பக்கவாதம் வந்தவர்கள் மீண்டும் பக்கவாதம் வராமல் இருக்க என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும்?
மூளைக்கு செல்லும் இரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதால் பக்கவாத பிரச்சனை உண்டாகிறது.இந்த பக்கவாதத்தால் மூளையில் இருக்கின்ற செல்கள் மெல்ல மெல்ல இறக்க தொடங்குகிறது.பக்கவாத அறிகுறிகளை முன்கூட்டியே கணிப்பது சிரமம்.யாருக்கு பக்கவாதம் வரும் என்றே சொல்ல முடியாது. பக்கவாத அறிகுறிகள்:- 1)பேச்சில் தெளிவின்மை 2)கை மற்றும் கால்களில் உணர்வின்மை பிரச்சனை 3)கை,கால் பலவீனமாக இருத்தல் 4)கண் பார்வை பிரச்சனை 5)திடீர் தலைவலி 6)உடல் இயக்கத்தில் சிரமம் 7)குமட்டல் மற்றும் வாந்தி உணர்வு பக்கவாதம் வர காரணங்கள்:- 1)சர்க்கரை அளவு … Read more