தைராய்டுக்கு மாத்திரை வேண்டாம்!! காலையில் இந்த டீ வச்சி குடித்தால் ஒரு மாதத்தில் தீர்வு கிடைக்கும்!!

தைராய்டுக்கு மாத்திரை வேண்டாம்!! காலையில் இந்த டீ வச்சி குடித்தால் ஒரு மாதத்தில் தீர்வு கிடைக்கும்!!

பெண்களுக்கு தைராய்டு பாதிப்பு தற்பொழுது அதிகரித்து வரும் பாதிப்புகளில் ஒன்றாக திகழ்கிறது.இதில் இருந்து மீள ஆரோக்கியமான உணவுமுறை பழக்கத்தை தொடர்ந்து பின்பற்றுங்கள்.அதேபோல் கொத்தமல்லி,சீரகம் உள்ளிட்ட சிலப் பொருட்களை கொண்டு தினமும் டீ செய்து குடிங்கள். தைராய்டு அறிகுறிகள்: **உடல் பருமன் **ஒழுங்கற்ற மாதவிடாய் **தலைமுடி உதிர்வு **முகப்பரு **அதிக உதிரப்போக்கு தைராய்டு பாதிப்பு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்: அதிக புளிப்பு மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.அதேபோல் முட்டைகோஸ்,காளிஃபிளவர் உணவை … Read more

மிளகுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் தொண்டை சதை வளர்ச்சிக்கு நிமிடத்தில் தீர்வு எட்டும்!!

மிளகுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் தொண்டை சதை வளர்ச்சிக்கு நிமிடத்தில் தீர்வு எட்டும்!!

சில நேரம் தொண்டை சதை வளர்ச்சி அடைந்தால் தொடர் இருமல்,தொண்டை பகுதியில் அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.இதை உள்நாக்கு வளர்ச்சி என்று சொல்வார்கள்.இந்த உள்நாக்கு வளர்ச்சியை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்.நிச்சயம் எதிர்பார்க்கும் பலனை சில மணி நேரத்தில் காணலாம். தேவையான பொருட்கள்:- 1)மிளகு – ஐந்து 2)சுக்கு – சிறிய துண்டு திப்பிலி – இரண்டு மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை பொடி – கால் தேக்கரண்டி கற்பூரவல்லி இலை – கால் தேக்கரண்டி … Read more

என்றும் இளமையாக இருக்க.. செம்பு பாத்திர நீரில் சிட்டிகை மஞ்சள் கலந்து குடிங்க!!

என்றும் இளமையாக இருக்க.. செம்பு பாத்திர நீரில் சிட்டிகை மஞ்சள் கலந்து குடிங்க!!

நம் பாரமப்பரிய முறைப்படி செம்பு அதாவது காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பருகினால் பல நன்மைகள் கிடைக்கும்.நமது மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த செம்பு பாத்திர நீர் பருகலாம். காப்பர் பாத்திரத்தில் உள்ள நீரில் சிறிது மஞ்சள் தூள் கலந்து பருகினால் உடலுக்கு இன்னும் அதிகளவு நன்மைகள் கிடைக்கும்.ஒரு செம்பு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் தூள் தண்ணீரில் நன்றாக கலந்த பிறகு … Read more

சிறிய ஆண்குறியை பெரியதாக்க.. தேங்காய் எண்ணையில் இந்த பொடி மிக்ஸ் செய்து தடவுங்கள்!!

சிறிய ஆண்குறியை பெரியதாக்க.. தேங்காய் எண்ணையில் இந்த பொடி மிக்ஸ் செய்து தடவுங்கள்!!

ஆண்கள் தங்கள் ஆண்குறி நீளத்தை அதிகரிக்க,விறைப்புத் தன்மையை அதிகரிக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள கருஞ்சீரக எண்ணையை ஆண்குறி மீது பயன்படுத்தலாம்.இந்த கருஞ்சீரக எண்ணையை 48 நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் ஆண்குறி அளவு பெரியதாக மாறும். தேங்காய் எண்ணெய் மற்றும் கருஞ்சீரகப் பொடி கொண்டு தயாரிக்கப்படும் இந்த எண்ணையை எப்படி தயாரிக்க வேண்டும் என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் – 50 மில்லி 2)கருஞ்சீரகத்தை தூள் – 20 கிராம் செய்முறை விளக்கம்:- 1.முதலில் … Read more

இனி முக்கி மலம் கழிக்க தேவையில்லை.. 1 கிளாஸ் தண்ணீரில் இதை மட்டும் கலந்து குடியுங்கள்!!

இனி முக்கி மலம் கழிக்க தேவையில்லை.. 1 கிளாஸ் தண்ணீரில் இதை மட்டும் கலந்து குடியுங்கள்!!

