எலுமிச்சை ஜூஸ் குடித்தால் வீசிங் ஏற்படுமா? இல்லை குணமாகுமா? மருத்துவர் சொல்வது என்ன?

எலுமிச்சை ஜூஸ் குடித்தால் வீசிங் ஏற்படுமா? இல்லை குணமாகுமா? மருத்துவர் சொல்வது என்ன?

நம் நுரையையீரல் சார்ந்த பிரச்சனைகளில் ஒன்று வீசிங்.இந்த பாதிப்பு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.இந்த பாதிப்பு எந்த நேரத்திலும் வரலாம்.இந்த வீசிங் பாதிப்பு நள்ளிரவு நேரத்தில் கூட வரக் கூடும்.இந்த வீசிங் பிரச்சனை இருந்தால் அதன் அறிகுறி எப்படி இருக்குமென்று தெரிந்து கொள்ளுங்கள். வீசிங் பிரச்சனை காரணங்கள் மற்றும் அறிகுறிகள்: 1)மூச்சுத் திணறல் 2)அடிக்கடி இருமல் 3)மார்பு வலி 4)கால் வீக்கம் 5)நெஞ்சு பகுதியில் இறுக்கம் 6)குரல் பிரச்சனை 7)மூச்சு விடுவதில் சிரமம் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்!! பல்லில் படிந்த அழுக்கு கறைகளை டூத்பிக் கொண்டு எடுப்பது ஆபத்தானதா?

தெரிந்து கொள்ளுங்கள்!! பல்லில் படிந்த அழுக்கு கறைகளை டூத்பிக் கொண்டு எடுப்பது ஆபத்தானதா?

நம் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது மிக மிக முக்கியம்.உணவு உட்கொண்ட பிறகு பற்களை முறையாக பராமரிக்க வேண்டும்.பல் இடுக்குகளில் அழுக்குகள்,உணவுத் துகள்கள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாம் பற்களை முறையாக சுத்தம் செய்யாவிட்டால் இடுக்குகளில் அழுக்கு படிதல்,பல் சொத்தையாதல்,ஈறுகளில் வீக்கம் உண்டதால்,வாயில் துர்நாற்றம் வீசுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.இதனால் சிலர் பல் இடுக்குகளில் படிந்து கிடக்கும் அழுக்குகளை நீக்க டூத்பிக் பயன்படுத்துகின்றனர். முன்பெல்லாம் வேப்பங்குச்சி பயன்படுத்தி பல் துலக்கி வந்தோம்.இதனால் பற்களில் அழுக்கு சேராமல் … Read more

சரியான குளியல் எது? உடல் சூடு குறைய குளிப்பதற்கு முன் இதை ஒருவாட்டி செய்யுங்கள்!!

சரியான குளியல் எது? உடல் சூடு குறைய குளிப்பதற்கு முன் இதை ஒருவாட்டி செய்யுங்கள்!!

நம் உடலில் படியும் அழுக்குகள்,வியர்வை நாற்றங்களை வெளியேற்ற குளியல் போடுகின்றோம்.குளிப்பதால் உடலுக்கு பபுத்துணர்வு கிடைக்கின்றது.காலை எழுந்த பின்னரும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னரும் குளிக்க வேண்டும்.ஆனால் இன்றைய அவசர காலத்தில் நாளொன்றில் ஒருமுறை மட்டும் குளிப்பதை பெரும்பாலானவர்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இப்பொழுது ஷாம்பு,சோப் என்று எல்லாமே ரசாயனங்களாகிவிட்டது.தினமும் கெமிக்கல் ஷாம்பு பயன்படுத்தி குளிப்பதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் எண்ணெய் குளியலை மட்டுமே மேற்கொண்டனர்.கெமிக்கல் பொருட்கள் நம் சருமத்திற்கு ஆபத்தானது.அதேபோல் உடல் சூட்டையும் அதிகரித்துவிடும். … Read more

என்ன இட்லி தோசை சாப்ட்டா.. மூட்டு வலி முதுகுவலி வருமா? இதற்கு பிராய்லர் சிக்கன் தான் ஓரே தீர்வா?

என்ன இட்லி தோசை சாப்ட்டா.. மூட்டு வலி முதுகுவலி வருமா? இதற்கு பிராய்லர் சிக்கன் தான் ஓரே தீர்வா?

இன்று பலரும் புரதச்சத்து குறைபாட்டை சந்தித்து வருகின்றனர்.நாம் உண்ணும் உணவின் மூலம் புரதம் கிடைக்கிறது.ஒருவேளை நாம் புரத உணவுகளை சாப்பிடவில்லை என்றால் நமது எலும்புகள் வலிமை இழந்து மூட்டு வலி,முழங்கால் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். நம் உடலுக்கு தேவைப்படும் அடிப்படை சத்துக்களில் ஒன்று புரதம்.நாம் அன்றாட வேலைகளை செய்ய புரதம் அவசியமான ஒன்றாக திகழ்கிறது.நாம் உட்கொள்ளும் உணவில் குறைந்தது 35 கிராம் புரதம் அவசியம் இருக்க வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த … Read more

நல்ல தூக்கத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்? என்னவெல்லாம் செய்யக் கூடாது?

நல்ல தூக்கத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்? என்னவெல்லாம் செய்யக் கூடாது?

