இது தெரியுமா? மிக்சி ஜாரை இப்படி யூஸ் பண்ணுனா.. உங்களுக்கு கிட்னி ஸ்டோன் வருமாம்!!

இது தெரியுமா? மிக்சி ஜாரை இப்படி யூஸ் பண்ணுனா.. உங்களுக்கு கிட்னி ஸ்டோன் வருமாம்!!

நாம் செய்யும் சில கவனக் குறைவான விஷயத்தால் நமக்கு நோய் பாதிப்பு வருகிறது.இன்று பெரும்பாலானோர் சுத்தத்தை கடைபிடிப்பதில்லை.இன்றைய காலகட்டத்தில் நோய் பாதிப்புகள் உருவாக முதன்மை காரணம் சுத்தமின்மைதான். நாம் அசுத்தமாக இருந்தால் உடலில் பாக்டீரியா,கிருமிகள் நுழைந்து நோய் பாதிப்பை உருவாக்கிவிடும்.நாம் நோய்வாய்ப்பட சமையலறையும் ஒரு காரணம் என்றால் நம்ப முடிகிறதா.ஆம் நாம் சமையலறை மற்றும் சமைக்கும் பாத்திரத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் நமக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுவிடும். அழுக்கு படிந்த சமையல் பாத்திரத்தை பயன்படுத்தினால் அதில் … Read more

இரவில் உணவு சாப்பிடாமல் வெறும் வயிற்றோடு உறங்கினால் என்னாகும் தெரியுமா?

இரவில் உணவு சாப்பிடாமல் வெறும் வயிற்றோடு உறங்கினால் என்னாகும் தெரியுமா?

தினமும் மூன்றுவேளை உணவு சாப்பிடும் வழக்கத்தை நாம் கொண்டிருக்கின்றோம்.காலையில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.அதேபோல் இரவில் எளிதில் செரிமானமாக கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும். ஆனால் நாம் உணவு பழக்கத்தையே மாற்றி வருகின்றோம்.நேரம் கடந்து சாப்பிடுதல்,இரவில் தூங்கும் நேரத்தில் வயிறு நிரம்ப சாப்பிடுதல் போன்ற தவறான பழக்கத்தை பின்பற்றி வருகின்றோம்.சிலர் இரவு நேரத்தில் பிரியாணி,பரோட்டா போன்ற உணவுகளை உட்கொள்கின்றனர்.இதனால் செரிமான ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும். நம் முன்னோர்கள் இரவில் சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருக்கவில்லை.ஆனால் இன்று … Read more

இந்த 3 விஷயத்தை பாலோ செய்தால்.. கட்டிலோடு கிடக்கும் நீங்கள் 80 வயதிலும் எழுந்து ஓடுவீங்க!!

இந்த 3 விஷயத்தை பாலோ செய்தால்.. கட்டிலோடு கிடக்கும் நீங்கள் 80 வயதிலும் எழுந்து ஓடுவீங்க!!

நாம் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் ஆரோக்கிய பழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும்.இன்று பெரும்பாலானோர் சோம்பல் வாழ்க்கை முறையை அனுபவித்து வருகின்றனர்.ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலைபார்த்தால்,நீண்ட நேரம் நின்று கொண்டு வேலைபார்த்தால் போன்ற காரணங்களால் விரைவில் மூட்டு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை அனுபவிக்கின்றனர். முன்பெல்லாம் 50 வயதை கடந்தவர்களுக்கு மூட்டு வலி பாதிப்பு வந்தது.ஆனால் தற்பொழுது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கூட மூட்டு வலி ஏற்படுகிறது.ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்கம்,கால்சியம் பற்றாக்குறை,வைட்டமின் டி பற்றாக்குறை … Read more

100 வயது வரை நோயில்லாமல் வாழ.. தினமும் ஒரு நிமிடம் இதை செய்யுங்கள்!!

100 வயது வரை நோயில்லாமல் வாழ.. தினமும் ஒரு நிமிடம் இதை செய்யுங்கள்!!

நாம் சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை அனுபவிக்காமல் இருந்தால் நமது ஆரோக்கியம் மேம்படும்.இன்று பெரும்பாலும் சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனையையே பலரும் சந்திக்கின்றனர்.காற்றுமாசுபடு,மோசமான வாழ்க்கைமுறை போன்ற காரணங்களால் சுவாசப் பாதையில் தொற்றுகள் உருவாகிவிடுகிறது.இதனால் சைனஸ்,அலர்ஜி,ஆஸ்துமா போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. இது தவிர மூச்சு சம்மந்தப்பட்ட பிரச்சனை இருந்தால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.எனவே தினமும் ஒரு நிமிடம் ஒதுக்கி மூச்சி பயிற்சி செய்து வந்தால் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும். மூச்சுப் பயிற்சி செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்: 1)தினமும் ஒரு … Read more

எருக்கன் பூ இருக்கா? அப்போ மூட்டு வலி மருந்தை நிமிடத்தில் ரெடி பண்ணலாமே!!

எருக்கன் பூ இருக்கா? அப்போ மூட்டு வலி மருந்தை நிமிடத்தில் ரெடி பண்ணலாமே!!

