தூங்கும் பொழுது உங்கள் வாய் திறந்த நிலையில் இருந்தால் என்னாகும் தெரியுமா?

தூங்கும் பொழுது உங்கள் வாய் திறந்த நிலையில் இருந்தால் என்னாகும் தெரியுமா?

மனிதர்களுக்கு தூக்கம் மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும்.ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணி நேர தூக்கத்தை அவசியம் அனுபவிக்க வேண்டும்.தூக்கம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்றாகும். நம் வாழ்வில் தூக்கம் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது.அப்படி இருக்கையில் நாம் தூக்க நிலையில் இருக்கும் பொழுது பல்வேறு செயல்களை நம்மை அறியாமலேயே செய்கின்றோம்.குறட்டை விடுதல்,ஜொள்ளு விட்டு தூங்குதல் போன்ற விஷயங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செய்கின்றனர்.அதேபோல் சிலர் வாய் திறந்த நிலையில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். … Read more

குழந்தைகள் நன்றாக சாப்பிட.. இந்த பொடியை சாப்பிடும் உணவில் கலந்து கொடுங்கள்!!

குழந்தைகள் நன்றாக சாப்பிட.. இந்த பொடியை சாப்பிடும் உணவில் கலந்து கொடுங்கள்!!

தற்பொழுது பெரும்பாலான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதியடைந்து வருகின்றனர்.குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகள் செய்து கொடுத்தாலும் அவர்கள் அதை விரும்பி சாப்பிடுவதில்லை.எனவே குழந்தைகள் நன்றாக சாப்பிட இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)பத்து ஏலக்காய் 2)ஒரு துண்டு சுக்கு 3)அரை தேக்கரண்டி சீரகம் 4)கால் தேக்கரண்டி மிளகு 5)இரண்டு திப்பிலி 6)ஒரு தேக்கரண்டி நாட்டு சர்க்கரை 7)அரை தேக்கரண்டி தேன் செய்முறை விளக்கம்:- முதலில் நீங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் … Read more

ஆண் மலட்டு தன்மை நீங்க.. விந்து கெட்டிப்பட இந்த விதையை அரைத்து சூடான பாலில் கலந்து குடிங்க!!

ஆண் மலட்டு தன்மை நீங்க.. விந்து கெட்டிப்பட இந்த விதையை அரைத்து சூடான பாலில் கலந்து குடிங்க!!

மகிழம் மரத்தில் இருந்து கிடைக்க கூடிய பொருட்கள் அனைத்திலும் மருத்துவ குணங்கள் ஏகப்பட்டது நிறைந்து காணப்படுகிறது.இந்த மகிழம் மரத்தின் விதை ஆண்களின் விந்து பிரச்சனைக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. நீர்த்த விந்து,மலட்டு தன்மை,குறைவான விந்து,விறைப்புத் தன்மை குறைபாடு போன்ற பிரச்சனைகளை மகிழம் விதை வைத்து குணப்படுத்தலாம்.இது தவிர உடலில் உருவாகும் பல பிரச்சனைகளுக்கு மகிழம் விதை தீர்வாக திகழ்கிறது. காய்ச்சல்,தலைவலியில் இருந்து மீள மகிழம் விதையை சாப்பிடலாம்.உடலில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்ற மகிழம் விதை சாப்பிடலாம்.வாய்ப்புண்,வயிற்றுப்புண் குணமாக … Read more

இதை நோட் பண்ணிக்கோங்க!! இந்த 05 பழங்கள் சாப்பிட்டால் கிட்னியில் ஒரு சொட்டு நச்சுக் கூட இருக்காது!!

இதை நோட் பண்ணிக்கோங்க!! இந்த 05 பழங்கள் சாப்பிட்டால் கிட்னியில் ஒரு சொட்டு நச்சுக் கூட இருக்காது!!

