தீராத சளி ஆஸ்துமாவை ஒரு மணி நேரத்தில் குணப்படுத்தும் அதிசய இலை!! இப்படி செய்து பாருங்கள்!!

தீராத சளி ஆஸ்துமாவை ஒரு மணி நேரத்தில் குணப்படுத்தும் அதிசய இலை!! இப்படி செய்து பாருங்கள்!!

சளி,ஆஸ்துமா,தொண்டை கட்டல்,தொண்டை எரிச்சல்,இருமல்,சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாக ஆடாதோடை இலையை மருந்தாக சாப்பிடலாம்.ஆடாதோடை இலையை வைத்து மருந்து தயாரிப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- ஆடாதோடை இலை வெந்நீர் தேன் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கைப்பிடி ஆடாதோடை இலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.இதனை நிழல்பாங்கான இடத்தில் பரப்பிவிட்டு காய வைக்க வேண்டும். ஆடாதோடை இலை நன்றாக காய்ந்து வந்த பிறகு இதனை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் … Read more

டீ காபி வேண்டாம்.. காலையில் சுறுசுறுப்பாக இருக்க இந்த ட்ரிங்க் குடிங்க!!

டீ காபி வேண்டாம்.. காலையில் சுறுசுறுப்பாக இருக்க இந்த ட்ரிங்க் குடிங்க!!

காலை நேரத்தில் பருகும் ஒரு பானம் டீ,காபி.பாலில் தயாரிக்கப்படும் இந்த பானத்திற்கு பலரும் அடிமையாக இருக்கின்றனர்.ஆனால் இந்த பானங்களால் உடலுக்கு எந்த ஒரு ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்காது.இதற்கு மாறாக உடல் ஆரோக்கியம்தான் கெடத் தொடங்கும்.எனவே இனி டீ,காபிக்கு பதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை பானங்களை செய்து பருகி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருங்கள். 1)நெல்லிக்காய் நீர் முதலில் நான்கு பெரிய நெல்லிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கவும்.இதை பாத்திரம் ஒன்றில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி குறைந்த … Read more

இந்த ஜூஸ் ஒரு கிளாஸ் குடித்தால்.. உடலில் கோடை சூடு அப்படியே குறையும்!!

இந்த ஜூஸ் ஒரு கிளாஸ் குடித்தால்.. உடலில் கோடை சூடு அப்படியே குறையும்!!

கொளுத்தி எடுக்கும் வெயிலால் உடல் அதிக சூடாகிவிடுகிறது.இதனால் தோல் சம்மந்தபட்ட பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகிறது.உடல் சூட்டால கண,சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.எனவே உடல் சூடு தணிய கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை பின்பற்றி குளிர்ச்சி தரும் பானம் செய்து பருகுங்கள். தேவையான பொருட்கள்:- 1)புதினா இலை – 10 2)இஞ்சி துண்டு – ஒன்று 3)உப்பு – சிறிதளவு 4)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை … Read more

இரும்பு போல் எலும்பு மாற.. முருங்கை விதையை இப்படி 21 நாட்கள் சாப்பிடுங்கள்!!

இரும்பு போல் எலும்பு மாற.. முருங்கை விதையை இப்படி 21 நாட்கள் சாப்பிடுங்கள்!!

உடலில் எலும்புகள் வலிமை என்பது மிகவும் முக்கியமான ஒன்று.எலும்புகள் உறுதியாக இருந்தால் மட்டுமே மூட்டு வலி,முதுகு வலி போன்ற பாதிப்புகளை சந்திக்காமல் இருப்போம்.எனவே எலும்புகள் வலிமையை அதிகரிக்க இந்த முருங்கை விதையை கீழ்கண்டவாறு பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)முருங்கை விதை பொடி – ஒரு தேக்கரண்டி 2)தேன் – ஒரு தேக்கரண்டி 3)பசும் பால் – 150 மில்லி செய்முறை விளக்கம்:- முதலில் முருங்கை விதையை எடுத்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் … Read more

உடல் சூட்டை குறைக்கும் சோம்பு!! இப்படி சாப்பிட்டால் 10 நன்மைகள் தாராளமாக கிடைக்கும்!!

உடல் சூட்டை குறைக்கும் சோம்பு!! இப்படி சாப்பிட்டால் 10 நன்மைகள் தாராளமாக கிடைக்கும்!!

நமது உடல் சூடு தணிய பெருஞ்சீரகத்தில் டீ செய்து குடிக்கலாம்.இது தவிர பெருஞ்சீரகத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். தேவையான பொருட்கள்:- 1)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி 2)தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை போட்டு கொதிக்க வைக்க வேண்டும். இந்த பெருஞ்சீரக பானம் அரை கப் அளவிற்கு சுண்டி வந்ததும் வடிகட்டி கொள்ள … Read more

தீப்புண்கள் மீது ஐஸ்கட்டி வைக்கலாமா? மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன?

தீப்புண்கள் மீது ஐஸ்கட்டி வைக்கலாமா? மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன?

