குளிர் … Read more

வாயில் மேஜிக் நடக்கனுமா? ஜஸ்ட் ஒன் கிராம்பை வாயில் வைத்து தூங்குங்கள்!!

Does magic happen in the mouth? Just put one clove in your mouth and sleep!!

இந்திய மசாலா உணவுகளில் கிராம்பு(இலவங்கம்) நிச்சயம் இடம்பெறும்.இந்த கிராம்பு உணவின் சுவையை கூட்டும் ஒரு பொருள் என்பது மட்டுமே பெரும்பாலானோருக்கு தெரியும்.ஆனால் இது ஒரு சிறந்த மூலிகை பொருளாகும். கிராம்பில் டீ செய்து பருகினால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.கிராம்பில் யூஜெனோல் என்ற வேதிப்பொருள் காணப்படுகிறது.இது பல் சம்மந்தபட்ட பாதிப்புகளை குணமாக்க பெரிதும் உதவுகிறது. கிராம்பை பொடித்து பல் தேய்த்து வந்தால் பற்களை படிந்துள்ள மஞ்சள் கறைகள் நீங்கிவிடும்.ஈறுகளில் இரத்த கசிவு இருந்தால் கிராம்பு பொடியை நீரில் … Read more

ஆபத்து.. உடலில் வைட்டமின் குறைபாடு இருக்கா? இந்த உயிர்க்கொல்லி நோய்கள் வந்துவிடும்!!

Danger.. Is there vitamin deficiency in the body? These deadly diseases will come!!

உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் வைட்டமின்கள் அத்தியாவசியமான ஒன்று.வைட்டமின்களில் கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின்கள்,தண்ணீரில் கரையக் கூடிய வைட்டமின்கள் என்று இருவகை இருக்கிறது. வைட்டமின் ஏ,டி,இ மற்றும் கே போன்ற வைட்டமின்கள் கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின்கள் ஆகும்.வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகியவை தண்ணீரில் கரையக் கூடியவையாகும். இந்த வைட்டமின்களின் அளவு குறையவோ அல்லது அதிகரிக்கவோ கூடாது.உடலில் வைட்டமின் குறையும் பொழுது ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படும்.இது பல நோய் பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும். வைட்டமின் கே: … Read more

செக்ஸ் வச்சுக்கணும் ஆனா கர்ப்பம் தரிக்க கூடாதா? அப்போ இந்த நாட்களை மிஸ் பண்ணிடாதீங்க!!

Want to have sex but can't get pregnant? So don't miss these days!!

குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் அல்லது குழந்தை பிறப்பை தள்ளிப்போட நினைப்பவர்கள் குறிப்பிட்ட சில நாட்களில் உடலுறவு கொண்டால் நிச்சயம் கருத்தரிப்பு ஏற்படாது. அந்த குறிப்பிட்ட சில நாட்கள் பெண்ணின் மாதவிடாய் காலத்தை பொறுத்து அமைகிறது.சிலர் கருத்தரிக்காமல் இருக்க கருத்தடை மாத்திரையை பயன்படுத்துவார்கள்.இது முற்றிலும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடிய ஒரு செயலாகும். இயற்கையான முறையில் கருத்தரிக்காமல் இருக்க முயற்சி செய்வது நல்ல பலனை கொடுக்கும்.கருத்தரிக்காமல் இருக்க திட்டமிடுபவபர்கள் பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்வார்கள்.ஆணுறை பயன்படுத்தி உடலுறவு … Read more

நக சுத்தியை ஒரே நாளில் குணப்படுத்தும் வீட்டுப்பொருட்கள்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

Home remedies to cure hammertoe in one day!! Try it immediately!!

கை மற்றும் கால் நகங்களில் பூஞ்சை அல்லது பாக்டீரியா தொற்று ஏற்பட்டால் நகசுத்தி உருவாகும்.இதனால் விரல்கள் வீக்கமடைந்து அதிகப்படியான வலியை ஏற்படுத்தும்.இந்த நகசுத்தியை குணமாக்க வீட்டில் உள்ள பொருட்கள் போதும். 1)கற்றாழை 2)மஞ்சள் கற்றாழை செடியில் இருந்து பிரஸ் ஜெல்லை எடுத்து சுத்தம் செய்து மஞ்சள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.பிறகு இதில் ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் சேர்த்து சூடாக்கி நகசுத்தி மீது தடவி வந்தால் விரைவில் குணமாகும். 1)ஆப்பிள் சீடர் வினிகர் 2)வைட்டமின் ஈ எண்ணெய் வெதுவெதுப்பான … Read more

சாவு வீட்டுக்கு போன..ஏன் குளிக்க வேண்டும்!! இது தான் காரணமா!!

Death has gone home..why should I take a bath!! Is this the reason!!

இறந்தவர் வீட்டுக்கு சென்றால் குளிக்க வேண்டும் என அனைவருக்கும் தெரியும். சாவு வீட்டுக்கு சென்று வந்தவுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை கூட மற்றவர்களை தொட கூடாது என கூறுவார்கள். நம் முன்னோர்கள் சொன்னால் அதில் பல உண்மைகள் இருக்கும் என்பதை யாரும் மனதில் வைத்துக் கொள்வதில்லை. இறந்தவர்களின் உடலில் வைரஸ் கிருமிகள் மற்றும் கெட்ட பாக்டீரியாக்கள் அப்போது உருவாகிவிடும். அது நம் மீது ஒட்டிக் கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் அந்த சடலத்தை தொடும் போது … Read more