கருஞ்சீரகத்தை இப்படி சாப்பிட்டால் இரத்தக் குழாயில் படிந்துள்ள கொழுப்பு கரைந்துவிடும்!!

கருஞ்சீரகத்தை இப்படி சாப்பிட்டால் இரத்தக் குழாயில் படிந்துள்ள கொழுப்பு கரைந்துவிடும்!!

உங்கள் இரத்தக் குழாயில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1.கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி 2.வெந்தயம் – ஒரு தேக்கரண்டி 3.தண்ணீர் – ஒரு கப் 4.ஓமம் – ஒரு தேக்கரண்டி பயன்படுத்தும் முறை:- கருஞ்சீரகம் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிரகள வெந்தயம் மற்றும் ஓமம் ஆகிய இரண்டையும் தலா ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதை வாணலியில் … Read more

வெறும் 7 நாளில் தொந்தி குறைய.. இந்த மாவில் அடை தோசை செய்து சாப்பிடுங்கள்!!

வெறும் 7 நாளில் தொந்தி குறைய.. இந்த மாவில் அடை தோசை செய்து சாப்பிடுங்கள்!!

வயிற்றுப் பகுதியில் தேங்கி இருக்கும் அளவிற்கு அதிகமான கெட்ட கொழுப்பு கரைந்து உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்க ராகி மாவில் உணவு செய்து சாப்பிடுங்கள். ராகியில் கால்சியம்,பொட்டாசியம்,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.கெட்ட கொழுப்பு கரைய,இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பட இதை உணவாக சாப்பிடலாம். தேவையான பொருட்கள்:- 1)ராகி மாவு – ஒரு கப் 2)சின்ன வெங்காயம் – பத்து 3)கறிவேப்பிலை – இரண்டு கொத்து 4)உப்பு சிறிதளவு 5)வர மிளகாய் – இரண்டு 6)தண்ணீர் – தேவையான அளவு … Read more

இந்த நான்கு பொருளை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால்.. மார்பு சளி இளகி மலத்தில் வரும்!!

இந்த நான்கு பொருளை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால்.. மார்பு சளி இளகி மலத்தில் வரும்!!

முன்பெல்லாம் மழை மற்றும் குளிர் காலத்தில்தான் சளி தொந்தரவு அதிகமாக இருக்கும்.ஆனால் தற்பொழுது கொளுத்தி எடுக்கும் கோடையிலும் மூக்கில் சளி ஒழுகுகிறது.மாறி வரும் பருவநிலை மற்றும் நம் வாழ்க்கைமுறை மாற்றத்தால்தான் வெயில் காலத்திலும் சளி வருகிறது. இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இருக்கின்றது.கோடை காலத்தில் அனுபவிக்கும் இந்த சளி தொந்தரவை செலவின்றி எளிமையாக குணப்படுத்திக் கொள்வது குறித்த வழிமுறை இதோ. சளியை கரைக்கும் கசாயம் செய்முறை: 1)மஞ்சள் தூள் 2)வேப்பிலை பொடி 3)துளசி இலைகள் 4)மிளகு … Read more

ஒரே நாளில் படர் தாமரை மறைய.. குப்பைமேனி கீழாநெல்லி இலையை இந்த மாதிரி பண்ணுங்க!!

ஒரே நாளில் படர் தாமரை மறைய.. குப்பைமேனி கீழாநெல்லி இலையை இந்த மாதிரி பண்ணுங்க!!

நம் சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் தொற்று பாதிப்புகளுடன் போராட வேண்டியிருக்கும்.உடலில் அதிக வியர்வை மற்றும் அழுக்குகள் தேங்கினால் துர்நாற்றம் வீசுவதோடு தேமல்,படர் தாமரை,வெண்புள்ளி,கரும்புள்ளி ஆகிய பாதிப்புகள் ஏற்படும். இதில் படர் தாமரை பாதிப்பு ஏற்பட்டால் அரிப்பு,எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.இந்த படர் தாமரை பாதிப்பில் இருந்து மீள இந்த வீட்டு வைத்தியக் குறிப்புகள் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். தீர்வு 01: பூவரசங்காய் பூவரசு மரத்தில் இருந்து கிடைக்கும் பூவரசங்காயை பறித்து வைத்துக் கொள்ளுங்கள்.இந்த பூவரசு … Read more

ஒரு வாரத்தில் சிறுநீரக கல் ஐஸ்கட்டி போல் கரைய.. இந்த அதிசய இலையை இப்படி பயன்படுத்துங்கள்!!

