ஆண்மையை அதிகரிக்கும் அருகம்புல்.. இத்தனை நோய்களுக்கு மருந்தாகிறதா?
சித்த மருத்துவத்தில் அருகம்புல்லின் பயன்பாடு இன்றியமையாதது.உடலில் உண்டாக்க கூடிய பல நோய்களுக்கு அருகம்புல் மருந்தாக செயல்படுகிறது.ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு,இதய நோய்,இரத்த சோகை,தோல் நோய் போன்ற பல வியாதிகளுக்கு அருகம்புல் மருந்தாக பயன்படுகிறது. அருகம்புல் மற்றும் அதன் வேரில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது.தினமும் ஒரு கிளாஸ் அருகம்புல் ஜூஸ் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்துவிடும். இரத்த சோகை,நரம்பு தளர்ச்சி,வயிறு வலி,இருதய நோய் குணமாக அருகம்புல்லை அரைத்து அதன் சாறை ஒரு கிளாஸ் … Read more