ஒவ்வொருவருக்கும் தூக்கம் அவசியமான விஷயமாக இருக்கிறது.நல்ல தூக்கத்தை அனுபவிக்கவில்லை என்றால் நிச்சயம் உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.நாம் ஆனால் இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர்.தூங்கும் நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது உடல் இயங்க வேண்டிய நேரத்தில் தூங்குவது என்று தங்கள் வாழ்க்கைமுறையை தவறாக மாற்றிவருகின்றனர். தூக்கம் நமது கழிவுகளை வெளியேற்றும் என்றால் நம்ப முடிகிறதா? காலையில் எழுந்ததும் வாயில் துர்நாற்றம் வீசுதல்,சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல்,கண்களில் இருந்து அழுக்கு வெளியேறுதல் போன்றவை நடந்தால் அது நல்ல … Read more

நோட் பண்ணுங்க!! புரதம் நல்லதுதான்.. ஆனால் அதைவிட இது ரொம்ப முக்கியம்!!

நோட் பண்ணுங்க!! புரதம் நல்லதுதான்.. ஆனால் அதைவிட இது ரொம்ப முக்கியம்!!

நமது உடல் செயல்பாட்டிற்கு மிக முக்கியமான ஒன்றாக புரோட்டின் திகழ்கிறது.இது அதிகமாக தேவைப்படும் சத்துக்களில் ஒன்றாக இருக்கிறது.ஆனால் அளவிற்ற்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் சில பக்கவிளைவுகள் ஏற்படும்.சிலர் உடல் சோர்வாக இருந்தால் புரோட்டின் உணவுகள்,புரோட்டின் பவுடரை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் புரோட்டின் மட்டுமே உட்கொண்டால் உடல் பருமனாகிவிடும்.அதிக புரோட்டின் நமது சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்துவிடும்.அளவிற்கு அதிகமாக புரோட்டின் உணவுகளை சாப்பிட்டால் இதயம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் வரும். நமது உடலுக்கு தேவைப்படும் அளவைவிட அதிகமாக புரதம் சாப்பிட்டால் … Read more

அலர்ட்! வலி நிவாரணி மாத்திரை சாப்பிடுவதற்கு முன் இதை கொஞ்சம் கவனியுங்கள்!!

அலர்ட்! வலி நிவாரணி மாத்திரை சாப்பிடுவதற்கு முன் இதை கொஞ்சம் கவனியுங்கள்!!

இன்று பெரும்பாலானோர் வலி நிவாரணி மாத்திரை மற்றும் வலி நிவாரணி மருந்துகளை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.வலி நிவாரணிகளை பயன்படுத்தினால் உடல் வலி,தலைவலி,பல் வலி போன்ற பாதிப்புகளுக்கு விரைவான நிவாரணம் கிடைக்கிறது என்று பலரும் கூறுகின்றனர். இதனால் ஆஸ்பிரின்,நாப்ராக்ஸன் போன்ற வலி நிவாரணிகளின் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது.வலி நிவாரணி மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டால் அவை நமக்கு பாதகமாக மாறிவிடும்.வலி நிவாரணி மருந்து மாத்திரைகள் உடலில் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையை உண்டாக்கிவிடும். நம் இந்தியவர்கள் வலி நிவாரணி மாத்திரையை அதிகமாக எடுத்துக் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்! இத்தனை நாளுக்கு மேல் பிரிட்ஜில் உணவு வைத்தால் கொடிய விஷமாகிவிடும்!!

தெரிந்து கொள்ளுங்கள்! இத்தனை நாளுக்கு மேல் பிரிட்ஜில் உணவு வைத்தால் கொடிய விஷமாகிவிடும்!!

இந்த காலத்தில் பிரிட்ஜ் இல்லாத வீட்டை பார்ப்பது அரிதாக உள்ளது.உணவு பதப்படுத்தி வைக்க,காய்கறிகளை பிரஸாக வைத்துக் கொள்ள பிரிட்ஜ் பயன்படுகிறது.இருப்பினும் உணவு வைத்து பயன்படுத்துவதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். நாம் பிரிட்ஜில் சேமிக்கும் ஒவ்வொரு உணவிற்கும் கால வரைமுறை இருக்கிறது.காய்கறிகளை அதிகபட்சம் 4 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.பழங்களை அதிகபட்சம் 4 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.அசைவ உணவுகளான ஆட்டிறைச்சி,கோழி,மீன் போன்றவற்றை ப்ரீசரில் மூன்று மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம். சமைக்கப்பட்ட உணவுகளை அதிகபட்சம் 2 … Read more

பித்த லெவல் குறைய.. இந்த 3 பொருட்களை சாப்பிடுங்கள்!! சூப்பர் நாட்டு மருந்து இது!!

பித்த லெவல் குறைய.. இந்த 3 பொருட்களை சாப்பிடுங்கள்!! சூப்பர் நாட்டு மருந்து இது!!

உடலில் பித்தம் அதிகமாக இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு மருந்து செய்முறையை பின்பற்றி குறைத்துக் கட்டுப்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)நாட்டு சர்க்கரை – கால் கிலோ 2)இஞ்சி சாறு – கால் லிட்டர் 3)ஏலக்காய் – ஐந்து செய்முறை விளக்கம்:- 150 கிராம் அளவிற்கு இஞ்சி துண்டு எடுத்து தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி … Read more

இனி பல் ஈறுகளில் இரத்தம் கசிவு? தண்ணீரில் இதை போட்டு வாய் கொப்பளிங்க போதும்!!

இனி பல் ஈறுகளில் இரத்தம் கசிவு? தண்ணீரில் இதை போட்டு வாய் கொப்பளிங்க போதும்!!

உங்கள் பல் ஈறுகள் வலிமை இழந்தால் இரத்தக் கசிவு,பல் கூச்சம்,பல் ஆடுதல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.எனவே பல் ஈறுகள் வலிமை அதிகரிக்க இந்த வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கீழா நெல்லி இலை – ஒரு கப் 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- **தரமான கீழேநெல்லி இலைகளை சேகரித்துக் கொண்டு வர வேண்டும்.பின்னர் இதை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் இதை பொடியாக நறுக்கி வெயிலில் உலர்த்தி எடுத்துக் … Read more