ஒரு வாரத்தில் சிறுநீரக கல் ஐஸ்கட்டி போல் கரைய.. இந்த அதிசய இலையை இப்படி பயன்படுத்துங்கள்!!

ரணகள்ளி என்று அழைக்கப்படும் தாவரம் நமது சிறுநீரகத்தில் தேங்கும் கற்களை கரைக்கும் ஆற்றலை கொண்டிருக்கிறது.இந்த ரணகள்ளி மலைக்கள்ளி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.இந்த தாவர இலையின் சாறை பருகினால் சிறுநீரக கல் காணாமல் போகும். சிறுநீரக கல் பாதிப்பு இந்த காலத்தில் பொதுவான நோயாக மாறிவிட்டது.சிறுநீரகத்தில் கல் இருந்தால் அதை அறுவை சிகிச்சை மூலம்தான் குணப்படுத்த முடியும் என்றில்லை.நமது பாரம்பரிய வைத்தியத்தை செய்தும் சிறுநீரக கற்களை முழுமையாக கரைத்து வெளியேற்றலாம். தேவையான பொருட்கள:- 1)ரணகள்ளி இலை – இரண்டு … Read more

தேனில் இந்த விதையை ஊறவைத்து சாப்பிட்டால்.. 60 வயதில் 20 வயது இளமை கிடைக்கும்!!

தேனில் இந்த விதையை ஊறவைத்து சாப்பிட்டால்.. 60 வயதில் 20 வயது இளமை கிடைக்கும்!!

வாழ்நாள் முழுவதும் இளமை தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்பது நம் அனைவருக்கும் இருக்கும் மிகப்பெரிய ஆசையாக இருக்கிறது.ஆனால் அதற்கு நாம் உடல் மற்றும் சரும ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். ஆரோக்கிய உணவுப் பழக்க வழக்கம் மற்றும் நல்ல வாழ்க்கை முறையை பின்பற்றி வந்தால் மட்டுமே இளமை தோற்றத்துடன் இருக்க முடியும்.தினசரி தேன் சாப்பிட்டு வந்தால் இளமை அதிகரிக்கும்.இதனுடன் மிளகு,நெல்லி,ஆவாரம் பூ போன்றவற்றை கலந்து சாப்பிட்டால் இளமையாக இருக்கலாம். தேவையான பொருட்கள்:- 1)கருப்பு மிளகு – … Read more

தினமும் இரண்டு உலர்ந்த நெல்லி சாப்பிடுங்கள்!! பைசா செலவு இன்றி நோய்களை விரட்டுங்கள்!!

தினமும் இரண்டு உலர்ந்த நெல்லி சாப்பிடுங்கள்!! பைசா செலவு இன்றி நோய்களை விரட்டுங்கள்!!

நாம் அடிக்கடி சாப்பிடும் கனிகளில் முக்கிய இடத்தில் இருப்பது பெரிய நெல்லிக்காய்தான்.இந்த காயில் ஏகப்பட்ட வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படுகிறது.இது தவிர வைட்டமின் ஈ,இரும்பு,பாஸ்பரஸ்,நார்ச்சத்து,புரதம்,கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது. நெல்லிக்காயை பச்சையாக சாப்பிடுவதைவிட அதை உலர்த்தி சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும்.சீசனில் கிடைக்கும் பெரிய நெல்லிக்காயை வாங்கிக் கொள்ளுங்கள்.இதை தண்ணீரில் சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒவ்வொரு நெல்லிக்கையையும் இரண்டு மூன்று துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை … Read more

2 நிமிடம் இதை செய்தால் இடுப்பு வலிக்கு வாழ்நாள் தீர்வு கிடைக்கும்!! கூடவே இதையும் சாப்பிடுங்கள்!!

