மாத்தி யோசிங்க.. தண்ணீரில் ஒரு பின்ச் உப்பு சேர்த்துக் குடித்தால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?
நம் அன்றாட சமையலில் சேர்த்துக் கொள்ளும் முக்கிய பொருள் உப்பு.உணவில் உப்பு சுவை இல்லை என்றால் வாயில் வைக்க முடியாது.ஒரு உணவு சுவையை நிர்ணயிப்பதில் உப்பிற்கு முக்கிய பங்குண்டு.இந்த உப்பில் சோடியம் நிறைந்திருக்கிறது. இந்த உப்பை தண்ணீரில் கலந்தால் கால்சியம்,பொட்டாசியம்,மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.இந்த உப்பு நீரை குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.உப்பு கலந்த நீர் பருகினால் எலக்ட்ரோலைட் சமநிலை அடையும். உப்பு கலந்த நீரை பருகினால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்கள் குடிக்கும் … Read more