எலும்பிற்கு பலம் சேர்த்து கால்வலி, முதுகுவலி, இடுப்புவலி நீங்க இந்த உருண்டையை சாப்பிடுங்க!

எலும்பிற்கு பலம் சேர்த்து கால்வலி, முதுகுவலி, இடுப்புவலி நீங்க இந்த உருண்டையை சாப்பிடுங்க!

இந்த உருண்டையை ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் போதும். உங்களுக்கு இருக்கக்கூடிய கால்வலி, முதுகுவலி, இடுப்புவலி நீக்கி எலும்பிற்கு பலம் சேர்த்து சுறுசுறுப்பாக இருக்கச் செய்யும். தேவையான பொருட்கள் 1. ராகி மாவு ஒரு கப் 2. நெய் 2 ஸ்பூன் 3. திராட்சை ஒரு ஸ்பூன் 4. முந்திரி ஒரு ஸ்பூன் 5. நாட்டுச் சர்க்கரை ஒரு கப் 6. பால் காய்ச்சியது ஒரு கப் செய்முறை: 1. அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு … Read more

தேனுடன் இதை கலந்து சாப்பிட டான்ஸில் தொண்டை புண் சரியாகும்!

தேனுடன் இதை கலந்து சாப்பிட டான்ஸில் தொண்டை புண் சரியாகும்!

நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் கிருமிகளை ஆராய்வது டான்சிலின் வேலை. சில நேரங்களில் பலம் வாய்ந்த கிருமிகளான பாக்டீரியா, அடினோ வைரஸ், ஃபுளூ வைரஸ், டிப்தீரியா, பாக்டீரியா போன்ற கிருமிகள் முதலில் தாக்குவதை டான்சிலைத் தான். அதனால் தொண்டைச் சதையில் வீக்கம், வலி என டான்சில் அழற்சி உண்டாகிறது. இதனால் பலர் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று நினைப்பார்கள் ஆனால் அது முற்றிலும் தவறு. இந்த பிரச்சனையை ஒரு வாரத்தில் தீர்க்கும் இயற்கை முறையான பாட்டி … Read more

ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள்! முகம் பளிச்சென்று மாறிவிடும்!

ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள்! முகம் பளிச்சென்று மாறிவிடும்!

எவ்வளவுதான் பியூட்டி பார்லருக்கு போய் சென்று ஃபேஷியல் செய்தாலும், முகம் ஓரிரு வாரம் மட்டுமே அழகாக இருக்கும். இயற்கை முறையை பயன்படுத்தி ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தும் பொழுது இயற்கையாகவே உங்களுக்கு முகப்பொலிவை தரும். இப்பொழுது அந்த மாதிரியான இயற்கை முறையை தான் பார்க்க போகிறோம். கட்டாயம் இதைப் பயன்படுத்திப் பாருங்கள் கண்டிப்பாக நல்ல பலன் கொடுக்கும். தேவையான பொருட்கள்: 1. ராகி மாவு 2 டீஸ்பூன் 2. தயிர் 2 ஸ்பூன். செய்முறை: 1. ஒரு பவுலை … Read more

இந்த இலை போதும்! ‌7 நாட்களில் சர்க்கரை முழுமையாக குணமாகி விடும்!

இந்த இலை போதும்! ‌7 நாட்களில் சர்க்கரை முழுமையாக குணமாகி விடும்!

சர்க்கரை நோய் என்பதை பற்றி எல்லோருக்கும் தெரியும் அது வந்தால் என்னென்ன பாடுபடுகிறார்கள் என்பது தெரியும்! கண்முன்னே அனைத்தும் இருந்தும் சாப்பிட முடியாமல் தவிக்கும் நிலையை விவரிக்க முடியாது! ஆங்கில மருந்துகளால் சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் நம் இயற்கை முறையை பயன்படுத்தி வரும் பொழுது சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும். அதற்கு தேவையான ஒரே ஒரு பொருள் கொய்யா இலை! கொய்யா இலை நம் வீட்டின் பக்கத்தில் எளிதாக கிடைக்கக் கூடிய ஒன்றுதான். … Read more

சிறுநீரகக் கல்லா? கவலையே படாதீங்க! 7நாட்களில் கரைக்கும் மூலிகை!

சிறுநீரகக் கல்லா? கவலையே படாதீங்க! 7நாட்களில் கரைக்கும் மூலிகை!

சிறுநீரகக் கல்லா? கவலையே படாதீங்க! 7நாட்களில் கரைக்கும் மூலிகை! சிறுநீரகத்தில் கல் இருந்தால் எப்படிப்பட்ட வலி ஏற்படும் என்று அதன் வலி உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும். அதனால் ஏற்படும் வலியானது தற்கொலைக்கு தூண்டும் வகையில் மிகப் பெரும் கவலையாக இருக்கும். உடனடியாக ஆபரேஷன் செய்து கல்லை எடுத்துக் விட்டாலும் சிறுநீரக தொற்று பிரச்சினைகள் ஏற்படும். சிறுநீர்த்தாரை எரிச்சல், சிறுநீரகப் பாதை தொற்று என பலவிதமான நோய்கள் தொடர்ந்து வரும். இதனை இயற்கை முறையில் சரி செய்வது … Read more

உங்களுக்கு இந்த மாதிரி உதடுகள் இருக்கா? உங்களுக்கான குணாதிசயம் இதுதான்!

