ஒரு வாரம் இரவு தூங்கும் முன் நீரில் உப்பு கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

ஒரு வாரம் இரவு தூங்கும் முன் நீரில் உப்பு கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து ஒரு வாரம் குடிப்பதால், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை கிடைப்பதோடு, உடல் புத்துணர்ச்சியுடனும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஒரு வாரம் இந்த நல்ல பழக்கத்தை மேற்கொண்டால், நிச்சயம் நல்ல முடிவைப் பெறலாம். வெதுவெதுப்பான உப்பு நீரைக் குடிப்பது எப்படி? தூங்கும் முன் வெதுவெதுப்பான உப்பு நீரைக் குடிப்பதற்கான சிறந்த நேரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் குடிப்பதால் உகந்த நன்மைகள் கிடைப்பதோடு, உடலின் வளர்சிதை மாற்றத்திற்கும் உகந்ததாக செயல்படும். … Read more

கிரீன் டீ Vs பிளாக் காபி- இதுல எது உங்க உடல் எடையை வேகமாக குறைக்க உதவுதுனு தெரியுமா?

கிரீன் டீ Vs பிளாக் காபி- இதுல எது உங்க உடல் எடையை வேகமாக குறைக்க உதவுதுனு தெரியுமா?

எடையைக் குறைக்க முயற்சிக்கும் மக்களுக்கு கிரீன் டீ மற்றும் பிளாக் காபி இரண்டும் சிறந்தவை. இரண்டு பானங்களும் தேநீர் மற்றும் காபிக்கு ஆரோக்கியமான மாற்றுகளாகும். அவற்றில் குறைவான கலோரிகளும் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இந்த பானங்கள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் கொழுப்பை எரியும் செயல்முறையை விரைவுபடுத்துகின்றன என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எடை இழப்புக்கு பிளாக் காபி: காபி என்பது உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது பெரும்பாலான மக்கள் விரும்பும் மற்றொரு பிரபலமான ஒன்று. … Read more

4 சொட்டு நல்லெண்ணையை உங்க சிறுநீரில் விடுங்கள்! நொடியில் உங்களுக்கு என்ன நோய் இருக்கிறது என கண்டுபிடித்து விடலாம்!

4 சொட்டு நல்லெண்ணையை உங்க சிறுநீரில் விடுங்கள்! நொடியில் உங்களுக்கு என்ன நோய் இருக்கிறது என கண்டுபிடித்து விடலாம்!

4 சொட்டு நல்லெண்ணையை உங்க சிறுநீரில் விடுங்கள்! நொடியில் உங்களுக்கு என்ன நோய் இருக்கிறது என கண்டுபிடித்து விடலாம்! பொதுவாக நாம் மருத்துவமனைக்கு செல்லும் பொழுது முதல் டெஸ்ட் ஆக சிறுநீர் மற்றும் ரத்த பரிசோதனைகளை எடுக்கச் சொல்வார்கள். காரணம் நம் உடலில் உள்ள சிறுநீரும் ரத்தமும் நம் உடலில் எந்த மாதிரியான பிரச்சனை இருக்கிறது என்று காட்டிக் கொடுத்துவிடும். ஆனால் இதை வீட்டில் இருந்தே நாம் கண்டு பிடிக்கலாம். நான்கு சொட்டு நல்லெண்ணையை சிறுநீரில் விட்டால் … Read more

இன்றைய ராசி பலன் 15-09-2020 Today Rasi Palan 15-09-2020

இன்றைய ராசி பலன் 15-09-2020 Today Rasi Palan 15-09-2020

இன்றைய ராசி பலன்- 15-09-2020 நாள் : 15-09-2020 தமிழ் மாதம்: ஆவணி 30, செவ்வாய்க்கிழமை. நல்ல நேரம்: காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்: மதியம் 3.00 முதல் 4.30 வரை.  எம கண்டம்: காலை 9.00 முதல் 10.30 வரை. குளிகன்: மதியம் 12.00 முதல் 1.30 வரை, திதி: திரியோதசி திதி இரவு 11.00 வரை பின்பு … Read more

வெளிநாடுகளில் கிலோ 29900:! நம் நாட்டில் தெருவில் கிடக்கும் அற்புத மூலிகை:! பலரும் அறிந்திராத இதன் மருத்துவ பயன்கள்!

வெளிநாடுகளில் கிலோ 29900:! நம் நாட்டில் தெருவில் கிடக்கும் அற்புத மூலிகை:! பலரும் அறிந்திராத இதன் மருத்துவ பயன்கள்!

வெளிநாடுகளில் கிலோ 29900:! நம் நாட்டில் தெருவில் கிடக்கும் அற்புத மூலிகை:! பலரும் அறிந்திராத இதன் மருத்துவ பயன்கள்! ஒரு பொருள் நம் அருகில் இருக்கும் பொழுது அதனுடைய அருமை தெரியாது என்று பெரியோர்கள் கூறுவர்.அது உண்மைதான் போலும்,நாம் விளையாட்டிற்காகவும் குப்பை செடியாகவும் மட்டுமே பார்த்த சொடக்கு தக்காளியின் நன்மைகளை நாம் அறிந்திருப்பதை விட வெளிநாட்டவர் நன்றாக அறிந்திருக்கின்றனர். அதனால்தான் இந்த சொடக்கு தக்காளியை பாக்கெட் செய்து சில நாடுகளில் கிலோ 5000 ரூபாய் வரைக்கும்,சில நாடுகளில் … Read more

விரதம் இருக்கும் பொழுது இதை செய்துவிடாதீர்கள்!

