உஷார் மக்களே! இப்படி சாப்பிட்டால்.. உங்களுக்கு நெஞ்செரிச்சல் வருவது கன்பார்ம்!!
மார்பு பகுதியில் ஒருவித எரிச்சல் உணர்வு ஏற்படுவதை நெஞ்செரிச்சல் என்கின்றோம்.வயிற்றுப் பகுதியில் உள்ள உணவுக் குழாயில் அமிலங்கள் அதிகமாக உற்பத்தியாவதால் நெஞ்செரிச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. கொழுப்பு உணவுகள்,காரமான உணவுகள்,சர்க்கரை உணவுகள்,சிட்ரஸ் உணவுகள் நெஞ்செரிச்சல் பாதிப்பை அதிகப்படுத்தும்.அதேபோல் உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்களுக்கு நெஞ்செரிச்சல் பாதிப்பு ஏற்படும்.புகைப்பழக்கம்,தூக்கமின்மை போன்ற பாதிப்புகளால் அவதியடைந்து வருபவர்களுக்கு நெஞ்செரிச்சல் பாதிப்பு ஏற்படும். வயிற்றுப் பகுதியில் அழுத்தம் அதிகரித்தால் நெஞ்செரிச்சல் பாதிப்பு ஏற்படும்.நமது வயிற்றில் சுரக்கப்படும் அமிலம் உணவுக் குழாய் பகுதியை நோக்கி வருவதன் … Read more