கல்லீரல் முதல் சிறுநீரகம் வரை.. உடல் உறுப்புகளுக்கு ஏற்ற ஆரோக்கிய உணவுகள்!!

கல்லீரல் முதல் சிறுநீரகம் வரை.. உடல் உறுப்புகளுக்கு ஏற்ற ஆரோக்கிய உணவுகள்!!

நமது உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நாம் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.ஆனால் இன்று நாம் யாரும் ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுவதில்லை.உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அதிகரித்து வருகிறது.நம் உடல் உறுப்புகளில் தேங்கியிருக்கும் கழிவுகளை அகற்ற ஆரோக்கியத்தை பாதுகாக்க என்னென்ன உணவுகள் சாப்பிடலாம் என்பது குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கல்லீரல் கழிவுகளை அகற்றும் உணவுகள்: **மஞ்சள் **இஞ்சி **எலுமிச்சை **பூண்டு தினமும் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் சிறிது மஞ்சள் தூள் கலந்து … Read more

தலைவலி வந்தால் இதை செய்யுங்கள்!! 5 நிமிடத்தில் தலைவலி பறந்து போய்விடும்!!

தலைவலி வந்தால் இதை செய்யுங்கள்!! 5 நிமிடத்தில் தலைவலி பறந்து போய்விடும்!!

தினந்தோறும் நாம் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று தலைவலி.இந்த பாதிப்பு நமது வாழ்வில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.மன அழுத்தம்,தூக்கமின்மை,உடல் நலப் பிரச்சனை போன்ற காரணங்களால் தலைவலி ஏற்படுகிறது. தலையில் கல் அழுத்துவது போன்ற உணர்வு,தலைபாரம்,தலையில் ஊசி குத்துவது போன்ற உணர்வு போன்றவை தலைவலிக்கான அறிகுறிகளாகும்.தலைவலி வந்தால் அவை குணமாவதற்குள் பாடாய் படுத்திவிடும். இந்த தலைவலி பாதிப்பை மருந்து,மாத்திரை இன்றி குணப்படுத்திக் கொள்ள சிறந்த வழிகள் இங்கு சொல்லப்பட்டுள்ளது. 1)பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.சூடு பொறுக்கும் … Read more

நோய்க்கு ஏற்ற கீரை வகைகள்!! எந்த நோய்க்கு எந்த கீரை மருந்தாக பயன்படுகிறது?

நோய்க்கு ஏற்ற கீரை வகைகள்!! எந்த நோய்க்கு எந்த கீரை மருந்தாக பயன்படுகிறது?

நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கீரை உணவுகளை அவசியம் உட்கொள்ள வேண்டும்.கீரையில் போலிக் ஆசிட்,இரும்பு,கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.கீரையை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை நோய் பாதிப்பு குணமாகும்.அதேபோல் உடலில் பல நோய்களுக்கு கீரை உணவு மருந்தாக பயன்படுகிறது. நோய் தீர்க்கும் கீரைகள்: 1)வாதம் தொய்யக் கீரையில் கடையல் செய்து சப்பிட்டு வந்தால் வாத நோய் பாதிப்பு குணமாகும். 2)இரத்தக் கொதிப்பு பொன்னாங்கண்ணி கீரையை உணவாக சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு பாதிப்பு குணமாகும். 3)இரத்த … Read more

வெள்ளைப்படுதல் முதல் தோல் நோய்கள் வரை.. இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம்!!

வெள்ளைப்படுதல் முதல் தோல் நோய்கள் வரை.. இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம்!!

உடல் நோய் பாதிப்புகளை குணப்படுத்தும் வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ.நிச்சயம் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். தொட்டால் சிணுங்கி பசும் பால் சிறிது தொட்டால் சிணுங்கி இலையை பறித்து தண்ணீர் விட்டு அரைத்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஒரு கிளாஸ் பாலில் கலந்து குடித்தால் வெள்ளைப்படுதல் குணமாகும். தொட்டால் சிணுங்கி இலை மிளகு உப்பு சிறிதளவு தொட்டால் சிணுங்கி இலையை பறித்து பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து 10 கருப்பு மிளகை இடித்து அதில் போட்டுக் கொள்ள … Read more

கண் பார்வையை கூர்மையாக்க.. கண்ணாடி அணியும் நிலை வராமல் இருக்க இந்த டிப்ஸ் உதவும்!!

கண் பார்வையை கூர்மையாக்க.. கண்ணாடி அணியும் நிலை வராமல் இருக்க இந்த டிப்ஸ் உதவும்!!

நாம் பார்க்க உதவும் கண்கள் நமது உடலின் மிக முக்கிய உறுப்பாகும்.நம் கண் பார்வை திறனை மேம்படுத்த ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ளலாம்.அதேபோல் கண் பயிற்சி செய்து கண் பார்வை திறனை மேம்படுத்தலாம். கண் பார்வை திறனை அதிகப்படுத்தும் உணவுகள்: வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.கேரட்,பாதாம் பருப்பு,மாம்பழம்,பப்பாளி பழம் போன்றவை வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகளாகும்.இந்த உணவுகளை உட்கொண்டால் கண் பார்வை திறன் மேம்படும்.தினமும் ஐந்து பாதாம் பருப்பை ஊறவைத்து … Read more

உலர் விதை பழங்களை ஊறவைத்து சாப்பிடுவதற்கு முன் இந்த ஒரு விஷயம் தெரிந்தால் அதிர்ச்சியாகிடுவீங்க!!

உலர் விதை பழங்களை ஊறவைத்து சாப்பிடுவதற்கு முன் இந்த ஒரு விஷயம் தெரிந்தால் அதிர்ச்சியாகிடுவீங்க!!

