உடல் உறுப்புகளை காக்கும் காவலன் இந்த பழம்!! கோடையில் கிடைக்கும் இதை மிஸ் பண்ணிடாதீங்க!!

உடல் உறுப்புகளை காக்கும் காவலன் இந்த பழம்!! கோடையில் கிடைக்கும் இதை மிஸ் பண்ணிடாதீங்க!!

வில்வ மரத்தின் இலை,வேர்,பழம்,காய் என்று அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.வில்வம் என்பதற்கு உயிர் என்று பொருள்.நமது உடல் ஆரோக்கியத்தை காக்கும் மருந்தாக வில்வம் திகழ்கிறது. வில்வம் பழத்தை ஜூஸாகவோ அல்லது சர்ப்த் செய்தோ சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.வில்வ இலையை உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து பருகி வந்தால் ஆண்மை அதிகரிக்கும். வில்வ இலையில் டீ போட்டு குடித்து வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் வில்வ இலையை பொடித்து தண்ணீரில் கலந்து … Read more

இது தெரிந்தால் இனி பப்பாளி விதையையும் சேர்த்து சாப்பிடுவீங்க!! இத்தனை நோய்களை குணமாக்கும் அபூர்வ மருந்து இது!!

இது தெரிந்தால் இனி பப்பாளி விதையையும் சேர்த்து சாப்பிடுவீங்க!! இத்தனை நோய்களை குணமாக்கும் அபூர்வ மருந்து இது!!

பப்பாளி பழம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பழமாகும்.இந்த பப்பாளி பழம் மலச்சிக்கல்,வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை போன்ற பாதிப்புகளை குணப்படுத்தும் அருமருந்தாக திகழ்கிறது.பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும். பப்பாளி பழத்தை போன்றே அதன் விதையிலும் ஏகப்பட்ட நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது.பப்பாளி பழ விதையை உட்கொள்வதால் உடலில் செரிமானப் பிரச்சனை மேம்படும்.இது தவிர இன்னும் பல நன்மைகள் பப்பாளி விதையில் அடங்கியிருக்கிறது. பப்பாளி விதை ஆரோக்கிய நன்மைகள்: 1)இந்த விதையில் நார்ச்சத்து அதிகளவு … Read more

சர்க்கரை முதல் தைராய்டு வரை.. இந்த பூவை மென்று சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்!!

சர்க்கரை முதல் தைராய்டு வரை.. இந்த பூவை மென்று சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்!!

நாம் உண்ணும் பாரம்பரிய உணவுப் பொருளான தேங்காய் பூ பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தவையாகும்.தேங்காயில் உள்ள தண்ணீர் நாளடைவில் தேங்காய் பூவாக மாறுகிறது.முதலில் ஒரு சணல் பையில் போட்டு அதன் மீது மண் மற்றும் தண்ணீர் ஊற்றி குழைத்து தேங்காயை அதில் வைத்து மூடி சிறிது காலம் வைத்தாலே தேங்காய் பூ உருவாகிவிடும். இந்த தேங்காய் பூ அதிக மருத்துவ குணங்கள் நிறைந்தவையாகும்.இவை தற்பொழுது அரிதாக கிடைக்கும் ஒரு உணவுப் பொருளாக மாறிவருகிறது. தேங்காய் பூ நன்மைகள்:- … Read more

பாத வெடிப்பின் மீது இதை பூசினால்.. வெடிப்புகள் மாயமாய் மறைந்து போகும்!!

பாத வெடிப்பின் மீது இதை பூசினால்.. வெடிப்புகள் மாயமாய் மறைந்து போகும்!!

உங்கள் பாதங்களில் ஏற்பட்ட வெடிப்புகளை செலவு இல்லாமல் எளிய வழிகள் மூலம் குணப்படுத்திக் கொள்ள இதை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)அரிசி மாவு – ஒரு தேக்கரண்டி 2)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி 3)தேன் – அரை தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- 1.முதலில் ஒரு தேக்கரண்டி அளவு அரிசி மாவை கிண்ணம் ஒன்றில் போட்டுக் கொள்ள வேண்டும். 2.அதன் பின்னர் கற்றாழை மடலை தோல் நீக்கிய பிறகு கிடைக்கும் ஜெல்லை நான்கு அல்லது ஐந்து முறை … Read more

நுரையீரல் சளியை வேரறுக்கும் மூலிகை கஷாயம்!! ஓமவல்லி தழையுடன் இந்த 7 பொருட்களை சேர்த்துக்கோங்க!!

நுரையீரல் சளியை வேரறுக்கும் மூலிகை கஷாயம்!! ஓமவல்லி தழையுடன் இந்த 7 பொருட்களை சேர்த்துக்கோங்க!!

நாம் சுவாசிக்க உதவும் நுரையீரலில் தேங்கி இருக்கும் கழிவுகளை அகற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள கஷாயத்தை செய்து பருகலாம்.நிச்சயம் இந்த கஷாயம் சளியை முழுவதுமாக கரைத்து வெளியேற்றிவிடும். நெஞ்சு சளிக்கான காரணங்கள்: **பருவநிலை மாற்றம் **இனிப்பு உணவுகள் **நோய் தொற்று பரவல் **சைனஸ் நெஞ்சு சளி அறிகுறிகள்: **மூச்சுத் திணறல் **தூக்கமின்மை **தொண்டை வலி **தொண்டை கரகரப்பு நெஞ்சு சளியை கரைக்கும் மூலிகை கஷாயம்: தேவையான பொருட்கள்:- 1)கற்பூரவல்லி தழை – ஐந்து 2)ஏலக்காய் – ஒன்று 3)இஞ்சி … Read more

பெருங்குடல் கழிவுகள் முந்திகிட்டு ஆசனவாயில் வெளியேற.. இந்த பானத்தை காலை நேரத்தில் குடிங்க!!

