ஆண்களே உங்கள் மெலிந்த உடலின் எடையை அதிகரிக்க.. தினமும் இரவில் இதை மறக்காமல் செய்யுங்கள்!!

Men to increase your lean body weight.. Do this every night without forgetting!!

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் மட்டுமே நோய் பாதிப்புகளில் தங்களை காத்துக் கொள்ள முடியும்.ஆரோக்கியமாக வாழ தேவையான ஒன்று உணவு. நமது தாத்தா பாட்டி காலத்தில் கம்பு,ராகி போன்ற சிறு தானிய உணவுகள் அதிகம் உட்கொள்ளப் பட்டதால் உடம்பு கட்டுக்கோப்பாக இருந்தது.ஆனால் தற்பொழுது வீட்டில் சமைத்த உணவுகளை தவிர்த்துவிட்டு ஹோட்டலில் விற்கப்படும் ஆரோக்கியமில்லாத உணவுகளை விரும்பி உண்பதால் உடல் ஆரோக்கியம் பாதிப்படைகிறது. இப்பொழுது உள்ள தலைமுறையினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாகவே … Read more

இந்த ஒரு பொருளை ஊறவைத்து சாப்பிட்டாலே.. சுகர் லெவல் கடகடன்னு குறைஞ்சிடும்!!

If you soak this one item and eat it.. the sugar level will decrease!!

இந்தியாவில் சர்க்கரை நோய் பாதித்தவர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர்.பரம்பரை தன்மை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் இந்த சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது.சர்க்கரை பாதிப்பு இருந்தால் உடல் சோர்வு அதிகமாக இருக்கும்.அடிக்கடி பசி மற்றும் தண்ணீர் தாகம் எடுக்கும்.கை மற்றும் கால் பகுதியில் எரிச்சல்,திடீரென்று உடல் சோர்வு உண்டாகும். சர்க்கரை நோய் பாதிப்பை குணப்படுத்த பார்லி அரிசி ஊறவைத்த நீரை பருகலாம்.பார்லியில் மெக்னீசியம்,கால்சியம்,மாங்கனீஸ்,செலினியம்,நார்ச்சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.பார்லி ஊறவைத்த நீரை பருகி வந்தால் உடல் சோர்வு நீங்கும்.உடலில் கெட்ட … Read more

சாகும் வரை மூட்டு வலி இடுப்பு வலி வராமல் இருக்க.. இந்த பாலை குடியுங்கள்!!

Drink this milk to avoid joint pain and hip pain until death!!

இன்று வயதானவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் இடுப்பு வலி,மூட்டு வலி பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்.இதில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியம் கைகொடுக்கும். தேவையான பொருட்கள்.. *தோல் நீக்கப்படாத கருப்பு உளுந்து – ஒரு கப் *ஏலக்காய் – ஒன்று *சுக்கு – ஒரு துண்டு *கருப்பட்டி – 1/2 கப் செய்முறை விளக்கம்.. தோல் நீக்கப்படாத கருப்பு உளுந்தில் ஏகப்பட்ட நன்மைகள் அடங்கியிருக்கிறது.இந்த கருப்பு உளுந்தை தண்ணீரில் போட்டு இரண்டு முதல் மூன்று முறை அலசி சுத்தம் … Read more

தலைவலி முதல் கால் வலி வரை.. அனைத்தையும் விரட்டும் பாட்டி வைத்தியம்!!

From headache to leg pain.

உடலில் ஏற்படும் சிறு சிறு பாதிப்புகளை குணமாக்க மருத்துவரை நாடாமல் பாட்டி வைத்தியத்தை முயற்சித்து பலனடையுங்கள். 1)தலைவலி சிறிதளவு நொச்சி இலையை ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தலைவலி நீங்கும்.அதேபோல் இரண்டு அல்லது மூன்று வெள்ளைப் பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி விடும். 2)வாய்ப்புண் நாவல் விதையை பவுடராக்கி தேன் குழைத்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.மணத்தக்காளி கீரையை அரைத்து சாறு எடுத்து பருகி … Read more

வெறும் 1/2 மணி நேரத்தில் நெஞ்சு சளி கரைந்து போக.. இந்த சூப் செய்து சாப்பிடுங்கள்!!

Make this soup and eat it to dissolve chest mucus in just 1/2 hour!!

இன்று நெஞ்சு சளி தொந்தரவால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.மார்பு பகுதியில் அதிகப்படியான சளி இருந்தால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.எனவே நெஞ்சு சளியை கரைக்க நாட்டு கோழியில் காரசாரமான சூப் செய்து குடியுங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)இஞ்சி 2)மஞ்சள் 3)பூண்டு 4)தக்காளி 5)உப்பு 6)வர கொத்தமல்லி தூள் 7)எண்ணெய் 8)சின்ன வெங்காயம் 9)நாட்டுக்கோழி 10)மிளகாய் தூள் 11)மல்லித்தழை செய்முறை விளக்கம்:- முதலில் 1/4 கிலோ நாட்டு கோழி இறைச்சி வாங்கி வந்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி … Read more

வீங்கிய கண்கள் ஒரு மணி நேரத்தில் நார்மலாக.. இந்த பேஸ்டை கண்களை சுற்றி தடவுங்கள்!!