2 நிமிடம் இதை செய்தால் இடுப்பு வலிக்கு வாழ்நாள் தீர்வு கிடைக்கும்!! கூடவே இதையும் சாப்பிடுங்கள்!!

இடுப்பு வலி பிரச்சனையை வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் சந்திக்கின்றனர்.இந்த இடுப்பு வலி மட்டும் வந்துவிட்டால் படாத பாடு பட்டுவிடுவோம்,எந்த ஒரு பணியை செய்வதிலும் சிரமம் ஏற்படும்.குனிந்தால் இடுப்பு பகுதியில் சுளீர் என்று வலி வருதல்,வேகமாக நடந்தால் இடுப்பு வலித்தல்,நீண்ட நேரம் அமர்ந்தால் இடுப்பு பகுதியில் வலித்தல் பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது. முதுமை காலத்தில் வந்த இடுப்பு வலி பிரச்சனை தற்பொழுது சிறு குழந்தைகளுக்கு கூட ஏற்படுகிறது.கால்சியம் குறைபாடு,நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்நிலை வாழ்க்கை முறை,முதுகு பகுதியில் … Read more

வியர்க்குரு தோல் எரிச்சல் போன்ற சம்மர் நோய்கள் வராமல் இருக்க இந்த பூசணி ஜூஸை குடிங்க!!

வியர்க்குரு தோல் எரிச்சல் போன்ற சம்மர் நோய்கள் வராமல் இருக்க இந்த பூசணி ஜூஸை குடிங்க!!

அடிக்கும் வெயிலுக்கு ஐஸ்க்ரீம்,கூல் ட்ரிங்க்ஸ் போன்ற செயற்கை பொருட்களை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.இவை சுவையாகவும்,குளிர்ச்சியாகவும் இருக்கும் என்றாலும் இதை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் ஆரோக்கியம் மோசமாகிவிடும. எனவே இயற்கை முறையில் உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடிய பொருட்களை அதிகமாக சாப்பிடுங்கள்.இளநீர்,நுங்கு,நன்னாரி சர்பத்,சப்ஜா நீர்,தர்பூசணி சாறு,முலாம் பழச்சாறு போன்றவை உடல் சூட்டை தணிக்கும். அதேபோல் வெண் பூசணியில் நீர்ச்சத்து அளவிற்கு அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த வெண் பூசணியை அரைத்து குடித்தால் உடல் சூடாகாமல் இருக்கும். கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்புச்சத்து,வைட்டமின்கள்,பொட்டாசியம்,நார்ச்சத்து … Read more

எது சாப்பிட்டாலும் வயிறு எரியுதா? இதற்கு ஏல அரிசியில் தீர்வு இருக்கு!! ட்ரை பண்ணுங்க!!

எது சாப்பிட்டாலும் வயிறு எரியுதா? இதற்கு ஏல அரிசியில் தீர்வு இருக்கு!! ட்ரை பண்ணுங்க!!

வயிற்றில் அல்சர் இருந்தால் என்ன உணவு சாப்பிட்டாலும் எரிச்சல் உணர்வு ஏற்படும்.அல்சர் பிரச்சனை இருந்தால் சாப்பிட்ட உடன் மலம் கழிக்கத் தோன்றும்.அதேபோல் வயிறு கடுப்பு பிரச்சனை,ஆசனவாய் பகுதியில் எரிச்சல்,வாய் எரிச்சல் போன்ற பல பிரச்சனைகள் உருவாகும். இந்த அல்சர் பாதிப்பை குணமாக்க முதலில் நாம் அதற்கு ஏற்றவாறு உணவுமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.ஆரோக்கியம் நிறைந்த மற்றும் இயற்கையான குளிர்ச்சி பொருட்களை சாப்பிட வேண்டும்.அல்சர் பாதிப்பை நாம் சித்த வைத்திய முறையை பின்பற்றியும் குணப்படுத்திக் கொள்ளலாம். சித்த வைத்தியத்தில் … Read more