தழும்புகள் பருக்கள் ஒரே வாரத்தில் மறைய.. இந்த ஒரு க்ரீமை முகத்தில் தடவுங்கள்!!

Scars and pimples disappear within a week.. Apply this cream on your face!!

முகத்தில் பருக்கள்,தழும்புகள்,கரும்புள்ளிகள் இருந்தால் அவை அழகை கெடுத்துவிடும்.இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து மீள இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றவும். தேவையான பொருட்கள்: 1)கற்றாழை ஜெல் – இரண்டு தேக்கரண்டி 2)ரோஸ் வாட்டர் – இரண்டு தேக்கரண்டி செய்முறை: கற்றாழை மடலில் இருந்து தோலை நீக்கி அதன் ஜெல்லை தனியாக பிரித்தெடுத்துக் கொள்ளவும்.இந்த ஜெல்லை தண்ணீரில் போட்டு இரண்டு அல்லது மூன்று முறை அலசி எடுத்துக் கொள்ளவும். பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து ஒரு … Read more

இரத்த சோகை உங்களுக்கு வராமல் இருக்க.. இந்த அரசியில் கஞ்சி செய்து சாப்பிடுங்கள்!!

So that you don't get anemic.. make porridge with this arishi and eat it!!

ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த சிவப்பு அரிசி நம் பாரம்பரிய அரிசி வகையாகும்.சிவப்பு அரிசியானது சர்க்கரை நோய்,கொலஸ்ட்ரால்,செரிமானப் பிரச்சனை,உடல் பருமன்,உயர் இரத்த அழுத்தம்,இரத்த கொதிப்பு,இரத்த சோகை போன்ற பல நோய்களுக்கு மருந்தாக செயல்படுகிறது. சிவப்பு அரிசி சத்துக்கள்: மெக்னீசியம்,கால்சியம்,இரும்பு,பாஸ்பரஸ்,செலினியம்,வைட்டமின் பி உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.இந்த சிவப்பு அரிசி வைத்து மூலிகை கஞ்சி செய்வது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: 1)சிவப்பரிசி – 1/4 கப் 2)தேங்காய் பால் – 1/4 கப் 3)சுக்கு – ஒரு … Read more

அடடே.. இந்த ஒரு இலையில் இத்தனை நன்மைகள் அடங்கியிருக்கிறதா? தினமும் ஒன்று சாப்பிடுங்கள் போதும்!!

Wow.. Does this one leaf contain so many benefits? Just eat one every day!!

நாம் பிரியாணியில் சேர்க்கும் வாசனை நிறைந்த பொருள் புதினா.இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூட்டு வலி,நரம்பு வலி,தசை வலி,தலைவலி போன்ற பல நோய்களுக்கு இந்த புதினா இலை அருமருந்தாக திகழ்கிறது.புதினா சாறு,புதினா டீ,புதினா மாத்திரை என்று இதை பல வடிவில் எடுத்துக் கொள்ளலாம். புதினா இலை மாதவிடாய்,வாய் துர்நாற்றம்,செரிமான பிரச்சனை போன்றவற்றிற்கு அருமருந்தாகும்.இந்த புதினா கீரை வாய் துர்நாற்றத்தை போக்கும் மவுத் வாஷராக பயன்படுகிறது.இந்த புதினாவை காயவைத்து எண்ணெய் செய்து வயிறு தொடர்பான பாதிப்புகளை குணமாக்க பயன்படுத்தலாம். நீண்ட … Read more

எது சாப்பிட்டாலும் பல் கூசுதா? இதை ட்ரை பண்ணி பாருங்க.. பல் கூச்சம் இனி எப்பொழும் ஏற்படாது!!

Toothache no matter what you eat? Try this.. You will never feel itchy again!!

உங்களுக்கு பல் கூச்ச பிரச்சனை இருந்தால் அலட்சியமாக கருதிவிடாதீர்கள்.பற்களில் உள்ள எனாமல் தேய்ந்து போவதால் இந்த பல் கூச்ச பிரச்சனை ஏற்படுகிறது.முறையாக பற்களை துலாக்காவிட்டால் பல் கூச்சம் ஏற்படும். இந்த பல் கூச்சத்திற்கு இயற்கையான முறையில் தீர்வு கண்டால் அது பல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.பல் கூச்சத்தை போக்கும் இயற்கை வைத்தியங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. தீர்வு ஒன்று தேன் பற்கள் துலக்கிய பின்னர் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து வாய் கொப்பளித்தால் … Read more

தினமும் இந்த பொருளில் டீ செய்து குடித்தால்.. உங்களுக்கு வாழ்நாளில் கேன்சர் வராது!!

If you make tea with this product and drink it daily.. you will not get cancer in your lifetime!!

உலக மக்களை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றாக புற்றுநோயால் ஆண்டுக்கு லட்சக்கணக்கான மக்கள் இறக்கின்றனர்.இந்த புற்றுநோய் ஏற்படாமல் இருக்க உணவு சமைக்க பயன்படுத்தும் சீரகம்,இஞ்சி,கருஞ்சீரகம்,பட்டை,மிளகு போன்ற பொருட்களை வைத்து டீ செய்து குடித்தால் பலன் கிடைக்கும்.தினமும் டீ,காபிக்கு பதில் இந்த பொருட்களை பயன்படுத்தி டீ செய்து குடியுங்கள். தேவையான பொருட்கள்:- 1)சீரகம் 2)இஞ்சி துண்டு 3)கருஞ்சீரகம் 4)இலவங்கப்பட்டை 5)கருப்பு மிளகு செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.பிறகு … Read more

நீங்கள் காலை நேரத்தில் பின்பற்றும் 5 கெட்ட பழக்கங்கள்!! இதை தொடர்ந்தால் நோயாளி ஆகிவிடுவீர்!!