Puffy eyes normal in an hour.. apply this paste around the eyes!!

நம் முகத்திற்கு அழகு சேர்க்கும் கண்கள் வீங்கி காணப்பட்டால் பார்க்க நன்றாக இருக்காது.நிம்மதியற்ற தூக்கம்,கண் எரிச்சல் போன்ற காரணங்களால் கண்கள் வீங்கிவிடுகிறது.இந்த கண் வீக்கத்தை வத்த வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை முயற்சி செய்யுங்கள். தீர்வு 01:- 1)வெள்ளரிக்காய் 2)தயிர் ஒரு பிஞ்சு வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பிறகு இதை கிண்ணத்தில் கொட்டி இரண்டு தேக்கரண்டி பசுந்தயிர் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.இந்த க்ரீமை கண்களை சுற்றி … Read more

அடிக்கடி துர்நாற்றத்துடன் வாயு வெளியேறுகிறதா? இதை செய்து வாயுத் தொல்லைக்கு குட் பாய் சொல்லுங்கள்!!

Frequent foul-smelling gas? Do this and say good bye to gas!!

மனிதர்களுக்கு வாயுப் பிரச்சனை தர்ம சங்கடமான சூழலை ஏற்படுத்துகிறது.உண்ட உணவு செரிக்காமை,மலத்தை கழிக்காமல் அடக்கி வைப்பது,வாயுக்களை உண்டாக்கும் உணவுகளை அதிகளவு உட்கொள்வது,உடல் பருமன் போன்ற காரணங்களால் துர்நாற்றத்துடன் கூடிய வாயுக்கள் வெளியேறுகிறது.அது மட்டுமின்றி சத்தமாக வாயுக்கள் வெளியேறுவதற்கும் இது தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.இந்த வாயுத் தொல்லையில் இருந்து விடுபட கீழ்கண்ட வீட்டு வைத்தியங்கள் தக்க சமயத்தில் கை கொடுக்கும். 1)ஓமம் 2)மோர் ஒரு தேக்கரண்டி ஓமத்தை வாணலியில் போட்டு வறுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் … Read more

அடிக்கடி மார்பு வலி நெஞ்செரிச்சல் ஏற்படுகிறதா? இந்த வீட்டு வைத்தியங்களால் நிவாரணம் கிடைக்கும்!!

Frequent chest pain and heartburn? Get Relief With These Home Remedies!!

உங்களில் பலர் திடீர் மார்பு வலி மற்றும் நெஞ்செரிச்சல் பாதிப்பை சந்தித்து வருவீர்கள்.இந்த பாதிப்புகளுக்கு இயற்கையான முறையில் தீர்வு காண்பது நல்லது. 1)கற்றாழை மடல் 2)தேன் மார்பு பகுதியில் வீக்கம் ஏற்பட்டால் கற்றாழை சாறு அருந்தலாம்.இந்த கற்றாழை சாறை வீட்டில் செய்ய இரண்டு பொருட்கள் இருந்தால் போதும். முதலில் ஒரு கற்றாழை மடலை தோல் சீவிவிட்டு அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள்.இந்த ஜெல்லை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அரைத்துக் … Read more

உடல் எடை கடகடன்னு குறைய.. இந்த முத்தான டிப்ஸ் ஹெல்புல்லா இருக்கும்!!

Lose weight fast.. these sweet tips will be hellbulla!!

உங்களில் பலர் உடல் எடையை குறைக்க கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறீர்கள்.இன்று பல ஆபத்தான நோய் பாதிப்புகள் சாதாரணமாக ஏற்பட முக்கிய காரணம் உடல் பருமன்.இதனால் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது மிக மிக முக்கியமான ஒன்றாகும். கடுமையான உடற்பயிற்சி,டயட் பாலோ செய்யும் நபர்கள் சில விஷயங்களை பின்பற்றினால் எளிதில் உடல் எடை குறைந்துவிடும். ஒரே மாதத்தில் உடல் எடையை குறிக்க பின்பற்ற வேண்டியவை: 1)எண்ணையில் வறுத்த,பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.அதிக கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளை … Read more

BP-ஐ கட்டுப்படுத்த.. ஒரு கப் நீரில் இந்த இலையை கொதிக்க வைத்து சூப் போல் அருந்துங்கள்!!

To control BP.. Boil this leaf in a cup of water and drink it as a soup!!

அதிகளவு நன்மைகள் கொண்ட கீரைகளில் ஒன்று முருங்கை.இதில் வைட்டமின்கள்,இரும்பு,பொட்டாசியம்,பீட்டா கரோட்டின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது. முருங்கை கீரையை பருப்புடன் வேகவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான வலிமை கிடைக்கும்.முருங்கை கீரையில் சூப் செய்து குடித்து வந்தால் இரத்த அழுத்தம் முழுமையாக கட்டுப்படும்.இரும்புச்சத்து குறைபாடு அதாவது இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் முருங்கை கீரையை தினமும் உட்கொள்ள வேண்டும். உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் முருங்கை கீரை பானம் தயார் செய்வது குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது. தேவையான … Read more