BODY HEAT குறையணுமா? அப்போ இந்த 3 டிப்ஸ் கண்டிப்பாக உதவும்!! நிச்சயம் ட்ரை பண்ணுங்க!!

BODY HEAT குறையணுமா? அப்போ இந்த 3 டிப்ஸ் கண்டிப்பாக உதவும்!! நிச்சயம் ட்ரை பண்ணுங்க!!

அதிக வெப்பத்தால் உடல் சூடு அதிகரித்து பல பிரச்சனைகளால் அவதியடைந்து வருகின்றோம்.உடலில் அதிக வெப்பம் உருவானால் பித்தம் அதிகரிக்கும்.சருமப் பிரச்சனைகள்,நீர்க்கடுப்பு போன்ற பாதிப்புகள் உடல் வெப்பத்தால் ஏற்படுகிறது. கோடை காலத்தில் உடல் சூட்டால் அம்மை பாதிப்பை பலரும் எதிர்கொள்கின்றனர்.எனவே கோடை சூடு தணிய இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள். 1)ஆயில் பாத் வாரம் இருமுறை நல்லெண்ணெயை தலை முதல் பாதம் வரை அப்ளை செய்து நன்றாக ஊறிய பிறகு குளிக்க வேண்டும்.இப்படி செய்து வந்தால் … Read more

தினமும் மூட்டு வலியால் அல்லாடுகிறீர்களா? அப்போ இந்த 5 உணவுகளை சாப்பிட்டு பாருங்கள்!!

தினமும் மூட்டு வலியால் அல்லாடுகிறீர்களா? அப்போ இந்த 5 உணவுகளை சாப்பிட்டு பாருங்கள்!!

பெரியவர்களுக்கு வயது முதுமை காரணமாக மூட்டு வலி தொந்தரவு ஏற்படுவது இயல்பான ஒரு விஷயமாக இருக்கிறது.ஆனால் இளம் வயதில் மூட்டு வலி பிரச்சனை வந்தால் அதை கவனக் குறைவாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மோசமான உணவுமுறை பழக்கம்,சோமேறி வாழ்க்கைமுறை,உடல் நலப் பிரச்சனையால் மூட்டு பகுதியில் கடுமையான வலி மற்றும் வீக்கம் ஏற்படுகிறது.இந்த மூட்டு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுமுறை பழக்கத்தை பின்பற்றலாம். மூட்டு வலிமையை அதிகரிக்கும் உணவுப்பழக்க வழக்கம்: 1)உளுந்து கஞ்சி தினமும் … Read more

யார் சொன்னது நெல்லிக்காய் நல்லதுனு? இதன் டேஞ்சர் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

யார் சொன்னது நெல்லிக்காய் நல்லதுனு? இதன் டேஞ்சர் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

நம் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை பொருள் நெல்லிக்காய்.சருமப் பிரச்சனை முதல் முடி சார்ந்த பாதிப்புகள் வரை அனைத்தையும் குணப்படுத்தும் அருமருந்தாக நெல்லிக்காய் திகழ்கிறது.ஆயுர்வேதத்தில் இந்த நெல்லிக்காய் பெரிதும் பயனுள்ளதாக திகழ்கிறது. நெல்லிக்காய் சாப்பிட்டால் சருமப் பிரச்சனைகள் முழுமையாக குணமாகும்.தினமும் இரண்டு பெரிய நெல்லிக்காய் கொண்டு ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் தலைமுடி சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.நெல்லிக்காய் சாப்பிட்டால் இரத்த சர்க்கரை தங்கள் கட்டுப்பாட்டிற்கு வரும். இத்தனைவித நன்மைகள் கொண்டிருக்கும் நெல்லிக்காயில் சில ஆபத்துகளும் நிறைந்திருக்கிறது.இரத்தக் … Read more

குடலை டீப் க்ளீன் செய்யும் அபூர்வ பூ!! இதில் டீ போட்டு குடித்தால் எந்த நோயும் அண்டாது!!

குடலை டீப் க்ளீன் செய்யும் அபூர்வ பூ!! இதில் டீ போட்டு குடித்தால் எந்த நோயும் அண்டாது!!

ஆவாரம் பூ பலவகை மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.இந்த பூவை சாப்பிட்டால் உச்சி முதல் பாதாம் வரையிலான பாதிப்புகள் அனைத்தும் குணமாகும். தேவையான பொருட்கள்:- 1)ஆவாரம் பூ – இரண்டு தேக்கரண்டி 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் 3)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கைப்பிடி ஆவாரம் பூவை எடுத்து வெயிலில் காய வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இது ஒரு பாட்டிலில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து பாத்திரத்தை அடுப்பில் வைத்து … Read more

பெண்கள் கருமுட்டை தரத்தை உயர்த்த.. ஒரே மாதத்தில் கரு தரிக்க இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்!!

பெண்கள் கருமுட்டை தரத்தை உயர்த்த.. ஒரே மாதத்தில் கரு தரிக்க இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்!!