உங்களுக்கு இந்த மாதிரி உதடுகள் இருக்கா? உங்களுக்கான குணாதிசயம் இதுதான்!

  உங்களுக்கு இந்த மாதிரியான உதடுகள் இருக்கின்றதா? அப்போ உங்களுக்கான குணாதிசயங்கள் என்ன  என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். சாதாரண உதடுகள் சாதாரண உதடு அமைப்பு கொண்டவர்கள், அவர்களுக்கு முன்னால் வைக்கப்படும் எந்தவொரு பணியைத் தீர்ப்பதற்கும் சமமாக, பொதுவான உணர்வு அணுகுமுறையை கையாளுவார்கள். மற்றவர்கள் வைக்கும் விமர்சனங்களை எளிதாக எடுத்து கொள்ளும் இவர்கள் அவர்களின் கருத்துக்கு மரியாதை கொடுப்பார்கள். மேல் உதடு கூர்மையான கோணத்தில் இருந்தால் இப்படியான உதட்டை கொண்டவர்கள் 100 சதவீதம் படைப்பாற்றல் கொண்டவர்களாகவும் ஓவியம் … Read more

பனங்கற்கண்டு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள்!

பனங்கற்கண்டு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள்!

  பனை மரத்தில் இருந்து தயாரிக்கும் ஒவ்வொரு பொருளும் நமக்கு அதிக பயன்களை அள்ளித்தருகிறது.வேர் முதல் நுனி வரை பனையின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பயன் தருபவை. இந்த பனைமரம் 60 ஆண்டு காலம் வாழும். அனைத்து விதத்திலும் நன்மை அளிப்பதால் இதனை தேவலோகத்து கற்பகத்தரு மரத்திற்கு ஒப்பிட்டுக் கூறியுள்ளனர். 1. பனங்கற்கண்டு, வாதம், பித்தம் நீக்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது. 2. … Read more

அம்மாக்களே தெரிந்து கொள்ளுங்கள் ! உங்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஐந்து உணவுகள்!

அம்மாக்களே தெரிந்து கொள்ளுங்கள் ! உங்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஐந்து உணவுகள்!

இன்றைய நாகரீக கால கட்டத்தில் வெவ்வேறு உணவு பழக்கத்தால் குழந்தைகளுக்கு எதிராக பல்வேறு நோய்கள் வந்துவிடுகின்றன. அப்படி பல்வேறு நோய்கள் வருவதனால் குழந்தைகளால் அதை எதிர்கொள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஐந்து உணவுகள் நமக்கு பயன்படும் வகையில் உள்ளன அதனை இந்த பதிவில் காண்போம். 1. பழங்கள் மற்றும் காய்கறிகள்: அனைத்து பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளில் முக்கிய ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் நம்பமுடியாத அளவிற்கு நிறைந்துள்ளன. இந்த உணவுக் குழுக்களில் கலோரிகள் குறைவாக உள்ளன; … Read more

கர்ப்பப்பை இறக்கம்! ஒவ்வொரு பெண்ணும் தெரிஞ்சுக்கணும்!

கர்ப்பப்பை இறக்கம்! ஒவ்வொரு பெண்ணும் தெரிஞ்சுக்கணும்!

கர்ப்பப்பை இயல்பாகவே நான்கு பக்கமும் சுருங்கி விரியும் தன்மை கொண்டதசைகளால் சூழப்பட்டவை. அதனால் தான் ஓர் அங்குல வயிற்றில் குழந்தை வளரும் போது அதற்கேற்ப தசைகள் விரிவடைவதும், பிறகு தனது இடத்துக்குள் சுருங்கி கொள்வதுமாய் இருக்கிறது. இவை இருக்குமிடத்தில் இருந்து தள்ளி கீழிறிங்கி வருவது தான் கருப்பை இறக்கம் என்று அழைக்கப்படுகிறது.   ​அறிகுறிகள்:   1. கர்ப்பப்பையைச் சுற்றியிருக்கும் தசைகள் வலுவிழந்து பலவீனம் அடையும் போது தான் கர்ப்பப்பை இறக்கம் நிகழ்கிறது. அப்போது கர்ப்பப்பை அருகில் … Read more

ஒரே பொருள் பருக்கள் தானாக ஒரே இரவில் உதிர்ந்து விடும்!

ஒரே பொருள் பருக்கள் தானாக ஒரே இரவில் உதிர்ந்து விடும்!

ஒரே ஒரு பொருள் போதும் ஒரே இரவில் பருக்கள் அனைத்தும் உதிர்ந்துவிடும் தழும்பு இல்லாமல் உதிர்ந்துவிடும் அற்புதமான இயற்கை முறையினை பார்க்கலாம்! தேவையான பொருள்  1. கட்டிப் பெருங்காயம் -1 1. அவ்வளவுதான் கட்டிப் பெருங்காயம் ஒன்று இருந்தாலே போதும். கட்டிப் பெருங்காயம் என்று சிறு சிறு கடைகளில் கூட கிடைக்கும். அதை வாங்கி கொள்ளுங்கள். 2. இப்பொழுது ஒரு சின்ன உரலை எடுத்துக் கொள்ளுங்கள். அதை கவுத்து போட்டு விடுங்கள் அல்லது தேய்ப்பதற்கு ஒரு சிறிய … Read more