Knee Pain: இந்த ஆயிலை தடவிய நொடியில் முழங்கால் வலி பறந்து போய்விடும்!! நம்புங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும்!!

Knee Pain: After applying this oil, the knee pain will go away!! Trust me you will definitely get results!!

Knee Pain: இந்த ஆயிலை தடவிய நொடியில் முழங்கால் வலி பறந்து போய்விடும்!! நம்புங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும்!! பெரும்பாலான மக்கள் சந்திக்கும் பொதுவான பாதிப்பாக முழங்கால் வலி உள்ளது.இவை உடல் பருமனாக இருபவர்கள்,கால்களுக்கு ஓய்வு கொடுக்காமல் இருப்பவர்களுக்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.மூட்டு பகுதியில் வலி,வீக்கம்,சூடான உணர்வு,மூட்டு சிவந்து போதல் ஆகியவை முழங்கால் வலிக்கான அறிகுறிகள் ஆகும். வலுவான பொருட்களை தூக்குதல்,வயது முதுமை உள்ளிட்ட காரணங்களாலும் இந்த முழங்கால் வலி ஏற்படுகிறது.இதனை மருந்து,மாத்திரை மற்றும் அறுவை சிகிச்சையின்றி … Read more

Poonai Meesai: பூனை மீசையில் டீ போட்டு குடித்தால் சிறுநீரக கல் சுகர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்!!

Poonai Meesai: If you put tea on cat's mustache and drink it, it will cure kidney stone sugar problem!!

Poonai Meesai: பூனை மீசையில் டீ போட்டு குடித்தால் சிறுநீரக கல் சுகர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்!! நம் உடலிற்கு நன்மை தரக் கூடிய மூலிகைகளில் ஒன்று பூனை மீசை.இந்த மூலிகை செடியின் பூக்கள் பூனை மீசை போன்று இருக்கும்.அது மட்டுமின்றி இதன் இலைகள் துளசியை ஒத்திருக்கும்.இதனால் இவை பூனை மீசை துளசி என்று அழைக்கப்படுகிறது.இந்த மூலிகை இரத்த அழுத்தம்,காக்காய் வலிப்பு,பித்தப்பை கற்கள்,கல்லீரல் அலர்ஜி உள்ளிட்ட பல வியாதிகளை குணமாக்க உதவுகிறது. பூனை மீசை டீ தயாரிக்கும் … Read more

Siru Pasalai Keerai: உலகிலேயே மிக சிறிய இலை தான்.. சிறு பசலை கீரையை பார்த்தால் விடாதீங்க..!! மருத்துவ பயன்கள் அதிகம்..!!

Siru pasalai keerai

Siru Pasalai Keerai: நம்மை சுற்றி எண்ணற்ற வகையிலான மருத்துவ மூலிகைகள் உள்ளன. ஆனால் இவையாவும் நமக்கு களைச் செடிகளாக தான் தெரியும். நமது தாத்தா, பாட்டி அவர்கள் சிறியவர்களாக இருக்கும் போது அவர்களின் பெற்றோர்கள் இதனை சமைத்து கொடுத்து வந்ததாகவும், இவர்களும் சமைத்து சாப்பிட்டு வளர்ந்திருப்பார்கள். ஆனால் இந்த நவீன காலத்தில் வேலைகள் தொடர்பாக நகரங்களுக்கு சென்று வாழும் போது இந்த வகை கீரைகளை (Siru Pasalai Keerai Benefits in tamil) நாம் பார்த்திருக்க … Read more

Iluppai Poo benefits: தாய்ப்பால் அதிகரிக்க.. நீரிழிவு நோய்.. இலுப்பை பூவின் மருத்துவ பயன்கள்..!!

iluppai Poo benefits

Iluppai Poo benefits: ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்று நம்மூரில் ஒரு பழமொழி சொல்வது வழக்கம். இந்த பழமொழிக்கு அர்த்தம் என்னவென்று பார்த்தால் சக்கரை ஆலைகள் இல்லாத இடத்தில் சர்க்கரை கிடைப்பது கடினம். ஆனால் அங்கு இலுப்பை மரம் இருந்தால் அதன் பூ மிகவும் இனிப்பு தன்மை வாய்ந்தது. எனவே சக்கரை இல்லாத இடத்தில் இலுப்பை பூவை பயன்படுத்தாலம் என கூறப்படுகிறது. அந்த வகையில் பாரம்பரிய மரங்களில் ஒன்றாக உள்ள மரம் தான் … Read more

இது புதுசா இருக்கே..!! உடலில் உள்ள அனைத்து கழிவுகளையும் நீக்க இந்த வெங்காய தோல் டீ ட்ரை பண்ணுங்க..!!

Onion Skin Tea in Tamil

Onion Skin Tea in Tamil: வெங்காயத்தை பற்றி அனைவருக்கும் தெரிந்த ஒன்று அதனை உரிக்க உரிக்க ஒன்றும் இல்லை என்று தான் கூறுவார்கள். வெங்காயம் சமையலில் ஒரு முக்கியமான பொருள். அது இல்லாமல் பெரும்பாலான சமையல்கள் முழுமையடைவதில்லை. வெங்காயம் பயன்படுத்தி சமைத்தால் தான் உணவு டேஸ்ட்டாக இருக்கும் என்று நாம் அதனை சுவைக்காக பயன்படுத்தி வருகிறோம். இந்த வெங்காயத்திலும் வகைகள் உள்ளன. பொதுவாக வெங்காயத்தை உறிக்கும் போது கண்களில் இருந்து கண்ணீர் வரும், பச்சையாக சாப்பிட்டால் … Read more

சிலேட்டு குச்சி, விபூதி சாப்பிடுபவரா நீங்கள்? அப்படி என்றால் இதனை கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்..!!

