இது மட்டும் தெரிஞ்சுக்கிட்டா உங்களுக்கு விறைப்புத் தன்மை பிரச்சனையே வராது!!

இது மட்டும் தெரிஞ்சுக்கிட்டா உங்களுக்கு விறைப்புத் தன்மை பிரச்சனையே வராது!!

உங்களுக்கு விறைப்புத் தன்மை குறைபாடு இருந்தால் அதில் இருந்து மீள சூடான பசும் பாலில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள பொடியை கலந்து குடிங்க.ஆண்களிடையே விறைப்புத் தன்மை குறைபாடு சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது.இதற்கு உரிய நிவாரணம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. தேவையான பொருட்கள்:- 1)பால் – ஒரு கிளாஸ் 2)பாதாம் பருப்பு – 10 3)கசகசா – ஒரு தேக்கரண்டி 4)நீர்முள்ளி விதை – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் பத்து பாதாம் பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு … Read more

ஆண்களே உங்கள் விந்து தரத்தில் பிரச்சனையா?? இதை மட்டும் பாலோ பண்ணுங்க டாக்டரே பாக்க தேவையில்லை!!

ஆண்களே உங்கள் விந்து தரத்தில் பிரச்சனையா?? இதை மட்டும் பாலோ பண்ணுங்க டாக்டரே பாக்க தேவையில்லை!!

ஆண்களின் விந்து தரத்தை உயர்த்தும் சக்தி வாய்ந்த மூலிகை பொடி தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.இந்த பொடியை பாலில் கலந்து குடித்தால் விந்து தரம் விரைவில் அதிகரிக்கும். தேவையான பொருட்கள்:- 1)நீர்முள்ளி விதை – 20 கிராம் 2)முருங்கை விதை – 20 கிராம் 3)பூனைக்காலி விதை – 20 கிராம் 4)ஜாதிக்காய் – ஒன்று 5)அதிமதுரம் – 20 கிராம் 6)நன்னாரி வேர் – 20 கிராம் 7)சுக்கு – ஒரு துண்டு 8)இலவங்கம் – … Read more

சீப்பா கிடைக்கும் இந்த 1 கீரை சாப்பிட்டால் டாப் 10 நோய்களையும் அசால்டாக சரி செய்யும்!!

சீப்பா கிடைக்கும் இந்த 1 கீரை சாப்பிட்டால் டாப் 10 நோய்களையும் அசால்டாக சரி செய்யும்!!

கீரைகளில் அதிக ஆரோக்கிய நன்மைகள் கொண்டவை புளிச்ச கீரை.இந்த ஒரு கீரை மலச்சிக்கல்,இரத்த அழுத்தம் போன்ற பல வியாதிகளுக்கு மருந்தாக திகழ்கிறது.இந்த கீரையை கடையலாக சாப்பிட சுவையாக இருக்கும். புளிச்ச கீரை ஊட்டச்சத்துக்கள்: 1.வைட்டமின் ஏ 2.வைட்டமின் சி 3.கால்சியம் 4.பாஸ்பரஸ் 5.இரும்பு 6.நார்ச்சத்து புளிச்ச கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்:- 1)இரத்த அழுத்த பாதிப்பை சரி செய்ய இந்த கீரையை சாப்பிடலாம்.தொண்டை வலி இருப்பவர்கள் இந்த கீரை வேகவைத்த தண்ணீரை குடிக்கலாம். 2)உடலில் படிந்துள்ள … Read more

அடேங்கப்பா ஒரு ஸ்பூன் வெள்ளரி விதை.. இந்த 10 நோய்களை குணப்படுத்துமா?

அடேங்கப்பா ஒரு ஸ்பூன் வெள்ளரி விதை.. இந்த 10 நோய்களை குணப்படுத்துமா?

கோடை காலத்தில் நாம் சாப்பிடும் வெள்ளரிக்காய் நமது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.இந்த வெள்ளரிக்காயில் இருக்கின்ற விதை ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது. இந்த வெள்ளரி விதையை தினமும் ஒரு ஸ்பூன் என்ற எண்ணிக்கையில் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.வெள்ளரி விதையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. **நார்ச்சத்து **வைட்டமின் இ **துத்தநாகம் **மெக்னீசியம் **ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் வெள்ளரி விதை பயன்கள்: 1)சரும வறட்சியை போக்கி மிருதுவான சருமம் பெற வெள்ளரி … Read more

இந்த 1 காயை மட்டும் இப்பாடி சாப்பிடுங்கள்.. இரவு கண்ணைக்கட்டிக் கொண்டு தூக்கம் வரும்!!

இந்த 1 காயை மட்டும் இப்பாடி சாப்பிடுங்கள்.. இரவு கண்ணைக்கட்டிக் கொண்டு தூக்கம் வரும்!!

உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை இருந்தால் இனி கவலையை விடுங்கள்.இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்பை பின்பற்றினால் இரவில் நன்றாக தூக்கம் சொக்கி கொண்டு வரும். தேவையான பொருட்கள்:- **புடலங்காய் – 100 கிராம் **வெண் பூசணி – 200 கிராம் **மிளகுத் தூள் – கால் தேக்கரண்டி **உப்பு – சிறிதளவு **தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு சிறிய சைஸ் புடலங்காய் எடுத்து தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் புடலங்காய் விதையை … Read more

இந்த ஜூஸ் மட்டும் குடியுங்கள்.. அக்னி வெயிலே அடிச்சாலும் 100% உங்கள் உடலில் நீர்சத்து குறையாது!!