நம் உடலுக்கு நன்மைகளை வாரி வழங்கும் உலர் பழங்கள் மற்றும் உலர் விதைகளை எப்படி எப்படி சாப்பிட வேண்டுமென்று நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.உலர் பொருட்களின் நன்மைகள் முழுமையாக கிடைக்க வேண்டுமென்றால் அதை ஊறவைத்து சாப்பிட வேண்டும். உலர் திராட்சை,பாதாம்,அத்தி,முந்திரி போன்ற பொருட்களை ஊறவைத்தால் சாப்பிடும் பொழுது எளிதில் செரிமானமாகும்.உலர் பொருட்களை ஊறவைக்க காரணம் அதில் இருக்கின்ற பைடிக் அமிலம் குறைய வேண்டும் என்பதற்காகத் தான். உலர் விதை மற்றும் பழங்களில் வைட்டமின் ஈ,மெக்னீசியம்,புரதம்,கால்சியம்,வைட்டமின் ஏ … Read more

கோடையில் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடலில் என்னெவெல்லாம் நடக்கும் தெரியுமா?

கோடையில் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடலில் என்னெவெல்லாம் நடக்கும் தெரியுமா?

வெயில் காலத்தில் நமது உடலில் நீர்ச்சத்து குறைவது இயல்பான விஷயம்தான்.இதனால் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியாயது மிகவும் முக்கியம்.உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உடலுக்கு தேவையான நீர் அருந்தினால் உடல் சோர்வாகாமல் இருக்கும்.ஒருவேளை நாம் தண்ணீர் அருந்துவதை தவிர்த்தால் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.உடலில் நீர்ச்சத்து குறைந்தால் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும். உடலுக்கு தேவையான நீர் அருந்தவில்லை என்றால் சிறுநீர் கழிக்கும் பொழுது வலி,எரிச்சல் போன்ற பாதிப்புகள் … Read more

இரவில் நன்றாக உறங்க.. இந்த 6 செடிகளை உங்கள் படுக்கை அறையில் வையுங்கள்!!

இரவில் நன்றாக உறங்க.. இந்த 6 செடிகளை உங்கள் படுக்கை அறையில் வையுங்கள்!!

நமது வீட்டில் கட்டாயம் ஏதேனும் ஒரு மூலிகை செடி வளர்க்க வேண்டும்.நமக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்க அவசியம் வீட்டில் ஒரு செடி வளர்க்க வேண்டும்.வீட்டில் செடி வளர்ப்பதால் மன ஆரோக்கியம் மேம்படும்.வீட்டில் தோட்டம் வைத்து பராமரித்தால் மன மகிழ்ச்சி கிடைக்கும். அதேபோல் நிம்மதியனான தூக்கம் கிடைக்க வீட்டில் உள்ள செடிகள் உதவும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மையில் சிலவகை செடிகளை நம் படுக்கை அறையில் வைத்தால் நமக்கு நல்ல தூக்கம் கிடைக்கும். 1)லாவெண்டர் இது அதிக … Read more

ஆண்களைவிட பெண்களுக்கு எலும்பு பலவீனமாக இருக்க என்ன காரணம் தெரியுமா?

ஆண்களைவிட பெண்களுக்கு எலும்பு பலவீனமாக இருக்க என்ன காரணம் தெரியுமா?

இன்று பெரும்பாலான பெண்கள் எலும்பு பலவீனப் பிரச்சனையை அனுபவித்து வருகின்றனர்.ஆண்களைவிட பெண்களுக்கு எலும்பு வலிமை குறைவாக இருக்க பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.மாதவிடாய்,கருத்தரித்தல்,ஈஸ்டிரோஜன் ஹார்மோன் போன்ற பல காரணங்களால் எலும்பு அடர்த்தி குறைகிறது. பெண்களுக்கு எலும்பு பலவீனமாக இருக்க காரணம்: 1)ஈஸ்டிரோஜன் ஹார்மோன் பிரச்சனை பெண்களின் எலும்பு வளர்ச்சிக்கு ஈஸ்டிரோஜன் ஹார்மோன் பங்கு முக்கியமான ஒன்று.இந்த ஹார்மோன் அளவில் மாற்றம் ஏற்பட்டால் எலும்பு அடர்த்தி குறையும். 2)கால்சியம் குறைபாடு உடலில் கால்சியம் சத்து குறைந்தால் எலும்பு பலவீனப் பிரச்சனையை … Read more

நம் உயிரை பறிக்கும் 5 மோசமான பழக்கங்கள்!! உடனே இதையெல்லாம் மாத்திக்கோங்க!!

நம் உயிரை பறிக்கும் 5 மோசமான பழக்கங்கள்!! உடனே இதையெல்லாம் மாத்திக்கோங்க!!

இன்றைய காலத்தில் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை பின்பற்றுபவர்கள் மிகவும் குறைவானவர்களே.நல்ல பழக்கங்கள் உடல் மற்றும் மணம் ஆகிய இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.ஆனால் நம் அன்றாட வாழ்வதில் செய்யும் சில தவறுகள் நமது உயிரை மெல்ல மெல்ல பறித்துவிடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நம் உயிரை மெல்ல மெல்ல பறிக்கும் மோசமான பழக்க வழக்கங்கள்: 1)சிறுநீரை அடக்கி வைத்தல் வேலைப்பளு காரணமாக சிறுநீர் வெளியேற்ற கூட நேரம் இல்லாமல் இருக்கின்றனர்.சிறுநீர் வந்தால் அவற்றை அடக்கி … Read more