Slate kuchi eating in tamil

Slate kuchi eating in tamil: சிலேட்டு குச்சியை (பல்பம்) (slate bulbum) சாப்பிடும் நபர்களை நாம் பார்த்திருப்போம். ஏன் நம் உடன் இருக்கும் தோழனோ, தோழிகளோ, தங்கை, அண்ணன், தம்பி இவற்றில் யாராவது ஒருவார் இந்த பல்பம் சாப்பிடுவர்களாக இருந்திருப்பார்கள். ஏன் நமக்கும் அந்த பழக்கம் சின்ன வயதில் இருந்திருக்கலாம். காலப்போக்கில் அது மாறி இருக்கும். ஆனால் தற்போது இந்த குச்சியை கடைகளில் அல்லது வேறு எங்கேயாவது பார்த்தால் உடனே அதனை வாங்கி சாப்பிட வேண்டும் … Read more

ஆண், பெண் மலட்டுத்தன்மை போக்கும் ஆலம் பழத்தின் மருத்துவ பயன்கள்..!!

Aalam Palam Benefits in tamil

Aalam Palam Benefits in tamil: பாரம்பரிய மரமாக கருதப்படும் ஆலமரத்தை நாம் தேசிய மரமாக தான் பார்த்து வருகிறோம். இந்த ஆலமரம் பார்ப்பதற்கு கம்பீரமாக படர்ந்து விரிந்து, அதன் விழுதுகள் கிளை மரங்கள் போல் காட்சியளிக்கும். கிராமங்களில் வளர்ந்த 80ஸ், 90ஸ் பிள்ளைகளின் ஊஞ்சல் இந்த ஆலமரத்தின் விழுதுகள் என்றே கூறலாம். கிராமங்களில் பள்ளிக்கூடங்களில் இந்த மரங்கள் அதிக அளவில் காணப்படும். பெரும்பாலும் அவர்களுக்கு வகுப்பு இந்த மரத்திற்கு அடியில் தான் நடக்கும். ஆனால் அப்போது … Read more

Kana Vaazhai Benifits:உள்ளுறுப்பை ஆரோக்கியமாக வைக்க.. உடலுறவில் முழு திருப்த்தி கிடைக்க “கானா வாழை” மட்டும் போதுமே!!

Kana Vaazhai Benifits: Just "Kana Vaazhai" is enough to keep the internal organs healthy.

Kana Vaazhai Benifits:உள்ளுறுப்பை ஆரோக்கியமாக வைக்க.. உடலுறவில் முழு திருப்த்தி கிடைக்க “கானா வாழை” மட்டும் போதுமே!! கானான் வாழை,கானான் கோழிக் கீரை,காணாம் வாழை,கன்றுக்குட்டிப் புல் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் கானா வாழை ஓர் அற்புத மூலிகை ஆகும்.இந்த கானா வாழையில் நீர்ச்சத்து,புரதச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது.இவை உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கிறது. கானா வாழை தூதுவளைப் பூ முருங்கைப் பூ பால் பனங்கற்கண்டு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து சுத்தம் செய்த ஒரு … Read more

உங்கள் இடுப்பின் சுற்றளவை குறைக்க வேண்டுமா? அப்போ 30 நாட்கள் இந்த பானத்தை குடியுங்கள்!!

உடல் ஒல்லி ஆனால் வயிறு குண்டு? டோன்ட் ஃபீல்.. காலையில் இதை ஒரு டம்ளர் குடிங்க போதும்!!

உங்கள் இடுப்பின் சுற்றளவை குறைக்க வேண்டுமா? அப்போ 30 நாட்கள் இந்த பானத்தை குடியுங்கள்!! உங்கள் வயிறு மற்றும் இடுப்பை சுற்றி படிந்து கிடக்கும் கொழுப்பை கரைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றி வரவும். தேவையான பொருட்கள்:- 1)தண்ணீர் 2)தேன் 3)மஞ்சள் தூள் செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி … Read more

Adathodai: உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!

Adathodai: Adathodai which cures diseases in the body!! One leaf.. medicine for many diseases!!

Adathodai: உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!! நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தால் மூலிகைகளில் ஒன்று ஆடாதோடை.இவை சளி தொல்லை முதல் மார்பு வலி வரை அனைத்திற்கும் அருமருந்தாக உள்ளது.கசப்பு சுவையை கொண்டிருக்கும் இந்த இலைகளை ஆடு தீண்டாது என்பதினால் ஆடாதோடை என்று அழைக்கப்படுகிறது. பாரம்பரிய வைத்தியத்தில் ஆடாதோடை முக்கிய பங்கு வகிக்கிறது.ஆடாதோடையில் கசாயம்,தேநீர் செய்து குடித்து வந்தால் உடல் வியாதிகள் சட்டுனு குறைந்து விடும்.சளி,மூச்சி விடுதலில் சிரமம்,ஆஸ்துமா,ஒவ்வாமை … Read more