உடல் உள்ளுறுப்புகளில் கழிவுகளை வெளியேற்றும் உறுப்பான சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.உடலில் தேங்கும் கழிவுகள் சிறுநீரகம்(கிட்னி) வழியாக திரவ வடிவில் வெளியேற்றப்படுகிறது. இந்த சிறுநீரகம் பழுதடைந்தால் கழிவுகள் வெளியேறாமல் அப்படியே தேங்கிவிடும்.இதனால் கல்லடைப்பு,யூரிக் அமில பாதிப்பு,சிறுநீர் பாதை தொற்று போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.இந்த பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றுங்கள். சிறுநீரக கழிவுகளை வெளயேற்ற உதவும் பழங்கள்: 1)ஆரஞ்சு வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படும் … Read more

30 நாளில் 10 கிலோ எடை குறைய.. காலை முதல் இரவு வரை இப்படி சாப்பிடுங்கள்!!

30 நாளில் 10 கிலோ எடை குறைய.. காலை முதல் இரவு வரை இப்படி சாப்பிடுங்கள்!!

உடல் எடையை குறைக்க கடினமான டயட் முறையை பாலோ செய்ய வேண்டுமென்ற அவசியம் இல்லை.நாம் ஆரோக்கிய உணவுகளை சாப்பிடும் உடல் எடையை குறைக்கலாம்.உடலில் தொப்பை,தொடை போன்ற பகுதிகளில் அதிகளவு கொழுப்பு படிகிறது.இதை குறைக்க நாம் எந்தமாதிரி உணவுமுறை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து விவரிக்கப்பட்டிருக்கிறது. உடல் எடையை குறைக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய உணவுமுறை பழக்கங்கள்: காலை 6 மணி வெதுவெதுப்பான தண்ணீர் க்ரீன் டீ லெமன் டீ நீங்கள் காலையில் எழுந்ததும் வெது வெதுப்பான த்ண்ணீரில் … Read more

ஓயாமல் ஏப்பம் வருபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை!! கட்டாயம் இந்த நோய் அறிகுறியாக இருக்கலாம்!!

ஓயாமல் ஏப்பம் வருபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை!! கட்டாயம் இந்த நோய் அறிகுறியாக இருக்கலாம்!!

உணவு உட்கொண்ட பின்னர் ஏப்பம் வருவது இயல்பான ஒரு விஷயம்.ஏப்பம் வந்தால் வயிறு நிரம்பி விட்டது என்று புரிந்து கொள்ளலாம்.ஆனால் இந்த ஏப்பம் அடிக்கடி வந்தாலோ அல்லது புளித்த ஏப்பமாக இருந்தாலோ அதை அலட்சியம் செய்யக் கூடாது. அதிகளவு ஏப்பம் வரக் காரணம்:- செரிமானப் பிரச்சனை இருப்பவர்களுக்கு அடிக்கடி ஏப்பம் வரும்.அஜீரணக் கோளாறு இருப்பவர்களுக்கு புளித்த ஏப்பம் வரலாம். சில வகை உணவுகளால் தொடர் ஏப்பம் வரலாம்.வாயுத் தொல்லை,வயிறு உப்பசம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் அடிக்கடி ஏப்பம் … Read more

எச்சரிக்கை!! உடலில் இந்த கொழுப்பு மட்டும் அதிகமாகிவிட்டால் கட்டயம் இந்த 5 நோய்கள் வந்துவிடும்!!

எச்சரிக்கை!! உடலில் இந்த கொழுப்பு மட்டும் அதிகமாகிவிட்டால் கட்டயம் இந்த 5 நோய்கள் வந்துவிடும்!!