5 bad habits you follow in the morning!! If you continue this you will become sick!!

நோயின்றி ஆரோக்கியமாக வாழ நாம் நல்ல பழக்கங்களை பின்பற்ற வேண்டியது அவசியம்.உணவுமுறைகள் ஆரோக்கியமானதாக இருந்தாலும் நாம் சில தவறான பழக்கங்கள் கொண்டிருந்தால் நிச்சயம் நோய்வாய்ப்பட்டு விடுவோம். காலை நேரத்தில் நாம் செய்யக் கூடிய சில விஷயங்கள் நம் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க நாம் காலை பொழுதில் பின்பற்றும் பழக்கங்களே காரணம். எனவே காலையில் செய்யக் கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்த விழிப்புணர்வு அனைவரிடத்திலும் இருக்க வேண்டும்.நீங்கள் … Read more

கிட்னி ஸ்டோன் அடியோடு நீங்க.. கட்டாயம் இதை சமையலில் சேர்த்துக் கொள்ளுங்கள்!!

To get rid of kidney stone completely.. Must include this in cooking!!

இந்திய உணவுகள் பெரும்பாலும் மசாலா பொருட்களால் நிறைந்தவையாகும்.பட்டை,இலவங்கம்,ஏலக்காய்,கொத்தமல்லி,கல்பாசி போன்ற மசாலா பொருட்கள் உணவின் சுவையை கூட்டுவதோடு அதில் இருக்கின்ற மருத்துவ குணங்கள் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்குகிறது. இதில் பட்டை,இலவங்கம்,கொத்தமல்லி போன்ற மசாலா பொருட்களின் மருத்துவ குணங்களை பலரும் அறிந்திருப்பீர்.ஆனால் கல்பாசி என்று அழைக்கப்படும் ப்ளாக் ஸ்டோன் ப்ளவரின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த கல் பாசி பிரியாணி செய்வதற்கு மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.இந்த கல்பாசி கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் வலுவான … Read more

இந்த 1 சாப்பிட்டால் உங்களுக்கு சாகும் வரை மூலம் சம்மந்தமான பிரச்சனை வரவே வராது!!

If you eat this 1 you will never get any related problem until you die!!

நம் ஊரில் கிடைக்க கூடிய விலை மலிவு பழமான கொய்யா மூல நோய்க்கு அருமருந்தாக உள்ளது.கொய்யாவில் பழம் வெள்ளை மற்றும் சிவப்பு கொய்யா என இரு வகைகள் இருக்கிறது.இந்த பழம் அதிக இனிப்பு சுவை கொண்டவையாகும். கொய்யா பழத்தில் நார்ச்சத்து,கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்பு,வைட்டமின் ஏ,பி,சி,மாவுச்சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இவ்வளவு ஆரோக்கியம் நிறைந்த கொய்யா பழம் தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் மருத்துவ நன்மைகள் அதிகளவு கிடைக்கும். கொய்யா பழத்தை ஜூஸாக அரைத்து காலை நேரத்தில் குடித்து வந்தால் பைல்ஸ்(மூலம்) புண்கள் … Read more

நைட் நேரத்தில் டீ குடிப்பவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்கான அதிர்ச்சி தகவல்!!

Are you a night time tea drinker? So this is shocking news for you!!

காலை நேரத்தை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள அனைவரும் டீ,காபி போன்ற சூடான பானங்களை விரும்பி அருந்துகின்றனர்.டீ குடிப்பதால் உடலுக்கு சில நன்மைகள் கிடைக்கும் என்றாலும் கண்ட நேரங்களில் அருந்தினால் உடல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும். சிலர் நாளொன்றுக்கு ஐந்து டீக்குள் மேல் குடிக்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள்.இது மிகவும் தவறான பழக்கமாகும்.சிலர் உணவுகளுக்கு பதில் வெறும் டீ குடித்தே உயிர் வாழ்கிறார்கள்.இதை சொல்வதற்கு பெருமையாக இருக்கலாம்.இதனால் ஏற்படக் கூடிய பக்கவிளைவுகள் கடுமையானதாக இருக்கும். டீ குடிப்பதற்கு என்று நேரம் … Read more

இந்த ஜூஸ் ஒரு கிளாஸ் குடித்தால்.. பெருங்குடலில் தேங்கிய மலக் கழிவுகள் வெளியேறும்!!

Drink a glass of this juice.

நாம் உண்ணும் உணவுகளை செரிக்கும் ஒரு பகுதி பெருங்குடல்.இதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.இந்த பெருங்குடலில் தேவையற்ற கழிவுகள் தேங்கினால் அது சரியாக செயல்படாமல் போகும். இதனால் மலக் கழிவுகள் பெருங்குடலில் தேங்கி வாயுத் தொல்லை,வாய் துர்நாற்றம்,உடல் துர்நாற்றம்,வயிறு உப்பசம்,உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.பெருங்குடலின் செயல்பாடு தடைபட முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவுகள் தான்.இந்த பெருங்குடலில் உள்ள மலக் கழிவுகளை வெளியேற்ற தண்ணீரில் எலுமிச்சம் பழம் மற்றும் கருப்பட்டி சேர்த்து தினமும் பருக வேண்டும்.மலக் … Read more