நாம் அனைவரும் சந்திக்கும் பெரிய பிரச்சனை மலச்சிக்கல்.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். தேவையான பொருட்கள்:- எலுமிச்சை சாறு விளக்கெண்ணெய் தண்ணீர் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கிண்ணம் எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். அடுத்து அதில் கால் தேக்கரண்டி அளவிற்கு விளக்கெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாற்றை அதில் பிழிந்துவிட வேண்டும்.இந்த … Read more

உங்களின் தொங்கும் தொப்பை வற்ற.. இதோ கொத்தமல்லியை இப்படி யூஸ் பண்ணுங்க!!

magic-juice-that-melts-away-belly-fat

மோசமான உணவால் உடலில் கெட்ட கொழுப்பு படிகிறது.ஆண்,பெண் தங்கள் தொப்பை கொழுப்பை கரைக்க இந்த கை வைத்தியத்தை முயற்சி செய்து வரலாம். தேவையான பொருட்கள்:- 1)கொத்தமல்லி தழை 2)எலுமிச்சை சாறு செய்முறை விளக்கம்:- முதலில் சிறிதளவு கொத்தமல்லி தழை எடுத்து தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை மிக்சர் ஜார் ஒன்றில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு கப் தண்ணீர் … Read more

இந்த காய் மட்டும் உங்கள் உணவில் இருந்தால்..’ கட்டாயம் சர்க்கரை முதல் மஞ்சள்காமாலை வரை அறவே அண்டாது!!

no-more-pills-from-sugar-to-jaundice-this-one-fruit-is-all-you-need

நாம் காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.குறிப்பாக கசப்பு சுவை கொண்ட காய்கறிகளை சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.பாகற்காய்,சுண்டைக்காய்,அதலைக்காய் போன்றவை அதிக நன்மைகளை கொண்டிருக்கிறது. இதில் அதலைக்காய் தோற்றத்தில் பாகற்காய் போன்று இருக்கும்.கடந்த காலங்களில் இந்த காயின் பயன்பாடு அதிகமாக இருந்தது.ஆனால் தற்பொழுது இந்த காயின் பெயர் கூட பலருக்கு தெரியாமல் இருக்கின்றது.இந்த அதலைக்காயை உணவாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அதலைக்காய் ஊட்டச்சத்துக்கள்: **துத்தநாகம் **பாஸ்பரஸ் **வைட்டமின் சி … Read more

வெயில் காலத்தில் உடல் துர்நாற்றம் வீசுகிறதா.. இதை மட்டும் செஞ்சா உங்களுக்கு வியர்வை 1 சொட்டு கூட வராது!!

if-you-do-this-not-even-a-drop-of-sweat-will-come-out-of-your-body-try-it-immediately

நமது உடலுக்குள் இருந்து தோல் வழியாக திரவ வடிவில் கழிவுகள் வெளியேறுகிறது.இதை வியர்வை என்று நாம் சொல்கின்றோம்.இந்த வியர்வை உடலில் இருந்து வெளியேறுவது நல்லது என்றாலும் அவை அதிகமாக வெளியேறினாலோ அல்லது துர்நாற்றத்துடன் வெளியேறினாலோ நமக்கு பிரச்சனையாகிவிடும். நமது உடலில் அக்குள் பகுதியில் இருந்துதான் அதிகளவு வியர்வை வெளியேறுகிறது.இதனால் அக்குளில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.இதை கட்டுப்படுத்த இரசாயனங்கள் நிறைந்த வாசனை திரவியத்தை பலரும் பயன்படுத்துகின்றனர்.ஆனால் உண்மையில் வாசனை திரவியங்கள் வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்தாது.நாம் இயற்கை வழிகளை பின்பற்றினால் … Read more

இந்த 1 இலையை இப்படி சாப்பிட்டால்.. எப்பேர்ப்பட்ட சளியும் அறுத்துக்கொண்டு வெளியேறும்!!

இந்த 1 இலையை இப்படி சாப்பிட்டால்.. எப்பேர்ப்பட்ட சளியும் அறுத்துக்கொண்டு வெளியேறும்!!

நாம் அனைவரும் மறந்து வரும் ஒரு மூலிகை கட்டுக்கொன்னை.இது நாட்டு மருத்துவத்தில் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த கட்டுக்கொன்னை கொன்றை மர வகையை சேர்ந்தது.இந்த மூலிகை இருமல்,சுவாசப் பிரச்சனை போன்றவற்றை குணப்படுத்தும் மருந்தாக திகழ்கிறது. கட்டுக்கொன்னை மூலிகையின் வேரை சுத்தம் செய்துவிட்டு கஷாயம் செய்து குடித்தால் சளி,காய்ச்சல் பாதிப்பு குணமாகும். கட்டுக்கொன்னை இலையை சுத்தம் செய்து ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் இருமல் பிரச்சனை சரியாகும். சுவாசம் சம்மந்தபட்ட பாதிப்புகளில் இருந்து … Read more

இதை மட்டும் 48 நாள் சாப்பிட்டால்.. கட்டாயம் அடுத்த மாதம் கர்ப்பம் தான்!!

இதை மட்டும் 48 நாள் சாப்பிட்டால்.. கட்டாயம் அடுத்த மாதம் கர்ப்பம் தான்!!

இன்று குழந்தையின்மை பிரச்சனையை எதிர்கொண்டு வருபவர்கள் ஏராளம்.செயற்கை கருத்தரித்தல் முறையை நாடாமல் இயற்கையான முறையில் கருத்தரிக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள லேகியத்தை செய்து சாப்பிடுங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)20 கிராம் சுக்கு துண்டு 2)20 கிராம் திப்பிலி 3)20 கிராம் இலவங்கம் 4)20 கிராம் அதிமதுரம் 5)20 கிராம் வசம்பு 6)20 கிராம் வெண்காரம் 7)20 கிராம் கோஷ்டம் 8)20 கிராம் ஏலக்காய் 9)ஒரு கற்றாழை துண்டு செய்முறை விளக்கம்:- படி 01: முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களில் … Read more