இந்த ஜூஸ் மட்டும் குடியுங்கள்.. அக்னி வெயிலே அடிச்சாலும் 100% உங்கள் உடலில் நீர்சத்து குறையாது!!

கோடை காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.உடல் குளிர்ச்சியாக இருந்தால்தான் நாள் முழுவதும் புத்துணரவுடன் செய்லபட முடியும்.உட்கொள்ளும் உணவுகள் மூலமே உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும். உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்:- 1)தர்பூசணி பழத்தை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.வெள்ளரி,முலாம் பழம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. 2)வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படும் எலுமிச்சை,திராட்சை,ஆரஞ்சு போன்றவை உடலை நீரேற்றத்துடன் … Read more

கருத்தரிக்கும் திறனை குறைக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் எனும் அரக்கன்!! இதனால் என்னென்னெ ஆபத்து வரும்?

கருத்தரிக்கும் திறனை குறைக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் எனும் அரக்கன்!! இதனால் என்னென்னெ ஆபத்து வரும்?

நமது கண்னுக்கு தெரியாத அளவில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் காணப்படுகிறது.இவை நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் கலக்கப்படுகிறது.இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள் கலக்கப்பட்ட உணவுப் பொருளை சாப்பிட்டால் உடலுக்கு என்னென்ன ஆபத்து ஏற்படும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். மைக்ரோ பிளாஸ்டிக் தீமைகள்: 1)இந்த துகள் கலக்கப்பட்ட உணவுப் பொருட்களை பயன்படுத்தினால் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டுவிடும். 2)மைக்ரோ பிளாஸ்டிக் துகள் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்கள் இதய ஆரோக்கியத்தை பாதித்துவிடும். 3)மைக்ரோ பிளாஸ்டிக் கலக்கப்பட்ட பொருட்களை உட்கொண்டால் … Read more

குறட்டை விடுபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வருமா? ஒரு ஏலக்காய் வைத்து குறட்டைக்கு குட் பாய் சொல்லிடலாம்!!

குறட்டை விடுபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வருமா? ஒரு ஏலக்காய் வைத்து குறட்டைக்கு குட் பாய் சொல்லிடலாம்!!

இன்று பெரும்பாலானோர் குறட்டை பாதிப்பை அனுபவித்து வருகின்றனர்.பெரும்பாலும் ஆண்களே குறட்டைவிட்டு உறங்குகின்றனர்.உடல் பருமன்,நுரையீரல் பிரச்சனை,தொண்டை சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்களுக்கு குறட்டை வரும். குறட்டை தீவிர பிரச்சனை இல்லையென்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் குறட்டை பாதிப்பால் மாரடைப்பு அபாயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே குறட்டை பாதிப்பில் இருந்து மீள இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யுங்கள். குறட்டையை விரட்ட உதவும் வீட்டு வைத்தியம்:- 1)ஆலிவ் எண்ணெய் – அரை தேக்கரண்டி 2)தேன் – கால் தேக்கரண்டி … Read more

வெட்டு காயங்களை இருந்த இடம் தெரியாமல் ஆக்கும் இந்த ஒரு மூலிகை இலை பற்றி தெரியுமா?

வெட்டு காயங்களை இருந்த இடம் தெரியாமல் ஆக்கும் இந்த ஒரு மூலிகை இலை பற்றி தெரியுமா?

நம் நாட்டு மருத்துவத்தில் வெட்டு காயங்களை குணப்படுத்த பல்வேறு மூலிகைகள் பயன்படுத்தப்பட்டு வந்தது.இதில் கசப்பு சுவை நிறைந்த கிரந்தி நாயகம் அதாவது வெட்டுக்காய் செடி காயங்களை குணப்படுத்தும் மருந்தாக திகழ்கிறது. இந்த செடிக்கு சிலந்தி நாயகம் என்ற மற்றொரு பெயரும் இருக்கிறது.இந்த செடியின் இலை நீள் வட்டத்தில் இருக்கும்.இதன் பூக்கள் ஊதா நிறத்தில் சிறியதாக இருக்கும்.இந்த வெட்டுக்காய் செடியின் பூக்கள் கிருமிகளை அழிக்கும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கிரந்தி நாயகத்தின் இலையை அரைத்து வெட்டுக்காயங்கள் மீது … Read more

இடுப்பு வலி மற்றும் மூட்டு வலிக்கு டாட்டா சொல்ல.. பிரண்டை எண்ணெய் யூஸ் பண்ணுங்க!!

இடுப்பு வலி மற்றும் மூட்டு வலிக்கு டாட்டா சொல்ல.. பிரண்டை எண்ணெய் யூஸ் பண்ணுங்க!!

உங்களுக்கு எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் அதற்கு சிறந்த தீர்வாக பிரண்டை எண்ணெய் திகழ்கிறது.பிரண்டை மற்றும் தேங்காய் எண்ணையை வைத்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெய் பல பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. பிரண்டை எண்ணெய் தயாரிக்கும் முறை: தேவையான பொருட்கள்:- 1)பிரண்டை – ஒரு கப் 2)தேங்காய் எண்ணெய் – 200 மில்லி செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கைப்பிடி பிரண்டை எடுத்து தோல் நீக்கி கொள்ள வேண்டும்.பின்னர் இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள … Read more