சில எதிர்பாரா நேரங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டு கொப்பளங்கள் உருவாகிவிடுகிறது.தீக்காயங்கள் சிறியதாக இருந்தாலே அதிக வலி மற்றும் எரிச்சலை கொடுக்கும்.அப்படி இருக்கையில் பெரியளவில் தீக்காயங்கள் ஏற்பட்டால் அலட்சியம் கொள்ளாமல் சீக்கிரம் அதை குணப்படுத்திக் கொள்ள வேண்டும். சிலர் தீக்காய எரிச்சல் குணமாக ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீரை அதன் மீது ஊற்றுகின்றனர்.இப்படி செய்வது மிகவும் ஆபத்தான பழக்கமாகும்.இப்படி செய்தால் தீக்காயங்கள் சீழ் பிடித்துவிடும்.எனவே தீக்காயங்கள் மீது ஐஸ் வாட்டர்,குளிர்ந்த நீர் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தீக்காயம் ஏற்பட்ட … Read more

எச்சரிக்கை.. இந்த 6 பழக்கங்கள் உங்கள் சிறுநீரக ஆயுளை அடியோடு குறைத்துவிடும்!!

எச்சரிக்கை.. இந்த 6 பழக்கங்கள் உங்கள் சிறுநீரக ஆயுளை அடியோடு குறைத்துவிடும்!!

நம் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்பட காரணம் நாம் மட்டுமே.நாம் செய்யும் சிறு தவறுகள் நம் சிறுநீரகத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாழாக்கிவிடும். சிறுநீரக ஆரோக்கியத்தை பாழாக்கும் பழக்கங்கள்: 1)சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைக்கும் பழக்கம் இருந்தால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மோசமாகிவிடும். 2)உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் பருகவில்லை என்றால் நிச்சயம் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மோசமாகிவிடும். 3)அதிக உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.பாக்கட்டில் அடைக்கப்பட்ட உப்பு நிறைந்த தின்பண்டங்களை அதிகமாக சாப்பிட்டால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.அதேபோல் … Read more

அன்னாசிப்பழம் சாப்பிட்டால் கருச்சிதைவு உண்டாகுமா? உண்மை தகவல் இதோ!!

அன்னாசிப்பழம் சாப்பிட்டால் கருச்சிதைவு உண்டாகுமா? உண்மை தகவல் இதோ!!

கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் உணவுமுறை பழக்கத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.சிலவகை உணவுகள் கருச்சிதைவிற்கு வழிவகுத்துவிடும்.கர்ப்ப காலங்களில் பெண்கள் தங்கள் உணவுமுறையில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று பெரியவர்கள் சொல்வார்கள். பப்பாளி பழம்,எள் உணவுகள் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.அதேபோல் அன்னாசி பழத்தை சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படக் கூடும்.பப்பாளி,அன்னாசிப்பழம் உடல் சூட்டை அதிகரித்து கருச்சிதைவை ஏற்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் பெண்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டியது முக்கியம்.ஆனால் உடல் சூட்டை அதிகரிக்கும் பழங்களை சாப்பிட்டால் … Read more

மஞ்சள் பற்களை வெள்ளையாக்கும் மேஜிக் பேஸ்ட்!! இந்த 2 பொருள் போதும்!!

மஞ்சள் பற்களை வெள்ளையாக்கும் மேஜிக் பேஸ்ட்!! இந்த 2 பொருள் போதும்!!

உங்கள் பற்களின் மஞ்சள் கறையை போக்க இந்த அற்புத ரெமிடியை நிச்சயம் நீங்கள் பயன்படுத்தலாம்.உங்கள் பற்களில் காணப்படும் மஞ்சள் கறைக்கு காரணம் முறையான பல் சுத்தம் இல்லாமையே. அதேபோல் உணவுத் துகள்கள் பற்களுக்கு இடையில் சிக்கி கொள்வதன் காரணமாகே பற்கள் மஞ்சள் கறையாகிவிடுகிறது.இந்த பல் மஞ்சள் கறையை போக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இலவங்கம்,படிகாரத் தூளை பயன்படுத்துங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)இலவங்கம் 2)படிகாரம் 3)தண்ணீர் செய்முறை விளக்கம்:- 1.முதலில் 10 கிராம் இலவங்கம் அதாவது கிராம்பு எடுத்து வைத்துக் … Read more

நாசியில் ஒட்டிய சளி வெளியேற.. ஓமம் + சூடம் இவ்வாறு ட்ரை பண்ணுங்கள்!!

நாசியில் ஒட்டிய சளி வெளியேற.. ஓமம் + சூடம் இவ்வாறு ட்ரை பண்ணுங்கள்!!

அனைத்து பருவ காலங்களிலும் சளி தொந்தரவு பாதிப்பு பொதுவான ஒரு பிரச்சனையாக இருக்கின்றது.இதில் இருந்து மீள ஓமம்,கற்பூரம் போன்றவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவிபிடிக்கலாம். தேவையான பொருட்கள்:- 1)ஓமம் – 10 கிராம் 2)கற்பூரம்(சூடம்) – ஒன்று 3)தண்ணீர் – தேவையான அளவு செய்முறை விளக்கம்:- பாத்திரம் ஒன்றில் முக்கால் பாகம் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் 10 கிராம் அளவிற்கு ஓமத்தை போட்டு கொதிக்க வைக்க வேண்டும். ஓமத் தண்ணீரை கொதிக்க வைத்த பிறகு … Read more