விரதம் இருக்கும் பொழுது இதை செய்துவிடாதீர்கள்!

விரதமிருக்கும் போது இதை செய்யக்கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆன்மீக ரீதியாக அனைவரும் விரதமிருக்கும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறோம். வீட்டில் நலம் பெருக வேண்டும், செல்வம் பெருக வேண்டும், காரியம் சித்தி பெற வேண்டும், கணவரின் ஆயுள் நலம் பெற வேண்டும் என பல்வேறு பிரார்த்தனைகள் நிறைவேற நாம் விரதம் இருப்போம். விரதம் என்பது நமது ஐம்புலன்களையும் அடக்கி உணவு உண்ணாமல் இருப்பது தான் உண்ணாவிரதம். இந்த விரதம் இருப்பதால் மனம், புத்தி, உடல் ஆகிய மூன்றும் … Read more

பூஜை அறையில் இதை வைத்தால் நினைத்தது நடக்கும்!

பூஜை அறையில் இதை வைத்தால் நினைத்தது நடக்கும்!

நினைத்தது நடக்க பூஜை அறையில் இதை வைத்தால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். நினைத்த காரியம் வெற்றியும் பெறும்.பூஜை அறையில் என்ன வைக்க வேண்டும் என்பது பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். ஒரு சிலருக்கு என்ன தான் பூஜைகள் செய்தாலும் மனதில் நினைத்தது நடக்க வேண்டும் என்ற பிரார்த்தனையே அதிகமாக இருக்கும். ஒவ்வொரு முறையும் இறைவனிடம் நல்லது நடக்க வேண்டும், காரியம் வெற்றி பெற வேண்டும், வீட்டிலுள்ளவர்கள் நலம் பெற வேண்டும், வீடு தொழிலும் … Read more

ஒரு பைசா செலவில்லாமல் தூக்கிப் போடும் பொருளை வைத்து ஒரு நாளில் மருக்களை தழும்பில்லாமல் உதிர செய்யலாம்!

ஒரு பைசா செலவில்லாமல் தூக்கிப் போடும் பொருளை வைத்து ஒரு நாளில் மருக்களை தழும்பில்லாமல் உதிர செய்யலாம்!

ஒரு பைசா செலவில்லாமல் தூக்கிப் போடும் பொருளை வைத்து ஒரு நாளில் மருக்களை தழும்பில்லாமல் உதிர செய்யலாம்! அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய வெறும் தூக்கிப்போடும் பொருளை வைத்து மருக்களை தழும்பு இல்லாமல் செய்துவிடலாம். அந்த இயற்கை முறையை தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம். நீளமான தலைமுடி ஒன்றே போதுமானது. நீளமான தலைமுடியை எடுத்து பூ கட்டுவது போல் முடிச்சு போடும்போது வட்டமானது மருக்களின் மீது வைத்து முடிச்சு போட்டு இறுக்கி விட வேண்டும். … Read more

15 நாட்களுக்கு ஒருமுறை ஊற்றுங்கள் நிறைய பூக்கள் கொத்து கொத்தாகப் பூக்கும்!

15 நாட்களுக்கு ஒருமுறை ஊற்றுங்கள் நிறைய பூக்கள் கொத்து கொத்தாகப் பூக்கும்!

பூக்கள் என்றால் யாருக்குதான் ஆசை இருக்காது. அழகழகாய் அது பூத்துக் குலுங்கும் பொழுது பார்க்க கண்கோடி வேண்டும் என்று நினைப்பவர்கள் பலர் உண்டு. நம் வீட்டுச் செடி மொட்டுக்கள் பெரிய மொட்டுக்களாக விடவும், நிறைய பூக்கள் பூக்கவும் இந்த டிப்ஸை பயன்படுத்தி பாருங்கள். இது நீங்கள் எல்லா செடிகளுக்கும் பயன்படுத்தலாம் நல்ல பலனை அளிக்கும். தேவையான பொருட்கள்: 1. அரிசி கழுவிய தண்ணீர் 2. அரை டம்ளர் காய்ச்சாத பால். செய்முறை: 1. இப்பொழுது நாம் அரிசி … Read more

சர்க்கரை நோய் தீர பாட்டி வைத்தியம்!

சர்க்கரை நோய் தீர பாட்டி வைத்தியம்!

சர்க்கரை நோய் தீர ஈஸி டிப்ஸ்! ஒரே வாரத்தில் சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய இயற்கை பாட்டி வைத்தியம் தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். இதனை சாப்பிடுவதற்கு முன்பாக சர்க்கரையின் அளவை தெரிந்து கொள்ளுங்கள். சாப்பிட்ட பிறகு பாருங்கள் சர்க்கரையின் அளவு குறைந்து சாதாரண மனிதனை போல் நீங்களும் மாறிவிடுவீர்கள். தேவையான பொருட்கள்: 1. உப்பு இல்லாத சுண்டக்காய் வற்றல் -50கிராம் 2. கருஞ்சீரகம்- 50 கிராம். செய்முறை: 1. இதனை வறுக்கத் தேவையில்லை. … Read more