நாள்பட்ட வராமல் இருந்த மாதவிடாய்(Irregular Periods) ஒரே நாளில் வந்து விடும்!

நாள்பட்ட வராமல் இருந்த மாதவிடாய்(Irregular Periods) ஒரே நாளில் வந்து விடும்!

பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஏற்படும். ஆனால் ஒரு சில உணவு மாற்றங்கள் காரணமாக இன்றைக்கு பல பெண்கள் PCOD என்ற மாதவிடாய் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். எப்படிப்பட்ட மாதவிடாய் நாள்பட்ட மாதவிடாய் வராமல் இருந்தாலும் சரி ஒரே ஒரு முறை இந்த முறையை பயன்படுத்தி குடித்து வாருங்கள் ஒரே நாளில் மாதவிடாய் வந்து விடும். தேவையான பொருட்கள்: 1. ஒரு பெரிய வெங்காயம் 2. ஓமம் ஒரு ஸ்பூன் 3. எலுமிச்சை பழ சாறு … Read more

தினமும் இரவில் இரண்டு சொட்டு தடவினால் காலையில் முகம் பளபளக்கும்! தோல் சுருக்கம் மறையும்!

தினமும் இரவில் இரண்டு சொட்டு தடவினால் காலையில் முகம் பளபளக்கும்! தோல் சுருக்கம் மறையும்!

ஒரு சிலர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் முகத்தில் உள்ள முகப்பருக்கள் மற்றும் கருவளையங்கள் தோல் சுருக்கங்கள் அவர்களது அழகையே கெடுக்கும்.முகத்தில் உள்ள தோல் சுருக்கம் மற்றும் கருவளையம் கரும்புள்ளிகள் ஆகியவற்றை மூன்றே நாட்களில் நீக்கக் கூடிய அற்புதமான இயற்கையான இரவில் பயன்படுத்தக்கூடிய Night Cream தான் இப்பொழுது நாம் பார்க்கப் போகின்றோம்   தேவையான பொருட்கள்: 1. வெந்தய தண்ணீர் 2. ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் 3. இரண்டு ஸ்பூன் கற்றாழை … Read more

தலைக்கு குளித்த பின் முடி வறட்சியா சுருட்டி இருக்கா? அப்போ இந்த சீரம் பயன்படுத்துங்க மினுமினுப்பாக இருக்கும்!

தலைக்கு குளித்த பின் முடி வறட்சியா சுருட்டி இருக்கா? அப்போ இந்த சீரம் பயன்படுத்துங்க மினுமினுப்பாக இருக்கும்!

ஒரு சிலருக்கு தலை குளித்தபின்பு முடி வறட்சியாக காணப்படும். அதுவும் சுருட்டை முடி உள்ளவர்களுக்கு தலைக்கு குளித்து விட்டால் மிகவும் வறட்சியாக சுருண்டு காணப்படும். இப்பொழுது வறட்சியை நீக்கி பளபளப்பாக மென்மையாக ஆக்குவதற்கு இயற்கை சீரம் தயாரிப்பது எப்படி என்று பார்க்க போகின்றோம். தேவையான பொருட்கள்: 1. அரிசி கழுவிய தண்ணீர் 2. இரண்டு ஸ்பூன் ஆலிவ் ஆயில் 3. ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் செய்முறை: 1. ஒரு கப் அரிசியை எடுத்து ஒரு அலசு … Read more

எப்பேர்பட்ட நெஞ்சுசளி இருமலும் குடித்தவுடன் சரியாகிவிடும்! உடல் சோர்வு இடுப்பு வலி உடனே நீங்கிவிடும்!

எப்பேர்பட்ட நெஞ்சுசளி இருமலும் குடித்தவுடன் சரியாகிவிடும்! உடல் சோர்வு இடுப்பு வலி உடனே நீங்கிவிடும்!

எப்பேர்பட்ட நெஞ்சு சளி இருமலும் உடனடியாக நீங்கி உடல் சோர்வு மற்றும் வலிகள் அனைத்தையும் நீக்கக் கூடிய இயற்கை வழி ஒன்றை பார்க்க போகின்றோம். இது மிகவும் பயனுள்ள குறிப்பாக உங்களுக்கு அமையும். வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இதை எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. ஒரு கைப்பிடி அளவு முருங்கைக்கீரை. 2. மிளகு 15 3. மஞ்சள் கால் டீஸ்பூன் 4. உப்பு தேவையான அளவு. செய்முறை: 1. முதலில் ஒரு … Read more

தினமும் இந்த ஒரு இலையை சாப்பிட்டால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!

தினமும் இந்த ஒரு இலையை சாப்பிட்டால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!

தினமும் இந்த ஒரு இலையை சாப்பிட்டால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!   அனைவர் வீட்டிலும் கட்டாயமாக இருக்க வேண்டிய ஒரு செடி என்றால் அது கற்பூரவள்ளி செடியை குறிக்கலாம். ஏனெனில் இந்த கற்பூரவல்லி செடியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. ஆயுர்வேதத்தில் இந்த கற்பூரவல்லி இலைக்கென்றே தனி மகத்துவம் இருக்கின்றது. முக்கியமாக குழந்தைகள் இருக்கும் வீடுகளில் மிக கட்டாயம் இந்த செடி இருக்க வேண்டும்.இந்த கற்பூரவள்ளி செடியானது மிக எளிமையாக தண்ணீர் இருக்கும் இடங்களில் வளரக்கூடிய … Read more

இதைக்குடித்தால் டைபாய்டு காய்ச்சல் விரைவில் குணமடையும்:! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

இதைக்குடித்தால் டைபாய்டு காய்ச்சல் விரைவில் குணமடையும்:! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