நமது உடல் ஆரோக்கியத்திற்கு கொழுப்பு சத்து அவசியமான ஒன்றாக திகழ்கிறது.உடலில் நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு என்று இரு வகைகள் இருக்கின்றது.இதில் எல்டிஎல் ஈன்று அழைக்கப்படும் கெட்ட கொழுப்பு குவிந்தால் பல நோய் பாதிப்புகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகளவு குவிகிறது.எண்ணையில் வறுத்த பொரித்த உணவுகள்,கொழுப்பு நிறைந்த உணவுகள்,கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் உடலில் கெட்ட கொழுப்பை அதிகரித்துவிடுகிறது.இதனால் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து நோயாளிகளாக மாற நேரிடுகிறது. உடலில் கெட்ட கொழுப்பு … Read more

இந்த 05 அறிகுறிகள் இருக்கா? அப்போ உங்கள் இதய ஆரோக்கியம் டேஞ்சரில் இருக்கென்று அர்த்தம்!!

இந்த 05 அறிகுறிகள் இருக்கா? அப்போ உங்கள் இதய ஆரோக்கியம் டேஞ்சரில் இருக்கென்று அர்த்தம்!!

நமது உடலில் முக்கியமாக பாதுகாக்கப்பட வேண்டிய உறுப்பு இதயம்.இன்று பெரும்பாலான மக்கள் இதயம் தொடர்பான பாதிப்புகளை சந்திக்கின்றனர்.மாரடைப்பு,பக்கவாதம்,நெஞ்சு வலி,சீரற்ற இதயத் துடிப்பு போன்ற பல பாதிப்புகளை இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை சந்திக்கின்றனர். நமது இதய ஆரோக்கியம் பாதிக்கப்பட காரணம் நாம் பின்பற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே முதன்மை காரணம்.உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரித்து பல நோய் பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடுகிறது. அதிக கொழுப்பு மற்றும் எண்ணெய் உணவுகள் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா? குடிக்க கூடாதா?

தெரிந்து கொள்ளுங்கள்.. சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா? குடிக்க கூடாதா?

உடல் இயக்கம் நன்றாக இருக்க தண்ணீர் அருந்த வேண்டியது முக்கியம்.உடலில் நீர்ச்சத்து குறைந்தால் உடல் சோர்வு,உடல் வறட்சி போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.உடலில் தண்ணீர் சத்து குறைந்தால் ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்துவிடும்.இப்படி உடல் இயக்கத்திற்கு அவசியமான ஒன்றாக கருதப்படும் தண்ணீரை உணவு சாப்பிடும் பொழுது குடிக்கலாமா என்பது பலரின் சந்தேகமாக இருக்கின்றது. மருத்துவ நிபுணர்கள் உணவு உட்கொள்ளும் பொழுது தண்ணீர் குடிக்க கூடாது என்று கூறுகின்றனர்.சாப்பிடும் பொழுது தண்ணீர் குடித்தால் உணவு எளிதில் செரிக்கும் என்று நாம் … Read more

ஆப்ரேஷன் இன்றி சிறுநீரக கல்லை கரைக்கும் மூலிகை விதை!! இப்படி சாப்பிட்டால் கிட்னி சிறப்பாக இயங்கும்!!

ஆப்ரேஷன் இன்றி சிறுநீரக கல்லை கரைக்கும் மூலிகை விதை!! இப்படி சாப்பிட்டால் கிட்னி சிறப்பாக இயங்கும்!!

சிறுநீரகத்தில் உருவாகிய கற்களை கரைத்து தள்ள இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தினமும் பின்பற்றி வாருங்கள்.சிறுநீரக கழிவுகள்,சிறுநீரக கற்களை கரைத்து தள்ள இந்த வீட்டு வைத்தியம் நிச்சயம் உதவும். தேவையான பொருட்கள்:- 1)நீர்முள்ளி விதை பொடி – ஒரு தேக்கரண்டி 2)தண்ணீர் – ஒரு கப் 3)மஞ்சள் பொடி – கால் தேக்கரண்டி 4)ஒமப் பொடி – கால் தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- நீர்முள்ளி விதை பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.இதை 100 கிராம் அளவிற்கு … Read more