உங்கள் மூட்டு பகுதியில் கடுமையான வலி இருந்தால் அதை குணப்படுத்திக் கொள்ள எருக்கன் பூ மற்றும் இலையை மருந்தாக பயன்படுத்தலாம்.நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து இது மூட்டு வலியை குணமாக்கும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேவைப்படும் பொருட்கள்:- 1)எருக்கன் பூ – ஒரு தேக்கரண்டி 2)வேப்ப எண்ணெய் – 20 மில்லி செய்முறை விளக்கம்:- முதலில் நீனால் நான்கு அல்லது ஐந்து எருக்கன் பூவை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தாளிப்பு கரண்டியில் இந்த வேப்ப … Read more

சாகும் வரை சர்க்கரை நோய் வராமல் இருக்க.. இந்த டீ போட்டு குடிங்க!! இது அனுப்ப உண்மை!!

சாகும் வரை சர்க்கரை நோய் வராமல் இருக்க.. இந்த டீ போட்டு குடிங்க!! இது அனுப்ப உண்மை!!

உயிர்க் கொல்லி நோயான சர்க்கரை வராமல் இருக்க இங்கு கொடுக்கப்படுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். சர்க்கரை நோய்க்கான காரணங்கள்:- **இனிப்பு உணவுகள் **மோசமான உணவுப் பழக்கம் **ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை **குடும்ப வரலாறு தேவையான பொருட்கள்:- 1)ஒரு துண்டு இலவங்கபட்டை 2)ஒரு துண்டு இஞ்சி 3)ஒரு கிளாஸ் தண்ணீர் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு துண்டு பட்டையை எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை உரலில் போட்டு லேசாக தட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு … Read more

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் குறைய.. இந்த 3 வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணலாம்!!

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் குறைய.. இந்த 3 வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணலாம்!!

ஆரோக்கியம் இல்லாத உணவு முறையால் உடலில் படிந்த கொழுப்பை கரைக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள். தீர்வு 01: *இஞ்சி சாறு – 2 மில்லி *பூண்டு சாறு – 2 மில்லி *எலுமிச்சை சாறு – 2 மில்லி *தேன் – 2 மில்லி முதலில் ஒரு பீஸ் இஞ்சி துண்டை தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும.அடுத்து ஒரு பல் பூண்டை தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இவற்றை தனி … Read more

கிட்னி கல்லை கரைக்கும் சுண்டைக்காய்!! இப்படி சாப்பிட்டால் கோடி பலன் கிடைக்கும்!!

கிட்னி கல்லை கரைக்கும் சுண்டைக்காய்!! இப்படி சாப்பிட்டால் கோடி பலன் கிடைக்கும்!!

அடிக்கடி சுண்டைக்காய் உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.சுண்டைக்காய் செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.சுண்டைக்காய் இரத்த சோகை பாதிப்பை குணப்படுத்த உதவுகிறது. இதய ஆரோக்கியம் மேம்பட சுண்டைக்காய் சாப்பிடலாம்.சுண்டைக்காய் சாறு குடித்தால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சுண்டைக்காய் சாப்பிடலாம்.இதில் இருக்கின்ற பொட்டாசியம் சத்து இதயத்தை காக்கிறது. சிறுநீரகம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாக சுண்டைக்காய் சாறு பருகலாம்குடல் புண்கள் குணமாக தினமும் ஐந்து சுண்டைக்காயை இடித்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.நரம்புகளின் … Read more

மூக்கிரட்டை கீரையும் மருத்துவ குணங்களும்.. இது தெரிந்தால் மூக்கு மேல் விரல் வைப்பிங்க!!

மூக்கிரட்டை கீரையும் மருத்துவ குணங்களும்.. இது தெரிந்தால் மூக்கு மேல் விரல் வைப்பிங்க!!

உங்களில் சிலர் அறிந்திராத ஒரு கீரை வகையை சேர்ந்தது மூக்கிரட்டை.இது தரையில் அடர்ந்து படரும் கீரைக வகையாகும்.இந்த கீரை சிறுநீரக ஆரோக்கியத்தை காக்கும் காவலனாக செயல்படுகிறது.மூக்கிரட்டை கீரையை அரைத்து சாறு எடுத்து பருகினால் சிறுநீரக கற்கள் கரையும். மூக்கிரட்டை கீரையை அரைத்து சாறு எடுத்து குடித்து வந்தால் சிறுநீரக கழிவுகள் முழுமையாக அகலும்.இந்த கீரையை அரைத்து உருண்டையாக சாப்பிட்டு வந்தால் சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும.மூக்கிரட்டை கீரையை அரைத்து சாறு எடுத்து குடித்தால் சருமம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் … Read more

இந்த மஞ்சள் கலர் விதையை சாப்பிட்டால்.. உடலில் உள்ள கொடிய நோய்களும் குணமாகும்!!

இந்த மஞ்சள் கலர் விதையை சாப்பிட்டால்.. உடலில் உள்ள கொடிய நோய்களும் குணமாகும்!!

நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் ஒன்று வெந்தயம்.இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது.வெந்தயத்தை ஊறவைத்தோ அல்லது பொடித்தோ சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். வெந்தயத்தின் சத்துக்கள்: **கால்சியம் **பொட்டாசியம் **புரோட்டின் **வைட்டமின் சி **நியாசின் **இரும்பு **நார்ச்சத்து தினமும் வெந்தயம் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: 1)வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான ஆரோக்கியம் மேம்படும்.வயிறு சம்மந்தபட்ட பிரச்சனை இருந்தால் ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிடலாம்.அடிவயிற்று வலி இருப்பவர்கள் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை மென்று … Read more