இதைக்குடித்தால் டைபாய்டு காய்ச்சல் விரைவில் குணமடையும்:! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!! டைபாய்டு காய்ச்சல் வருவதற்கான காரணம்? பொதுவாக டைபாய்டு காய்ச்சலானது அதிகமாக செப்டம்பர் மாதத்திலிருந்து பரவத் தொடங்கும்.காரணம் இது மழைக்காலமும் அல்லாமல் வெயில் காலமும் அல்லாமல் ஒரு அசாதாரண,வானிலையாக இருக்கும்.எனவே தமிழ்நாட்டை பொருத்தவரையில் இந்தக் காலகட்டத்தில் பெரும்பாலானோர் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். டைபாய்டு காய்ச்சல் சால்மோனெல்லா டைசி என்ற ஒரு வகை பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்று ஆகும்.இந்த பாக்டீரியாவானது வெளியிலிருந்து எங்கும் பரவுவதில்லை.நாமாகவே நம் கையால் பாக்டீரியாவை … Read more

தினமும் கருவேப்பிலையை இப்படி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா!

தினமும் கருவேப்பிலையை இப்படி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா!

தினமும் கருவேப்பிலையை இப்படி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா! ஆயுர்வேதத்தில் கற்ப மூலிகைகள் சில உள்ளன.இதில் கரு என்ற பெயரில் தொடங்கும், கருஞ்சீரகம்,கருந்துளசி, கருவேப்பிலை,கருநொச்சி ஆகியவைகளை நாம் கற்ப மூலிகைகள் என்று கூறுகின்றோம்.இதுமட்டுமின்றி இந்த கற்ப மூலிகையில் ஏராளமான மருத்துவ பயன்கள் உள்ளதாக ஆயுர்வேதம் கூறுகின்றது. கற்ப மூலிகையில் ஒன்றான கறிவேப்பிலையை நாம் தினமும் அன்றாடம் உணவில் பயன்படுத்தி தூக்கி எறியும் பொருளாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் கருவேப்பிலையில் உள்ள நன்மைகளை பற்றியும்,அதன் சக்திகளை பற்றியும் நாம் … Read more

ஒரே நாளில் உடல் அசதி, உடல் சோர்வு, உடல் வலி, ஹீமோகுளோபின் குறைபாடு அனைத்தையும் சரி செய்யும்!

ஒரே நாளில் உடல் அசதி, உடல் சோர்வு, உடல் வலி, ஹீமோகுளோபின் குறைபாடு அனைத்தையும் சரி செய்யும்!

ஒரே நாள் மட்டும் இதை நீங்கள் குடித்துப் பாருங்கள். உடல் அசதி, உடல் சோர்வு, உடல் வலி, ஹீமோகுளோபின் குறைபாடு என அனைத்தையும் சரி செய்யும் அற்புதமான தீர்வு இது. தேவையான பொருட்கள்: 1. மண்டை வெல்லம் 2. ஏலக்காய் பொடி செய்முறை: 1. மண்டை வெல்லம் என கடைகளில் வாங்கிக் கொள்ளுங்கள். 2. தேவையான அளவு வெல்லம் எடுத்து சிறு சிறு துண்டுகளாக ஒரு டம்ளரில் போட்டு அதில் சுத்தமான தண்ணீர் ஊற்றி கால் டீஸ்பூன் … Read more

வாயுத் தொந்தரவா? இதை தண்ணீருடன் கலந்து குடியுங்கள் வாயு சரியாகிவிடும்!

வாயுத் தொந்தரவா? இதை தண்ணீருடன் கலந்து குடியுங்கள் வாயு சரியாகிவிடும்!

வாயுத் தொந்தரவா? இதை தண்ணீருடன் கலந்து குடியுங்கள் வாயு சரியாகிவிடும்!   வாய்வு தொந்தரவு என்பது அனைவரும் அசிங்கப்பட கூடிய ஒரு விஷயம் ஆகும். ஆனால் அது எதனால் வருகிறது என்பது யாரும் தெரிந்து கொள்ள ஆசைப்படமாட்டார்கள். இதை எப்படி சரி செய்வது என்பது மற்றவர்களிடம் கேட்கவே நமக்கு கூச்சமாக இருக்கும். இந்த முறையை நீங்கள் பயன்படுத்தினால் 3 நாட்களில் உங்களது வாயு தொந்தரவு சரியாகிவிடும்.   தேவையான பொருட்கள்: 1. ஓமம் 50 கிராம் 2. … Read more

தெரிந்துக்கொள்ளுங்கள்!! பல நோய்களுக்கு மருந்தாகும் அரிசி சாதம்!!!

தெரிந்துக்கொள்ளுங்கள்!! பல நோய்களுக்கு மருந்தாகும் அரிசி சாதம்!!!

தெரிந்துக்கொள்ளுங்கள்!! பல நோய்களுக்கு மருந்தாகும் அரிசி சாதம்!!! வெறும் அரிசி சாதத்தை சாப்பிட்டால் எடை அதிகரித்து விடும் எனவே அரிசி சாதம் , இட்லி ,தோசை போன்றவற்றை நிறுத்திவிட்டு சப்பாத்தி ,ஓட்ஸ் போன்றவற்றை சாப்பிடுங்கள் என்று நிறைய பேர் கூறுகின்றனர். இதையும் நம்பி சில பேர் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று நினைத்து அரிசி சாதத்தை தவிர்த்து விடுகின்றன.கேழ்வரகு, திணை, சாமை போன்றே அரிசியும் நம் பாரம்பரிய உணவாகும்.அக்காலத்தில் எல்லா சிறு தானியங்களையும் இயற்கை முறையில் பயிரிட்டு … Read more