இயற்கை முறையில் கருத்தரிக்க பெண்கள் தங்கள் கருமுட்டையை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது முக்கியம்.ஆனால் இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சி குறைவாக மற்றும் பலவீனமாக காணப்படுகிறது.இதனால் அவர்களால் எளிதில் கருத்தரிக்க முடியாமல் போகிறது. தற்பொழுது செயற்கை கருத்தரித்தல் மூலமே குழந்தை பெற்றெடுப்பது அதிகரித்து வருகிறது.இதற்கு காரணம் ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம்.பெண்கள் தங்கள் கருப்பை மற்றும் கருமுட்டை ஆரோக்கியத்தை மேம்படுத்த இங்கு கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். கருமுட்டை தரத்தை அதிகரிக்கும் ஐந்து உணவுகள்:- 1)வால்நட் ஒமேகா மற்றும் … Read more

நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால்.. உடலுக்கு இத்தனை பாதிப்புகள் வருமா?

நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால்.. உடலுக்கு இத்தனை பாதிப்புகள் வருமா?

நம் அன்றாட வாழ்வில் சமையல் பாத்திரங்களின் பயன்பாடு அதிகரித்து கொண்டே வருகிறது.கடந்த காலங்களில் மண் பானை,இரும்புசெம்பு போன்ற பொருட்களை பயன்படுத்தி வந்தநிலையில் தற்பொழுது அலுமியம்,நான் ஸ்டிக்,செராமிக்,எவர் சில்வர் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. இதில் நான்ஸ்டிக்கில் வித விதமான சமையல் பாத்திரங்கள் பயன்பாட்டில் இருக்கிறது.இந்த நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைத்து உட்கொண்டால் அதில் இருக்கின்ற இரசாயனம் உடலுக்குள் நுழைந்துவிடும்.நான் ஸ்டிக் பாத்திர இரசாயனங்கள் புற்றுநோய் பாதிப்பை உருவாக்கிவிடும். நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.நான்ஸ்டிக் பாத்திரத்தில் … Read more

இனி குளிக்கும் நீரில் கொஞ்சம் கல் உப்பு சேருங்கள்!! நிறைய பலனை பெறுங்கள்!!

இனி குளிக்கும் நீரில் கொஞ்சம் கல் உப்பு சேருங்கள்!! நிறைய பலனை பெறுங்கள்!!

உடலை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது மனிதர்களின் கடமை ஆகும்.உடலில் வியர்வை,தூசு,அழுக்கு போன்றவை படிந்து சருமப் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க தினமும் இருமுறை குளிப்பதை பலரும் வழக்கத்தில் வைத்திருக்கின்றனர். இப்படி குளிக்கும் நீரில் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொண்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்குமென்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.சமையலில் கல் உப்பு பயன்பாடு எவ்வளவு முக்கியமோ அதேபோல் தான் குளிக்கும் பொழுதும் கல் உப்பை சேர்த்துக் கொள்வது முக்கியமாகும். கல் உப்பில் சோடியம்,மெக்னீசியம்,கால்சியம்,இரும்பு,பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.நாம் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்!! பாதாம் பருப்பு சாப்பிட்டால் உடல் எடை ஏறுமா ஏறாதா?

தெரிந்து கொள்ளுங்கள்!! பாதாம் பருப்பு சாப்பிட்டால் உடல் எடை ஏறுமா ஏறாதா?

நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் பாதாம் பருப்பு உடல் எடையை அதிகரித்துவிடும் என்று அஞ்சி அதை சாப்பிட தயங்குகின்றனர்.பாதாமில் புரதம்,வைட்டமின்கள்,கால்சியம்,பாஸ்பரஸ்,மெக்னீசியம்,காப்பர்,நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.பாதாம் பருப்பில் உள்ள சத்துக்கள் சருமம் சார்ந்த பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது.நாம் தினசரி பாதாம் பருப்பை சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நாம் தினசரி பாதாம் பருப்பை உட்கொண்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் … Read more

இரத்த சோகை குணமாக.. இரத்த உற்பத்தி அதிகரிக்க சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!!

இரத்த சோகை குணமாக.. இரத்த உற்பத்தி அதிகரிக்க சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!!

நமது உடலில் ஓடும் இரத்த ஓட்டம் சீரக இருக்க வேண்டியது முக்கியம்.இரத்தத்தில் கழிவுகள் தேங்கி இருந்தாலோ அல்லது இரத்தம் குறைவாக இருந்தாலோ அது உடல் ஆரோக்கியத்தை மோசமாக்கிவிடும்.நமது உடலில் இரத்த ஓட்டம் குறைந்தால் இரத்த சோகை பாதிப்பு உண்டாகும்.எனவே இரத்த ஓட்டத்தை அதிகரிக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். 1)அத்தி பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.தினமும் உலர் அத்திப்பழம் ஊறவைத்த தண்ணீர் குடித்து வந்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். 2)நாவல் பழத்தை சாப்பிட்டால் இரத்த … Read more

இம்யூனிட்டி பவரை உயர்த்த வேண்டுமா? அப்போ இந்த அட்டகாசமான டிப்ஸை பாலோ பண்ணுங்க!!

இம்யூனிட்டி பவரை உயர்த்த வேண்டுமா? அப்போ இந்த அட்டகாசமான டிப்ஸை பாலோ பண்ணுங்க!!

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.உடலில் இம்யூனிட்டி பவர் குறைந்தால் எளிதில் நோய் வாய்ப்படக் கூடும்.உடலில் இம்யூனிட்டி பவரை அதிகப்படுத்த நாம் ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.அது மட்டுமின்றி ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்ற வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்:- 1)பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். 2)பீட்ரூட்,கேரட் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் … Read more