சாப்பிட்ட பின்னர் பான் பீடா போடும் பழக்கம் இருப்பவர்கள்.. இது தெரிந்தால் இந்த தப்ப செய்ய மாட்டீங்க!!
நமது இந்தியாவில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சியில் உணவிற்கு பின் பீடா வழங்கப்படுகிறது.இந்த பீடாவானது குல்கந்து,கற்கண்டு,ஜெர்ரி போன்றவற்றை வெற்றிலையில் வைத்து தரப்படும் ஒரு பொருளாகும். தென் இந்தியர்களைவிட வட இந்தியர்கள் இந்த பீடா போடும் பழக்கத்தை அதிகம் கொண்டிருக்கின்றனர்.நன்றாக சாப்பிட்ட பிறகு அவை சீக்கிரம் செரிமானமாக இந்த பீடா உதவும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.சிலருக்கு எந்த வகை உணவு சாப்பிட்டாலும் பீடா போடுவதை விரும்புகின்றனர். தற்பொழுது பீடா போடுவதை பலர் கலாச்சாரமாக மாற்றிவருகின்றனர்.உண்மையில் பீடா உடலுக்கு … Read more