வெற்றிலை ஒன்று போதும் காது வலி இரைச்சலுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்!!
நமது உடலில் காதுகள் முக்கிய உறுப்பாகும்.காதுகளை சுத்தமாக வைத்துக் கொண்டால் மட்டுமே கேட்கும் திறன் மேம்படும்.ஆனால் காது தொடர்பான பிரச்சனை,அதிக சத்தம் உள்ளிட்ட காரணங்களால் காது வலி,காது இரைச்சல்,காதுகளில் சீழ் வடிதல்,காது வீக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. காது வலியை குணமாக்க கீழ்கண்ட இயற்கை வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும். தீர்வு 01: துளசி இலை சிறிதளவு துளசி இலையை அரைத்து சாறு எடுத்து காதுகளில் விட்டு வந்தால் காது வலி,இரைச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் நீங்கும். தீர்வு … Read more