பெருங்குடல் கழிவுகள் முந்திகிட்டு ஆசனவாயில் வெளியேற.. இந்த பானத்தை காலை நேரத்தில் குடிங்க!!

மலக் குடலில் தேங்கி இருக்கும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் மூலிகை பானம் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)பெரிய நெல்லிக்காய் – இரண்டு 2)தேன் – ஒரு தேக்கரண்டி 3)கறிவேப்பிலை – நான்கு கொத்து செய்முறை விளக்கம்:- முதலில் இரண்டு பெரிய நெல்லிக்காயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை ஒரு மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும். அடுத்து நான்கு கறிவேப்பிலை கொத்துக்களை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு சிறிதளவு … Read more

நரம்பு தளர்ச்சி குணமாக.. இந்த பொருளை பொடித்து நெயில் கலந்து 7 தினங்கள் சாப்பிடுங்கள்!!

நரம்பு தளர்ச்சி குணமாக.. இந்த பொருளை பொடித்து நெயில் கலந்து 7 தினங்கள் சாப்பிடுங்கள்!!

நரம்பு பலவீனத்தால் ஏற்படக் கூடிய ஒரு பாதிப்பு தான் நரம்பு தளர்ச்சி.இது தவிர நரம்பு அடிபடல்,நரம்பியல் வலி,வைட்டமின் குறைபாடு போன்ற காரணங்களாலும் நரம்பு தளர்ச்சி ஏற்படுகிறது. நீங்கள் நீண்ட காலமாக நரம்பு தளர்ச்சி பிரச்சனையால் அவதியடைந்து வருகிறீர்கள் என்றால் உடனடியாக இங்கு தரப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி பண்ணுங்க. நரம்பு தளர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகள்: 1)தூக்கமின்மை 2)எரிச்சல் 3)கவனக் குறைவு 4)நடப்பதில் சிரமம் 5)பதட்டம் 6)கை,கால் நடுக்கம் நரம்பு தளர்ச்சி காரணங்கள்: 1)மன அழுத்தம் 2)பதப்படுத்தப்பட்ட உணவுகள் … Read more

உடல் சதையில் ஒட்டியுள்ள கொழுப்பு பனி போல் உருகும்.. கற்றாழை ஜூஸை இப்படி செய்து பருகினால்!!

உடல் சதையில் ஒட்டியுள்ள கொழுப்பு பனி போல் உருகும்.. கற்றாழை ஜூஸை இப்படி செய்து பருகினால்!!

நமது உடலில் அதிகப்படியான கெட்ட கொழுப்புகள் தேங்கி இருந்தால் அவை பல நோய்களுக்கு பாதை வழிவகுத்துவிடும்.எனவே உடலில் தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள கற்றாழை ஜூஸ் செய்முறையை பின்பற்றி பலன் பெறுங்கள். உடலில் கெட்ட கொழுப்பு சேர காரணங்கள்:- *கொழுப்பு உணவுகள் *ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் *சோம்பேறி வாழ்க்கை முறை *உடல் நலக் கோளாறு உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும் கற்றாழை ஜூஸ்: தேவையான பொருட்கள்:- 1)கற்றாழை மடல் – ஒன்று … Read more

வயிறு பலூன் போல் உப்பி இருக்கா? அப்போ இந்த ட்ரிங்க் குடிங்க!! வயிற்றில் உள்ள கேஸ் வெளியேறிவிடும்!!

வயிறு பலூன் போல் உப்பி இருக்கா? அப்போ இந்த ட்ரிங்க் குடிங்க!! வயிற்றில் உள்ள கேஸ் வெளியேறிவிடும்!!

உங்களுக்கு வயிறு உப்பசம் இருந்தால் அதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்கள் மூலம் குணப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)இஞ்சி – ஒரு துண்டு 2)தேன் – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- 1.முதலில் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கி கொள்ளுங்கள்.அதன் பின்னர் இந்த இஞ்சி துண்டுகளை உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். 2.பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.அதன் … Read more

நீங்கள் கடலை மிட்டாய் பிரியரா? இதை தினமும் சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?

நீங்கள் கடலை மிட்டாய் பிரியரா? இதை தினமும் சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?

இன்று பல வகை வகையான ஸ்நாக்ஸ் கடைகளில் விற்கப்படுகிறது.வண்ணமயமான இனிப்பு சுவை நிறைந்த தின்பண்டங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் இருக்கிறது. இந்த தின்பண்டங்கள் ருசியாக இருந்தாலும் அவை உடலுக்கு எந்த ஒரு நன்மையும் வழங்காது.இந்த தின்பண்டங்கள் உடல் ஆரோக்கியத்தை முழுமையாக சிதைத்துவிடும்.இந்த இனிப்பு பொருட்களால் சர்க்கரை நோய்,வயிறு சம்மந்தபட்ட பிரச்சனைகள்,பல் சொத்தை போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதில் கடலை மிட்டாய் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பலரும் நனைத்துக் கொண்டிருக்கின்றனர்.இதர … Read more